புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_m10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10 
306 Posts - 42%
heezulia
சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_m10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_m10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_m10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_m10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_m10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_m10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10 
6 Posts - 1%
prajai
சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_m10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_m10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10 
4 Posts - 1%
manikavi
சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_m10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 07, 2019 5:39 am

சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Vaidheeswarar
-


செவ்வாய் பரிகார திருத்தலம்:
ஸ்ரீ தையல் நாயகி உடனுறை ஸ்ரீ வைத்தீஸ்வரர் திருக்கோயில்
( பூந்தமல்லி)
-----------------------------------

சென்னை பெருநகருக்கு 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள
புராதன கோயில், இது சுமார் 1000 ஆண்டுகள் பழமையான
சிவன் கோயில். கும்பகோணத்துக்கு அருகாமையில் உள்ள
வைத்தீஸ்வரன் கோயிலுக்கு நிகரானது.

இது சென்னையை (முன்பு தொண்டைமண்டலம் என
அழைப்பர்) சுற்றியுள்ள, அங்காரகன் எனும் செவ்வாய்க்குரிய
பரிகாரத் திருத்தலம் ஆகும்.

இத்திருக்கோயிலை, அங்காரகன் வழிப்பட்ட திருத்தலம்.
அங்காரகனின் திருப்பாதம் இந்த திருக்கோயிலின் சிவன்
சந்நிதானத்துக்கு இடப்பக்கத்தில் துவராகபாலகருக்கு
அடுத்து உள்ளது. இந்த கருங்கல்லில் செதுக்கப்பட்ட
அங்காரகனின் பாதம் சிறிது காலத்துக்கு முன்பு வரை
கோயிலுக்கு வெளியே உள்ள ஒரு பனைமரத்தின் கீழ்
இருந்துவந்தது.

செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கான பரிகாரமாக
இந்த கோயிலை செவ்வாய் அன்று வழிபடுவது வழக்கம்.
இந்த கோயில் மிகப் பெரிய பிரகாரங்களைக் கொண்டது.

அங்காரகன் பூஜித்த பிரதானமான சிவலிங்கம் கிழக்கு
நோக்கியும், தெய்வத் தாயார் ஸ்ரீ தையல் நாயகி தெற்கு
நோக்கியும் அருள்பாலிக்கின்றனர்.

கோயிலின் உட்பிரகாரத்தில், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி,
ஸ்ரீ பைரவர், ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர், மற்றும்
ஸ்ரீ துர்க்கை போன்ற தெய்வங்களைக் காணமுடிகிறது.

வெகு அரிதானதும், ஆதிசங்கரரால் பிரதிஷ்டை
செய்ததுமான மூன்று சக்கரங்களான ஸ்ரீ சக்கரம்,
சுப்பிரமணிய சக்கரம் மற்றும் ஷண்முக சக்கரங்களை
உட்பிரகாரத்தில் காணலாம்.

நுழைவு வாயில் ஒன்று கிழக்குப் பகுதியில் இருப்பினும்
பிரதான நுழைவு வாயிலுடன் கூடிய ராஜகோபுரமானது,
வடக்கு நோக்கியுள்ளது. அழகுவாய்ந்த சிற்ப
வேலைப்பாடுகள் நுழைவு வாயிலின் இரு மருங்கிலும்
காணலாம்.
-------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 07, 2019 5:39 am


ஸ்ரீ சக்கரம், சுப்பிரமணிய சக்கரம் மற்றும் ஷண்முக
சக்கரம் இந்த கோவிலின் ஸ்தல விருக்க்ஷம் தாழிப்பனை
எனும் பனைமரமாகும். இந்த கோவிலின் தீர்த்தத்தின்
பெயர்,

வினை தீர்த்த குளம் என்றே அழைக்கப்படுகிறது.
இது கோவிலின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ளது.
செவ்வாயின் நட்பு கிரகமான சூரியனின் வழிபாடு
ஒவ்வொரு மாசி மாதத்திலும் 21, 22, 23, 24 மற்றும்
25 தேதிகளில், காலை 6 மணிக்கு, பிரதான
சிவலிங்கத்தின் மீது சூரியனின் கதிர்கள், தடைபெறாமல்
இன்றளவும் படுவது வியப்பை அளிப்பதாகவே உள்ளது.

மேற்கூறிய இந்த ஐந்து நாட்களைத் தவிர வருடத்தின்,
வேறு நாட்களில் திரும்பவும் இதுபோன்ற நிகழ்வு நடை
பெறுவதில்லை. விசித்திர சிற்ப வேலைப்பாடுள்ள, இந்த
கோவிலை உத்தர வைத்தீஸ்வரன் கோயில் என்றே
அழைக்கப்படுகிறது.

செவ்வாயின் அதீத பலமே, பெண்களின் ஜாதகத்தில்,
செவ்வாய் தோஷமாக சித்தரிக்கப்படுகிறது. செவ்வாய்
தோஷம் இருப்பவர்களுக்கு, சொந்த வீடு இருப்பதே
இதற்குச் சரியான அத்தாட்சி.

ஒருவரின் ஜாதகத்தில் 5-ஆம் வீட்டோடு தொடர்பு இருந்தால்,
ஆண் குழந்தைகள் உண்டு. அதே 9-ஆம் வீட்டோடு வலுவான
செவ்வாய் தொடர்பு இருந்தால், ஒரு ஜாதகர் தந்தையின்
சொத்துக்களைக் கிடைக்கச் செய்வார்.

அதுவே 10-ஆம் வீட்டோடு தொடர்பு கொண்டிருந்தால்,
ஜாதகரை பெரிய மனிதராக்குவார்.

செவ்வாயால், அதிக கெடுபலன் பெறுபவர்கள் செவ்வாய்
தோறும், இந்த ஸ்தலத்தைச் சுற்றி, செவ்வாய் வழிபட்ட
ஸ்ரீ வைத்தியநாத ஈஸ்வரரை வணங்கத் தோஷ நிவர்த்தி
ஓரளவுக்கு அடைய முடியும். மேலும், தாய் நாட்டுப்பற்று,
இராணுவத்துறைக்கு வேண்டிய போது பல வழிகளில்
உதவுவது, இளைய சகோதர, சகோதரிகளுக்கு உதவுவது,
பகைவரை மன்னித்து அவர்களுக்கு உதவுவது, வீரச்
செயல்கள் மூலம் இந்த மனித சமுதாயத்திற்கு உதவுவது,
பொதுச்சொத்துக்கள் அழியாவண்ணம் பாதுகாப்பது,
ஒருவருக்கு ஆபத்துக்காலத்தில் உதவுவது போன்றவையே,
உண்மையான நல்ல எதிர்பார்க்கும் பலன்களை
உடனுக்குடன், செவ்வாய் கிரகம் ஒரு ஜாதகருக்கு
அளிக்கும்.

எனவே, இந்த நவக்கிரக பரிகார தலங்களைச் சென்று
வழிபடுவதால் மட்டும் நமது தோஷங்கள் விலகிப்
போகாது, அங்குச் சென்று வந்ததும் மறுபடி நமது
தவறுகளைத் திருத்திக்கொள்ளாமல் அதனையே
செய்யத் துணிந்தால், நிச்சயம் பாதிப்புகள் அதிகமாகும்.

இனி அடுத்து வரும் தொடர்களில் மற்ற பரிகார
கோயில்களைப் பற்றியும் அறிந்துகொள்வோம்.

சாயியைப் பணிவோம் எல்லா நலமும் பெறுவோம்.

- ஜோதிட ரத்னா தையூர். சி.வே.லோகநாதன்
நன்றி- தினமணி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக