புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம்: ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு; 22-ந் தேதி இறுதி விசாரணை
Page 1 of 1 •
சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம்: ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு; 22-ந் தேதி இறுதி விசாரணை
#1301937புதுடெல்லி,
சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்கும்
திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியைச்
சேர்ந்த வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம், விவசாயி
பி.வி.கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க. இளைஞர் அணி தலைவர்
டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தொடர்ந்த
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அந்த திட்டத்துக்காக
நிலம் கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த
அறிவிப்பாணையை ரத்து செய்ததோடு, திட்டத்துக்காக
பொதுமக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு
இருந்தால், அதை 8 வாரங்களுக்குள் திருப்பிக்கொடுக்க
வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை கிண்டியில்
இயங்கும் மத்திய அரசின் திட்ட செயல்பாட்டு பிரிவின்
இயக்குனர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு
மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த திட்டம் தொடர்பாக
பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு
உத்தரவிட்டது.
இந்த வழக்கு கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு
வந்தபோது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்த
அனைவரையும் இந்த மேல்முறையீட்டு வழக்கில் எதிர்
மனுதாரராக இணைக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள்
உத்தரவிட்டனர்.
மேலும் இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி சேலத்தை சேர்ந்த
யுவராஜ் என்பவர் தரப்பில் தாக்கல் செய்த மனுவின் மீது பதில்
அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு அனைத்து மனுக்களையும்
ஆகஸ்டு 7-ந் தேதி விசாரிப்பதாக தெரிவித்தனர்.
அதன்படி சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் என்.வி.ரமணா,
சந்தனகவுடர், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அமர்வில் நேற்று இந்த
வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல்
துஷார் மேத்தா வாதாடுகையில், மத்திய சுற்றுச்சூழல்
அமைச்சகத்திடம் இருந்து இந்த திட்டத்துக்கான உரிய அனுமதி
கிடைக்கும் வரை, சாலை அமைப்பது தொடர்பான எந்த ஒரு
கட்டுமான பணியையும் மத்திய அரசு மேற்கொள்ளாது என்றார்.
அத்துடன் இதுபோன்று பல்வேறு அனுமதி பெறுவதற்கு நிலங்களை
கையகப்படுத்துவது அவசியம் என்றும், எனவே, நிலங்களை
கையகப்படுத்துவதற்கு சென்னை ஐகோர்ட்டு விதித்த தடையை
நீக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் விவசாயிகள் தரப்பில்
எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் தங்களுக்கு வழக்கின்
ஆவணங்கள் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கின் ஆவணங்களை உடனடியாக
எதிர்மனுதாரர்களுக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், சென்னை
ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்க மறுத்ததோடு, மனுதாரர்களாக
இருந்த 85-க்கும் மேற்பட்ட அனைத்து மனுதாரர்களின் பெயர்களோடு
வழக்கு விவரங்களை வருகிற 16-ந் தேதிக்குள் பத்திரிகைகளில்
விளம்பரமாக வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவு
பிறப்பித்தனர்.
பின்னர் இறுதி விசாரணைக்காக வருகிற 22-ந் தேதிக்கு வழக்கை
ஒத்திவைப்பதாக தெரிவித்தனர்.
-
----------------------------------
இனத்தந்தி
சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்கும்
திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியைச்
சேர்ந்த வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம், விவசாயி
பி.வி.கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க. இளைஞர் அணி தலைவர்
டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தொடர்ந்த
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அந்த திட்டத்துக்காக
நிலம் கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த
அறிவிப்பாணையை ரத்து செய்ததோடு, திட்டத்துக்காக
பொதுமக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு
இருந்தால், அதை 8 வாரங்களுக்குள் திருப்பிக்கொடுக்க
வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை கிண்டியில்
இயங்கும் மத்திய அரசின் திட்ட செயல்பாட்டு பிரிவின்
இயக்குனர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு
மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த திட்டம் தொடர்பாக
பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு
உத்தரவிட்டது.
இந்த வழக்கு கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு
வந்தபோது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்த
அனைவரையும் இந்த மேல்முறையீட்டு வழக்கில் எதிர்
மனுதாரராக இணைக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள்
உத்தரவிட்டனர்.
மேலும் இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி சேலத்தை சேர்ந்த
யுவராஜ் என்பவர் தரப்பில் தாக்கல் செய்த மனுவின் மீது பதில்
அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு அனைத்து மனுக்களையும்
ஆகஸ்டு 7-ந் தேதி விசாரிப்பதாக தெரிவித்தனர்.
அதன்படி சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் என்.வி.ரமணா,
சந்தனகவுடர், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அமர்வில் நேற்று இந்த
வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல்
துஷார் மேத்தா வாதாடுகையில், மத்திய சுற்றுச்சூழல்
அமைச்சகத்திடம் இருந்து இந்த திட்டத்துக்கான உரிய அனுமதி
கிடைக்கும் வரை, சாலை அமைப்பது தொடர்பான எந்த ஒரு
கட்டுமான பணியையும் மத்திய அரசு மேற்கொள்ளாது என்றார்.
அத்துடன் இதுபோன்று பல்வேறு அனுமதி பெறுவதற்கு நிலங்களை
கையகப்படுத்துவது அவசியம் என்றும், எனவே, நிலங்களை
கையகப்படுத்துவதற்கு சென்னை ஐகோர்ட்டு விதித்த தடையை
நீக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் விவசாயிகள் தரப்பில்
எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் தங்களுக்கு வழக்கின்
ஆவணங்கள் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கின் ஆவணங்களை உடனடியாக
எதிர்மனுதாரர்களுக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், சென்னை
ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்க மறுத்ததோடு, மனுதாரர்களாக
இருந்த 85-க்கும் மேற்பட்ட அனைத்து மனுதாரர்களின் பெயர்களோடு
வழக்கு விவரங்களை வருகிற 16-ந் தேதிக்குள் பத்திரிகைகளில்
விளம்பரமாக வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவு
பிறப்பித்தனர்.
பின்னர் இறுதி விசாரணைக்காக வருகிற 22-ந் தேதிக்கு வழக்கை
ஒத்திவைப்பதாக தெரிவித்தனர்.
-
----------------------------------
இனத்தந்தி
Similar topics
» தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த மாஞ்சா நூலுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
» ஜல்லிக்கட்டு தடையை நீக்க வானதி சீனிவாசன் தலைமையில் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் ஆலோசனை
» சென்னை -சேலம் 8 வழிச்சாலை திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது: உச்சநீதிமன்றத்தில் நெடுஞ்சாலை ஆணையம் வாதம்
» சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி
» ராணுவ தளபதி பிறந்த தேதி சர்ச்சை : பிப்.3-ல் சுப்ரீம் கோர்ட் விசாரணை
» ஜல்லிக்கட்டு தடையை நீக்க வானதி சீனிவாசன் தலைமையில் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் ஆலோசனை
» சென்னை -சேலம் 8 வழிச்சாலை திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது: உச்சநீதிமன்றத்தில் நெடுஞ்சாலை ஆணையம் வாதம்
» சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி
» ராணுவ தளபதி பிறந்த தேதி சர்ச்சை : பிப்.3-ல் சுப்ரீம் கோர்ட் விசாரணை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|