புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
5 Posts - 71%
Manimegala
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
11 Posts - 4%
prajai
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
3 Posts - 1%
jairam
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 05, 2019 12:52 pm

ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் 201909050939488201_meenachiamman-temple-festival_SECVPF
-
சுந்தரேசுவரருடன்-பிரியாவிடை, மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
---------------------------
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா
கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 12-ந்
தேதி வரை நடக்கிறது.

அதனை தொடர்ந்து கடந்த 1-ந் தேதியில் இருந்து தினமும்
திருவிளையாடல்களை விளக்கும் திருவிழா நடக்கிறது.

இந்த திருவிழாவையொட்டி காலை, இரவு என இருவேளையும்
சுவாமியும், அம்மனும் ஆவணி மூலவீதியில் வலம் வந்து
பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.

திருவிழாவின் 4-ம் நாளான நேற்று தருமிக்கு பொற்கிழி
அளித்த திருவிளையாடல் லீலை நடந்தது. தருமிக்கு பொற்கிழி
அளித்த லீலை புராணம் வருமாறு:-

மதுரையை ஆண்ட வங்கிய சூடாமணி பாண்டியன்
இறைவனுக்கு பூஜை செய்ய நறுமணமிக்க செண்ப மரங்களை
தன் நந்தவனத்தில் வளர்த்து வந்தான். ஒரு சமயம் அரசியும்
அந்த நந்தவனத்திற்குள் இருந்தாள்.

அப்போது மன்னன் நந்தவனத்திலே உன்னதமான ஒரு புதிய
வாசனையை உணர்ந்தான். அது தன் அரசியின் கூந்தலில்
இருந்து வருவதாக உணர்ந்த அவன் பெண்களின் கூந்தலுக்கு
இயற்கையிலேயே மணம் உள்ளதோ என்று சந்தேகம்
கொண்டான்.

தன்னுடைய ஐயத்தை போக்குபவர்களுக்கு ஆயிரம் செம்பொன்
கொடுப்பதாக அறிவித்து, அந்த செம்பொன் கொண்ட
பொற்கிழியை சங்க மண்டபத்திலே தொங்கவிட்டான்.

பல புலவர்கள் தங்கள் மனதில் தோன்றியதை பாடினார்கள்.
ஆனால் அரசனின் ஐயம் தீரவில்லை.

இதற்கிடையில் தருமி என்ற ஆதி சைவ பிரம்மச்சாரி ஒருவன்
சொக்கநாதரை பூசிக்க விரும்பினான். ஆனால் திருமணம்
முடிந்த பிறகே இறைவனை பூஜை செய்ய முடியும். எனவே
தனக்கு அந்த பரிசை கிடைக்கும் படி செய்தால் அதை வைத்து
திருமணம் செய்து கொண்டு இறைபணி செய்யலாம் என்று
நினைத்து இறைவனிடம் சென்று வேண்டினான்.

சுவாமியும் அவனுக்கு

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழிஇய நட்பின் பயிலியற்
செறியெயிற் றிரிவை கூந்தலில்

நறியவு முளதோ நீ அறியும் பூவே”
என்ற பாடல் எழுதிய ஓலையினை வழங்கினார்.

தருமியும் சங்கத்திற்கு சென்று அந்த பாடலை படித்து காட்ட,
அரசன் தன் சந்தேகம் தீர்ந்ததாக கூறி அப்பொற்கிழியை
தருமிக்கு அளிக்க உத்தரவிட்டார். அப்போது அங்கிருந்த நக்கீரர்
அதனை தடுத்தார்.

உடனே தருமி, இறைவனிடம் சென்று ஐயனே உன் பாட்டில்
குற்றம் கூறினால் யார் உன்னை மதிக்க வல்லவர்? என்று புலம்பி
வருந்தினான்.

எனவே சுவாமியே ஒரு புலவர் வடிவத்தில் சங்க மண்டபத்திற்கு
வந்தார். அங்கு தன்னுடைய பாட்டில் என்ன குற்றம் கண்டீர்கள்
என்று கேட்க, நக்கீரர் எழுந்து பொருட்குற்றம் உள்ளது என்று
கூறினார்.

அதனால் இருவருக்குமிடையே வாதம் தொடர, இறுதியாக தன்
நெற்றிக் கண்ணை திறந்து காட்டினார். இறைவனே வந்திருக்கிறார்
என்று அறிந்த பின்னரும் நக்கீரர் பொருட்குற்றம் உள்ளது என வாதாட
இறைவன் தன் நெற்றிக்கண்ணை திறக்க, அந்த கண்ணில் இருந்து
வந்த வெப்பம் தாளாமல் பொற்றாமரைக்குளத்தில் நக்கீரர் விழுந்தார்.
பின்னர் இறைவனும் அங்கிருந்து மறைந்தார்.

இவ்வாறு நக்கீரனின் தமிழ் புலமையை உலகுக்கு உணர்த்திய
இறைவன், மற்ற புலவர்களின் வேண்டுதலுக்கு இணங்க
பொற்றாமரைக் குளத்திலிருந்து நக்கீரனை உயிர்ப்பித்து
கொடுத்தார். நக்கீரரும் பொற்கிழியை தருமிக்கே கொடுக்கும்படி
செய்தார் என்று புராண வரலாறு கூறுகிறது.

விழாவில் நேற்று இரவு சுவாமி தங்கச்சப்பரத்தில், அம்மன் யானை
வாகனத்தில் எழுந்தருளி ஆவணி மூலவீதி கீழபட்டமார் தெரு,
வடக்கு கிழக்கு சித்திரை வீதி வழியாக மீனாட்சி அம்மன் கோவிலை
வந்தடைந்தனர்.
-
--------------------------
நன்றி-மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக