புதிய பதிவுகள்
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 9:12

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 9:08

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:06

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 9:02

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 0:56

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:47

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:38

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 23:41

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:32

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:13

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:06

» அரசியல் !!!
by jairam Yesterday at 23:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:52

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:10

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 10:09

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 0:54

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue 14 May 2024 - 22:09

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:22

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue 14 May 2024 - 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue 14 May 2024 - 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32

» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
34 Posts - 47%
heezulia
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
32 Posts - 44%
mohamed nizamudeen
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
2 Posts - 3%
jairam
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
2 Posts - 3%
சிவா
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
117 Posts - 37%
mohamed nizamudeen
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
13 Posts - 4%
prajai
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
9 Posts - 3%
jairam
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82106
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 5 Sep 2019 - 14:22

ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் 201909050939488201_meenachiamman-temple-festival_SECVPF
-
சுந்தரேசுவரருடன்-பிரியாவிடை, மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
---------------------------
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா
கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 12-ந்
தேதி வரை நடக்கிறது.

அதனை தொடர்ந்து கடந்த 1-ந் தேதியில் இருந்து தினமும்
திருவிளையாடல்களை விளக்கும் திருவிழா நடக்கிறது.

இந்த திருவிழாவையொட்டி காலை, இரவு என இருவேளையும்
சுவாமியும், அம்மனும் ஆவணி மூலவீதியில் வலம் வந்து
பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.

திருவிழாவின் 4-ம் நாளான நேற்று தருமிக்கு பொற்கிழி
அளித்த திருவிளையாடல் லீலை நடந்தது. தருமிக்கு பொற்கிழி
அளித்த லீலை புராணம் வருமாறு:-

மதுரையை ஆண்ட வங்கிய சூடாமணி பாண்டியன்
இறைவனுக்கு பூஜை செய்ய நறுமணமிக்க செண்ப மரங்களை
தன் நந்தவனத்தில் வளர்த்து வந்தான். ஒரு சமயம் அரசியும்
அந்த நந்தவனத்திற்குள் இருந்தாள்.

அப்போது மன்னன் நந்தவனத்திலே உன்னதமான ஒரு புதிய
வாசனையை உணர்ந்தான். அது தன் அரசியின் கூந்தலில்
இருந்து வருவதாக உணர்ந்த அவன் பெண்களின் கூந்தலுக்கு
இயற்கையிலேயே மணம் உள்ளதோ என்று சந்தேகம்
கொண்டான்.

தன்னுடைய ஐயத்தை போக்குபவர்களுக்கு ஆயிரம் செம்பொன்
கொடுப்பதாக அறிவித்து, அந்த செம்பொன் கொண்ட
பொற்கிழியை சங்க மண்டபத்திலே தொங்கவிட்டான்.

பல புலவர்கள் தங்கள் மனதில் தோன்றியதை பாடினார்கள்.
ஆனால் அரசனின் ஐயம் தீரவில்லை.

இதற்கிடையில் தருமி என்ற ஆதி சைவ பிரம்மச்சாரி ஒருவன்
சொக்கநாதரை பூசிக்க விரும்பினான். ஆனால் திருமணம்
முடிந்த பிறகே இறைவனை பூஜை செய்ய முடியும். எனவே
தனக்கு அந்த பரிசை கிடைக்கும் படி செய்தால் அதை வைத்து
திருமணம் செய்து கொண்டு இறைபணி செய்யலாம் என்று
நினைத்து இறைவனிடம் சென்று வேண்டினான்.

சுவாமியும் அவனுக்கு

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழிஇய நட்பின் பயிலியற்
செறியெயிற் றிரிவை கூந்தலில்

நறியவு முளதோ நீ அறியும் பூவே”
என்ற பாடல் எழுதிய ஓலையினை வழங்கினார்.

தருமியும் சங்கத்திற்கு சென்று அந்த பாடலை படித்து காட்ட,
அரசன் தன் சந்தேகம் தீர்ந்ததாக கூறி அப்பொற்கிழியை
தருமிக்கு அளிக்க உத்தரவிட்டார். அப்போது அங்கிருந்த நக்கீரர்
அதனை தடுத்தார்.

உடனே தருமி, இறைவனிடம் சென்று ஐயனே உன் பாட்டில்
குற்றம் கூறினால் யார் உன்னை மதிக்க வல்லவர்? என்று புலம்பி
வருந்தினான்.

எனவே சுவாமியே ஒரு புலவர் வடிவத்தில் சங்க மண்டபத்திற்கு
வந்தார். அங்கு தன்னுடைய பாட்டில் என்ன குற்றம் கண்டீர்கள்
என்று கேட்க, நக்கீரர் எழுந்து பொருட்குற்றம் உள்ளது என்று
கூறினார்.

அதனால் இருவருக்குமிடையே வாதம் தொடர, இறுதியாக தன்
நெற்றிக் கண்ணை திறந்து காட்டினார். இறைவனே வந்திருக்கிறார்
என்று அறிந்த பின்னரும் நக்கீரர் பொருட்குற்றம் உள்ளது என வாதாட
இறைவன் தன் நெற்றிக்கண்ணை திறக்க, அந்த கண்ணில் இருந்து
வந்த வெப்பம் தாளாமல் பொற்றாமரைக்குளத்தில் நக்கீரர் விழுந்தார்.
பின்னர் இறைவனும் அங்கிருந்து மறைந்தார்.

இவ்வாறு நக்கீரனின் தமிழ் புலமையை உலகுக்கு உணர்த்திய
இறைவன், மற்ற புலவர்களின் வேண்டுதலுக்கு இணங்க
பொற்றாமரைக் குளத்திலிருந்து நக்கீரனை உயிர்ப்பித்து
கொடுத்தார். நக்கீரரும் பொற்கிழியை தருமிக்கே கொடுக்கும்படி
செய்தார் என்று புராண வரலாறு கூறுகிறது.

விழாவில் நேற்று இரவு சுவாமி தங்கச்சப்பரத்தில், அம்மன் யானை
வாகனத்தில் எழுந்தருளி ஆவணி மூலவீதி கீழபட்டமார் தெரு,
வடக்கு கிழக்கு சித்திரை வீதி வழியாக மீனாட்சி அம்மன் கோவிலை
வந்தடைந்தனர்.
-
--------------------------
நன்றி-மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக