புதிய பதிவுகள்
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 13:16

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 11:55

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:55

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 10:52

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 10:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:42

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 9:33

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 9:31

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 8:46

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 8:44

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 21:50

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 20:57

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 20:51

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 11:23

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 11:20

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 11:17

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:01

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat 8 Jun 2024 - 23:55

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat 8 Jun 2024 - 19:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:32

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:18

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 8 Jun 2024 - 15:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat 8 Jun 2024 - 15:11

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 14:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat 8 Jun 2024 - 14:36

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 14:23

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:26

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:22

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:13

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:08

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:06

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:05

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:04

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Sat 8 Jun 2024 - 0:06

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri 7 Jun 2024 - 18:43

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 18:29

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 17:16

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:43

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:38

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 22:59

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:19

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:16

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_m10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10 
12 Posts - 92%
Geethmuru
இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_m10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_m10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10 
139 Posts - 56%
heezulia
இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_m10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_m10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_m10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10 
9 Posts - 4%
prajai
இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_m10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_m10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_m10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_m10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்- மகாத்மாவை ஈர்த்த மாமனிதன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82449
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 9 Sep 2019 - 21:28

இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Dkn_Tamil_News_2019_Sep_03__653454005718232
-
உலக புதின எழுத்தாளர்களுள் மிகச் சிறந்தவரும்,
ரஷ்ய எழுத்தாளருமான லியோ டால்ஸ்டாய் பிறந்தநாள்
இன்று.

மத்திய ரஷ்யாவில் உள்ள யஸ்யானா போல்யானாவில்
1828ம் ஆண்டு செப்.9ம் தேதி டால்ஸ்டாய் பிறந்தார்.
வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களில் ஒரு போக்கிரியாக,
சூதாடியாக திரிந்த டால்ஸ்டாய் ஒருநாள் வேட்டைக்கு
போனார்.

கரடி ஒன்றை வேட்டையாட துரத்தி, அதன் ரத்தம் சிந்திய
ஜீவ மரண போராட்டத்தை பார்த்ததும் அவருக்குள்
கருணை சுரந்தது. சக உயிர்களின், மனிதர்களின் மீதான
அன்பு அவரை எழுத்தாளனாக மாற்றியது.
அவரது எழுத்தில் அன்பு கசிந்து கொண்டே இருந்தது.

அவரது படைப்புகளான போரும் அமைதியும்,
அன்னா கரீனா, இவான் இலிச்சின் மரணம் போன்றவை
காலம் கடந்தும் போற்றப்படுகின்றன. போரும் அமைதியும்
நாவல் பரந்த கதைக்களம் கொண்டது.
580 கதாபாத்திரங்களை உள்ளடக்கியது. பல வரலாற்று
நிகழ்வுகளுடன் கற்பனையும் கலந்துள்ளது.

19ம் நூற்றாண்டு மக்களின் வாழ்வை கண்முன் நிறுத்துகிறது.
என்றைக்கும் எழுத்தை பொருளீட்டும் ஒரு மூலதனமாக அவர்
பார்த்ததில்லை. இவருடைய புத்தகங்கள் ஏற்படுத்திய
தாக்கத்தால் மகாத்மா காந்தி தன்னுடைய தென்ஆப்ரிக்க
ஆசிரமத்துக்கு ‘டால்ஸ்டாய் பண்ணை’ என்று பெயரிட்டார்.

ஒரு கட்டத்தில் டால்ஸ்டாய் தீவிர எழுத்து வாழ்க்கையை
விட்டு விலகினார். அதன்பிறகு 20 வருடங்கள் கழித்து
திடீரென ‘புத்துயிர்ப்பு’ எனும் நாவலை எழுதப்போவதாக
அறிவித்தார். அதற்கு யார் வேண்டுமானாலும் பணம் கட்டி
விற்பனை உரிமையை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு
வேறு செய்தார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82449
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 9 Sep 2019 - 21:28



பணத்திற்காக ஆசைப்படாத அவர் அப்படி சொன்னதன்
நோக்கம் டுகொபார்ஸ் எனும் 47,000 அப்பாவி மக்கள்.
ரஷ்யாவில் உள்ள டுகொபார்ஸ் இனமக்கள் அன்றைய மத
வழிபாட்டு முறைகளை ஏற்காமல் வாழ்ந்தனர். வன்முறையை
விரும்பாதவர்கள். அடித்தாலும் திருப்பி தாக்கமாட்டார்கள்.
ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற மாட்டார்கள்.

ஆனால் அன்று ரஷ்யாவில் கட்டாய ராணுவ சேவை அமலில்
இருந்தது. இவர்கள் ராணுவத்தில் சேர மறுத்ததால் நாட்டை
விட்டு கிளம்புங்கள் என்று அழுத்தமாக சொல்லி விட்டது அரசு.

இதனால் நிர்க்கதியாக நின்ற அந்த மக்களை கனடா அரசு
ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. ஆனாலும் அதற்கான பயணச்
செலவு மற்றும் அங்கு நிலம் வாங்க பணம் இல்லாமல் அந்த
மக்கள் வாடினர். இதை பார்த்து கலங்கிய டால்ஸ்டாய்,
அவர்களுக்கு உதவவே இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

‘புத்துயிர்ப்பு’ நாவல் பலமுறை திருத்தப்பட்டு, பல்வேறு
குளறுபடிகளோடு வெளிவந்தது. டால்ஸ்டாயின் ‘டச்’ இதில்
இல்லை என்று எல்ேலாரும் புலம்பினர்.

ஆனால் இதில் கிடைத்த ராயல்டி தொகை டுகொபார்ஸ்
மக்களின் வாழ்வில் ஒளியேற்றியது. டால்ஸ்டாயின் நோக்கம்
நிறைவேறியது. அந்த மக்கள் வெற்றிகரமாக கனடாவில்
குடியேறினர்.

இதற்கு நன்றிக்கடனாக அவர்கள் தங்களை
‘டால்ஸ்டாய் டுகொபார்ஸ்’ என்றே இன்றும் அழைத்து
கொள்கின்றனர். அவருக்கு ஊரெங்கும் சிலை எழுப்பி போற்றி
வருகின்றனர்.


இவ்வாறு சிறந்த மனிதர், சிறந்த படைப்பாளி என உன்னத
வாழ்க்கை வாழ்ந்த டால்ஸ்டாய் 1910ம் ஆண்டு நவம்பர்
20ல் தனது 82வது வயதில் காலமானார்.

அவரது மரணம் ரகசியம் நிறைந்ததாக கருதப்படுகிறது.
இருக்கும் பணத்தை எல்லாம் ஏழைகளுக்கு வாரி வழங்கியதை
அவரது மனைவி கண்டித்ததாகவும், இதனால் ஏற்பட்ட
பிரச்சனையில் டால்ஸ்டாய் வீட்டைவிட்டு வெளியேறி உடல்
நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும் கூறப்படுகிறது.

அவர் எப்படி இறந்திருந்தாலும் அவரது எழுத்து உலகம்
உள்ளவரை வாழும் என்பதே நிதர்சனம். அடுத்தவர் மீது நாம்
செலுத்தும் அன்பே அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக
இருக்கும்.
-
----------------------------------
தினகரன்

avatar
Guest
Guest

PostGuest Mon 9 Sep 2019 - 21:54

இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் 1571444738

யாரும் யாரை விடவும் உயர்ந்தவர் என்றோ, தாழ்ந்தவர் என்றோ, மதிப்பு மிக்கவர் என்றோ, அறிவானவர் என்றோ, அழகானவர் என்றோ உங்களையும், நீங்கள் மற்றவரையும் நினைக்க வேண்டாம். இந்த பூமியில் ஒவ்வொரு மனுஷனுமே சிறப்புக்கு உரியவர் தான். அனைவருமே தத்தம் துறைகளில் சிறப்பானவர்களே. வெட்ட வெளியில், உச்சி வெயிலில் வேர்வை சொட்ட நிலத்தில் உழைத்து களைப்பவர்கள் (ஆண் பெண்) யாவருக்கும், எல்லோருக்கும் உள்ளதைப் போல், சுயமரியாதை,கோபம், வலி, மகிழ்ச்சி, பசி, உறக்கம், இழிசொல்லின் வலி, புறக்கணிப்பின் வலி போன்ற தனிமனித உணர்ச்சிகள் அத்தனையும் அனைவருக்கும் உண்டு.மேற்குறிப்பிட்ட இவர்களை நேசிக்காவிட்டாலும் பரவாயில்லை., சொல்லால் , பார்வையால், செயலால், புறக்கணிப்பால் நம்பிக்கை துரோகத்தால், ஏளனச் சிரிப்பால் நெட்டித் தள்ளி வதை செய்து விடாதீர்கள்.

உலகப் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் ஒருநாள் பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ஒரு சிறுமி பந்துடன் வந்தாள். டால்ஸ்டாய் அருகே வந்து, அவரைப் பார்த்து ‘என்னோடு விளையாட வர்றீங்களா..? என்று கேட்டாள். அவரும் ஒப்புக் கொண்டு அந்தச் சிறுமியுடன் சிறிது நேரம் விளையாடினார். மாலை நெருங்கவே, அந்தச் சிறுமி டால்ஸ்டாயிடம், ‘நான் போய் வருகிறேன்’ என்று கூறி விட்டுக் கிளம்பினாள். அதைக் கேட்ட டால்ஸ்டாய்,
'உன் அம்மாவிடம் சொல்லு, நான் டால்ஸ்டாயுடன் விளையாடினேன் என்று’ என்றார். அதற்கு அந்தச் சிறுமி, நீங்களும் உங்கள் அம்மாவிடம் சொல்லுங்கள், நான் மேரியுடன் விளையாடினேன் என்று’ என்றாள். உலகப் புகழ் பெற்ற தன்னை, அவள் தனக்கு இணையாக நினைத்ததை எண்ணி, தன் கர்வத்துக்கு அவர் வெட்கப்பட்டார்.. ஆம்.,நண்பர்களே... மனிதர்கள் யாராயினும் அவர்கள் அனைவரும் சமம் தான். உயர்ந்தவர், தாழ்ந்தவர்,படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன் என்ற நிலை மாற வேண்டும்.. சமத்துவம் நிலவ வேண்டும் என்றால் மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும். அதை நம்மிடம் இருந்து தொடங்குவோம். இனி ஒரு உலகம் அமைப்போம். சக மனிதர்களை மதிப்போம். மனிதனாக வாழ்வோம்!

(இணையம்)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக