புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_m10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10 
64 Posts - 50%
heezulia
மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_m10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_m10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_m10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_m10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_m10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_m10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_m10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின் நூல் படிப்பவர்களுக்கு.............


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Oct 06, 2019 4:32 pm

பலராலும் விரும்பப்படும் Calibre Reader /e -book manager , முக்கிய மேம்படுத்தலுடன் (major update ) Calibre 4 .0 வெளிவந்திருக்கிறது. 2017 க்குப் பின் இந்த மேம்படுத்தலில் reader முழுவதும் திருப்பி எழுதி வெளியிட்டுகிறார்கள் .

தேவையானவர்கள் தரவிறக்கி பயன்படுத்தலாம்.

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 24, 2020 2:51 pm

**ஈகரைக்கு வரும் பயணர்கள் பலர் மின் நூல்கள் படிப்பவர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில் சில சிறந்த இலவச மின் நூல் வாசிக்கும் செயலிகள்.
Kindle for PC, Freda ,Calibre (DRM files படிக்க முடியாது) ,Icecream Ebook Reader , Sumatra என சில……………………..

எது நல்லது? தொடர்ந்து படிப்பவர்கள் கண்கள் பாதுகாப்பு,மகிழ்ச்சியாக படிக்கிறோம் என்ற மன நிலை இப்படி சிலவற்றை கவனிக்க வேண்டும். பின்புற நிறம்,எழுத்து,எழுத்தின் அளவு ,ஒளிர்வு,பின்புற ஒளிர்வு போன்றவற்றை கவனிப்பது கண்களை பாதுகாக்க உதவும்.இவற்றை மனதில் கொண்டு ஏற்ற reader app ஐ தெரிவு செய்வது நல்லது.தொடர்ந்து ஒரு மணி நேரம் படிக்கும் போஹ்டு கண்களில் உள்ள ocular muscles மணிக்கு 10,000 தடவைகள் அசைகின்றன. அதனால் 20-20-20 விதியையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

திரை ஒளிர்வையும்,நீல ஒளியையும் (brightness+blue light) கட்டுப்படுத்த சிறிய tool ஐப் பாவிக்கலாம்.(கணினியில் f.lux/Acer Monitor/Windows night mode ; ios இல் Night Shift; அன்றொயிட்டில் Twilight/Bluelight Filter for Eye Care/Lux Lite போன்றவற்றில் ஒன்றை பயன்படுத்தலாம்)

eReader app இல்லாமல் உலாவியிலும் offline இல் PDF/ePubமின் நூல்களை படிக்கலாம்.

மின் நூல் படிப்பவர்களுக்கு............. Epub-firefox-button

eReader பாவிப்பவர்கள் பாவிக்கும் device ஐ கண்களை பாதுகாக்கும் நிலையில் சரிசெய்து பாவிப்பது சிறப்பு.சில மின் நூல் வாசிப்பில் eBook reader இல் e-ink தொழில் நுட்பத்தை (Kindle) பயன்படுத்தி இருப்பார்கள்.இதனால் வாசிப்பின் போது கண்களுக்கு பாதுகாப்பும்,களைப்பில்லாமலும் சாதாரண அச்சுப் புத்தகம் படிக்கும் நிலை போல் வாசிக்க முடியும். அதிகமாக மின் நூல் படிப்பவர்கள் e-ink உள்ள eReader device ஐ அவரவர் நிலையை பொறுத்து தெரிவு செய்யலாம்.

வன்பொருளாக (Device) மின் நூல் படிக்க வாங்குவதாயின் அதற்கென்றே உருவான Kindle பாவிக்கலாம்.அதில் e-ink screen இருப்பதுடன் பாட்டரி பாவனை அதிக மணி நேரம் பாவிக்க முடியும்.அதிக நேரம் படிப்பதாயின் iPad ஐ விட Kindle கண்களுக்கும் பாதுகாப்பனதாகும். ஆனால் ஐபாட்டின் ஸ்கிரீன் அளவும் செயல்படுத்தும் செட்டிங்க்ஸ் சுலபமானது.

Ereader – eBook Reader- ebook device -வன்பொருள்
ereader app – சிறிய மென்பொருள்/செயலி

கணினி/மடிக்கணினி/திறன்பேசி அனைத்திலும் எல்லாவித போர்மாட்டிலும் வாசிக்கும் செயலிகள் உண்டு.Calibre ...போன்ற மென்பொருள்களில் ebook manager/converter/viewerபோன்ற சில வசதிகள் உண்டு.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 25, 2020 10:01 pm

அறிய வேண்டிய அரிய தகவல்கள், மின்னூல் விசிறிகளே!

நன்றி சக்தி.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக