புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொது தகவல்களை வெளியிட அதிகாரிகள் வெட்கப்படுவது ஏன்? - ஐகோர்ட்டு கேள்வி
Page 1 of 1 •
சென்னை,
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின்
மாணவர் பவன்குமார் காந்தி. இவர், தான் எழுதிய தேர்வின்
விடைத்தாள் நகலை கேட்டு தகவல் அறியும் உரிமைச்
சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தார்.
ஆனால், நகல் வழங்க பல்கலைக்கழகம் மறுத்ததால், மாநில
தகவல் ஆணையத்திடம் பவன்குமார் காந்தி மேல்முறையீடு
செய்தார். இவரது வழக்கை விசாரித்த மாநில தகவல் ஆணையம்,
மாணவர் பவன்குமார் காந்தி கேட்கும் விடைத்தாள் விவரங்களை
வழங்கும்படி கடந்த ஆண்டு டிசம்பர் 17-ந்தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில்,
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் வழக்கு
தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி
எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
சட்டப்பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை, தங்களது
பல்கலைக்கழகத்துக்கு என்று தனி விதிகள் உள்ளன.
அந்த விதிகளின்படி, உரிய கட்டணம் செலுத்தினால், விடைத்தாள்
நகல் வழங்கப்படும்.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தால்,
அந்த விவரம் தரப்படாது என்று கூறியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது ஒரு உன்னதமான,
புனிதமான சட்டமாகும். அரசு நடவடிக்கைகள் அனைத்தும்
வெளிப்படைத் தன்மையுடன், நேர்மையாக இருக்க வேண்டும்
என்பதற்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்த மிகப்பெரிய தேசத்தில், பொதுமக்களாகிய நாம்தான்,
ஊழல் மற்றும் ஊழல் அல்லாத அமைப்புகளுக்கு மத்தியில்
சிக்கித் தவிக்கின்றோம். அரசு எந்திர நடவடிக்கையில்
வெளிப்படைத்தன்மை இல்லை என்றால், ஊழலையும்,
முறைகேடுகளையும் ஒழிக்க முடியாது.
சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழக்கில் அளித்த தீர்ப்பின்படி, தகவல்
அளிப்பது தொடர்பாக பல்கலைக்கழகத்துக்கு தனியாக
விதிமுறைகள் இருந்தாலும், அந்த விதிமுறைகளை எல்லாம்
ஒதுக்கி தள்ளிவிட்டு, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை
பின்பற்றி தகவல்களை கேட்பவர்களுக்கு அளிக்க வேண்டும்.
எனவே, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மாணவர்
பவன்குமார் காந்திக்கு, விடைத்தாள் விவரங்களை பெற முழு
உரிமை உள்ளது. தேசப்பாதுகாப்பு உள்ளிட்ட சில துறைகளின்
விவரங்களை தவிர, மற்றவை பொதுமக்களுக்கு தெரியவேண்டும்.
ஒரு பொது தகவலை ஒருவர் கேட்கும்போது, அந்த தகவலை
பொதுமக்கள் தெரிந்துக்கொள்ளும் விதமாக வெளியிடவும்,
அந்த தகவலை கொடுக்கவும் அரசு உயர் அதிகாரிகள்
வெட்கப்படுவது ஏன்? என்பதுதான் இந்த வழக்கில் எழுந்துள்ள
மிகப்பெரிய கேள்வியாக அமைந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றிவிட்டால், அந்த சட்டத்தை
அனைவரும் பின்பற்ற வேண்டும். அதற்கு எதிரான விதிமுறைகளை
உருவாக்கி செயல்பட முடியாது. பல்கலைக்கழகத்தின் இந்த
வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
தினத்தந்தி
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின்
மாணவர் பவன்குமார் காந்தி. இவர், தான் எழுதிய தேர்வின்
விடைத்தாள் நகலை கேட்டு தகவல் அறியும் உரிமைச்
சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தார்.
ஆனால், நகல் வழங்க பல்கலைக்கழகம் மறுத்ததால், மாநில
தகவல் ஆணையத்திடம் பவன்குமார் காந்தி மேல்முறையீடு
செய்தார். இவரது வழக்கை விசாரித்த மாநில தகவல் ஆணையம்,
மாணவர் பவன்குமார் காந்தி கேட்கும் விடைத்தாள் விவரங்களை
வழங்கும்படி கடந்த ஆண்டு டிசம்பர் 17-ந்தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில்,
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் வழக்கு
தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி
எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
சட்டப்பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை, தங்களது
பல்கலைக்கழகத்துக்கு என்று தனி விதிகள் உள்ளன.
அந்த விதிகளின்படி, உரிய கட்டணம் செலுத்தினால், விடைத்தாள்
நகல் வழங்கப்படும்.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தால்,
அந்த விவரம் தரப்படாது என்று கூறியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது ஒரு உன்னதமான,
புனிதமான சட்டமாகும். அரசு நடவடிக்கைகள் அனைத்தும்
வெளிப்படைத் தன்மையுடன், நேர்மையாக இருக்க வேண்டும்
என்பதற்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்த மிகப்பெரிய தேசத்தில், பொதுமக்களாகிய நாம்தான்,
ஊழல் மற்றும் ஊழல் அல்லாத அமைப்புகளுக்கு மத்தியில்
சிக்கித் தவிக்கின்றோம். அரசு எந்திர நடவடிக்கையில்
வெளிப்படைத்தன்மை இல்லை என்றால், ஊழலையும்,
முறைகேடுகளையும் ஒழிக்க முடியாது.
சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழக்கில் அளித்த தீர்ப்பின்படி, தகவல்
அளிப்பது தொடர்பாக பல்கலைக்கழகத்துக்கு தனியாக
விதிமுறைகள் இருந்தாலும், அந்த விதிமுறைகளை எல்லாம்
ஒதுக்கி தள்ளிவிட்டு, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை
பின்பற்றி தகவல்களை கேட்பவர்களுக்கு அளிக்க வேண்டும்.
எனவே, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மாணவர்
பவன்குமார் காந்திக்கு, விடைத்தாள் விவரங்களை பெற முழு
உரிமை உள்ளது. தேசப்பாதுகாப்பு உள்ளிட்ட சில துறைகளின்
விவரங்களை தவிர, மற்றவை பொதுமக்களுக்கு தெரியவேண்டும்.
ஒரு பொது தகவலை ஒருவர் கேட்கும்போது, அந்த தகவலை
பொதுமக்கள் தெரிந்துக்கொள்ளும் விதமாக வெளியிடவும்,
அந்த தகவலை கொடுக்கவும் அரசு உயர் அதிகாரிகள்
வெட்கப்படுவது ஏன்? என்பதுதான் இந்த வழக்கில் எழுந்துள்ள
மிகப்பெரிய கேள்வியாக அமைந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றிவிட்டால், அந்த சட்டத்தை
அனைவரும் பின்பற்ற வேண்டும். அதற்கு எதிரான விதிமுறைகளை
உருவாக்கி செயல்பட முடியாது. பல்கலைக்கழகத்தின் இந்த
வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
தினத்தந்தி
Similar topics
» மூன்று பேரின் கருணை மனு தகவல்களை வெளியிட உத்தரவு
» தகவல் அறியும் உரிமைச்சட்ட வழக்கில்ரிசர்வ் வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு‘வங்கிகள் பற்றிய தகவல்களை கேட்டால் வெளியிட வேண்டும்’
» தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த எழுத்துப்பூர்வ உத்தரவு பெறப்பட்டதா? மதுரை ஐகோர்ட்டு கேள்வி
» அனைத்து ‘ரேஷன்’ கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் என்ன? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
» தகவல் அறியும் உரிமைச்சட்ட வழக்கில்ரிசர்வ் வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு‘வங்கிகள் பற்றிய தகவல்களை கேட்டால் வெளியிட வேண்டும்’
» தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த எழுத்துப்பூர்வ உத்தரவு பெறப்பட்டதா? மதுரை ஐகோர்ட்டு கேள்வி
» அனைத்து ‘ரேஷன்’ கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் என்ன? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|