புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சை ,மோசமான ஆண்கள் ( 3 )--பண மோசடி: கருணாநிதி பேரன் கைது
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
சை ,மோசமான ஆண்கள் ( 1 )--தொடர்
வெளிநாட்டு அழகியைப் பலமுறை கர்ப்பமாக்கி ஏமாற்ற முயன்ற அப்பாவும் மகனும் கைது!
ஐரோப்பிய நாட்டு இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் அவரது தந்தை கைது ... அந்த பெண்ணை கேரளாவுக்கு அழைத்து வந்து ஏமாற்ற முயன்றவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்தார்.
ஹைலைட்ஸ்
பெண்ணை ஏமாற்றிப் பல முறை கர்ப்பமாக்கிக் கருக்கலைப்பு செய்யச் சொன்ன தந்தையும் மகனும் கைது உடலுறவு வைத்துக் கொள்வதுக்காக, இந்தியாவுக்கு அழைத்து வந்த தொழிலதிபரின் மகன்
ஐரோப்பிய நாட்டை சேர்ந்த 22 வயதான ஒருவரை, துபாயில் மேல் படிப்பு படித்து கொண்டிருந்த போது சென்னையை சேர்ந்த ருமஸ் அகம்மது என்பவரை சந்தித்திருக்கிறார். இருவரும் காதலித்துள்ளனர் சையது அகமது, அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஆசை வார்த்தைகளைக் கூறி இருக்கிறார். இதனை அடுத்து பெண் இந்தியாவிற்கு அழைத்து வந்து கேரளா மாநிலம் கொச்சியில் தங்க வைத்திருக்கிறார்.
அப்போது உக்னே ஐந்து மாதம் கர்ப்பம் அடைந்து இருக்கிறார் இதனைத் தொடர்ந்து ருமஸ் அகமது மற்றும் அவரது தந்தை தொடர்ந்து வற்புறுத்தியதன் காரணமாகச் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்திருக்கிறார்.
இதன் பின்னர் மீண்டும் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மீண்டும் அந்த பெண்ணை இரண்டு மாதம் கர்ப்பமாக ஆக்கியுள்ளார் ருமேஸ் அகமது.
இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் விடுதியில் ஐரோப்பிய நாட்டுப் பெண்ணை தனியாக விட்டு மாயமான தொழிலில் அதிபர் ருமேஸ் அகமது குறித்து ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் அந்த பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ருமேஸ் அகமது மற்றும் அவருடைய தந்தை இருவரையும் காவல்துறை கைது செய்துள்ளனர்.
நன்றி சமயம்
ரமணியன்
வெளிநாட்டு அழகியைப் பலமுறை கர்ப்பமாக்கி ஏமாற்ற முயன்ற அப்பாவும் மகனும் கைது!
ஐரோப்பிய நாட்டு இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் அவரது தந்தை கைது ... அந்த பெண்ணை கேரளாவுக்கு அழைத்து வந்து ஏமாற்ற முயன்றவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்தார்.
ஹைலைட்ஸ்
பெண்ணை ஏமாற்றிப் பல முறை கர்ப்பமாக்கிக் கருக்கலைப்பு செய்யச் சொன்ன தந்தையும் மகனும் கைது உடலுறவு வைத்துக் கொள்வதுக்காக, இந்தியாவுக்கு அழைத்து வந்த தொழிலதிபரின் மகன்
ஐரோப்பிய நாட்டை சேர்ந்த 22 வயதான ஒருவரை, துபாயில் மேல் படிப்பு படித்து கொண்டிருந்த போது சென்னையை சேர்ந்த ருமஸ் அகம்மது என்பவரை சந்தித்திருக்கிறார். இருவரும் காதலித்துள்ளனர் சையது அகமது, அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஆசை வார்த்தைகளைக் கூறி இருக்கிறார். இதனை அடுத்து பெண் இந்தியாவிற்கு அழைத்து வந்து கேரளா மாநிலம் கொச்சியில் தங்க வைத்திருக்கிறார்.
அப்போது உக்னே ஐந்து மாதம் கர்ப்பம் அடைந்து இருக்கிறார் இதனைத் தொடர்ந்து ருமஸ் அகமது மற்றும் அவரது தந்தை தொடர்ந்து வற்புறுத்தியதன் காரணமாகச் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்திருக்கிறார்.
இதன் பின்னர் மீண்டும் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மீண்டும் அந்த பெண்ணை இரண்டு மாதம் கர்ப்பமாக ஆக்கியுள்ளார் ருமேஸ் அகமது.
இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் விடுதியில் ஐரோப்பிய நாட்டுப் பெண்ணை தனியாக விட்டு மாயமான தொழிலில் அதிபர் ருமேஸ் அகமது குறித்து ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் அந்த பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ருமேஸ் அகமது மற்றும் அவருடைய தந்தை இருவரையும் காவல்துறை கைது செய்துள்ளனர்.
நன்றி சமயம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
வெட்கப்பட வேண்டிய சம்பவம் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
கோவை போலீசாரிடம் வசமாய் சிக்கிய போலி பத்திரிகையாளர்கள்!!
கோவையில் தனியார் மருத்துவமனை டாக்டர்கள், தனியார் நிறுவனங்களை மிரட்டி பணம் பறித்து வந்த போலி பத்திரிகையாளர்கள் இருவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
வருமான வரித் துறை அதிகாரிகள் போல வேடமிட்டு பணக்காரர்களின் வீடுகளில் கொள்ளையடிப்பது, போலீஸாரை போல நடித்து வழிப்பறி செய்வது, எஸ்எஸ்எல்சி படித்துவிட்டு எம்பிபிஎஸ் டாக்டர் ரேஞ்சுக்கு வைத்தியம் பார்க்கும் போலி மருத்துவர்கள், அருள்வாக்கு சொல்வதாய் கூறி, பெண் பக்தர்களிடம் தங்களது கைவரிசை காட்டும் போலி சாமியார்கள் என போலிகளில் பலவகை உண்டு. இவர்களில் வரிசையில் தற்போது போலி பத்திரிகையாளர்களும் சேர்ந்துள்ளனர்.
பிரபல பத்திரிகைகளில் பெயரிலோ அல்லது பிரபல புலனாய்வு இதழ்களின் பெயரிலோ ஒரு அடையாள அட்டை, பையில் கொஞ்சம் விசிட்டிங் கார்டுகள்...அவ்வளவுதான்...போலி பத்திரிகையாளர் தயார்.
பல்வேறு நிகழ்ச்சிகள், விழாக்கள், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு என மாநகரங்களில் தினமும் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் தங்களது சாய்ஸ்படி சில நிகழ்ச்சிகள், பத்திரிகையாளர்கள் சந்திப்புகளுக்கு சென்று, நியூஸ் கவரேஸ் என்ற பெயரில் "கவர்" வாங்கிக் கொண்டு நடையை கட்டுவது தான் போலி பத்திரிகையாளர்களின் ஆரம்ப கால அறிகுறிகள்.
இப்படி தினமும் நாலு இடத்துக்கு செல்வதன் மூலம் தங்களுக்கு கிடைக்கும் ரகசிய தகவல்கள், தொடர்புகளை வைத்துக் கொண்டு, உள்ளூர் பிரபலங்கள், தனியார் நிறுவன உரிமையாளர்கள் என "பசை" உள்ளவர்களை பிளாக்மெயில் செய்து பணம் பறிக்க ஆரம்பித்தால், அவர் தான் முழுசாய் வளர்ந்துவிட்ட போலி பத்திரிகையாளர்.
இதுபோன்ற இரண்டு போலி பத்திரிகையாளர்கள் இருவரை தான் கோவையில் போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.
விஜயகுமார், சூர்யா ஆகிய இவ்விரு போலி பத்திரிகையாளர்கள், கோவையில் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், தனியார் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோரை மிரட்டி, தொடர்ந்து அவர்களிடம் பணம் பறித்து வந்துள்ளனர்.
இவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த சிலர் கொடுத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில், போலீஸார் இன்று இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, போலி அடையாள அட்டை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
"பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்" என்ற சொல்லுக்கேற்ப, நிருபர்கள் வேடத்தில் வலம் வந்துக் கொண்டிருந்த போலி பத்திரிகையாளர்கள் இருவர், கோவை போலீசாரிடம் இன்று வசமாக சிக்கியுள்ளனர்.
நன்றி சமயம் 18 10 ௨௦௧௯
ரமணியன்
கோவையில் தனியார் மருத்துவமனை டாக்டர்கள், தனியார் நிறுவனங்களை மிரட்டி பணம் பறித்து வந்த போலி பத்திரிகையாளர்கள் இருவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
வருமான வரித் துறை அதிகாரிகள் போல வேடமிட்டு பணக்காரர்களின் வீடுகளில் கொள்ளையடிப்பது, போலீஸாரை போல நடித்து வழிப்பறி செய்வது, எஸ்எஸ்எல்சி படித்துவிட்டு எம்பிபிஎஸ் டாக்டர் ரேஞ்சுக்கு வைத்தியம் பார்க்கும் போலி மருத்துவர்கள், அருள்வாக்கு சொல்வதாய் கூறி, பெண் பக்தர்களிடம் தங்களது கைவரிசை காட்டும் போலி சாமியார்கள் என போலிகளில் பலவகை உண்டு. இவர்களில் வரிசையில் தற்போது போலி பத்திரிகையாளர்களும் சேர்ந்துள்ளனர்.
பிரபல பத்திரிகைகளில் பெயரிலோ அல்லது பிரபல புலனாய்வு இதழ்களின் பெயரிலோ ஒரு அடையாள அட்டை, பையில் கொஞ்சம் விசிட்டிங் கார்டுகள்...அவ்வளவுதான்...போலி பத்திரிகையாளர் தயார்.
பல்வேறு நிகழ்ச்சிகள், விழாக்கள், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு என மாநகரங்களில் தினமும் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் தங்களது சாய்ஸ்படி சில நிகழ்ச்சிகள், பத்திரிகையாளர்கள் சந்திப்புகளுக்கு சென்று, நியூஸ் கவரேஸ் என்ற பெயரில் "கவர்" வாங்கிக் கொண்டு நடையை கட்டுவது தான் போலி பத்திரிகையாளர்களின் ஆரம்ப கால அறிகுறிகள்.
இப்படி தினமும் நாலு இடத்துக்கு செல்வதன் மூலம் தங்களுக்கு கிடைக்கும் ரகசிய தகவல்கள், தொடர்புகளை வைத்துக் கொண்டு, உள்ளூர் பிரபலங்கள், தனியார் நிறுவன உரிமையாளர்கள் என "பசை" உள்ளவர்களை பிளாக்மெயில் செய்து பணம் பறிக்க ஆரம்பித்தால், அவர் தான் முழுசாய் வளர்ந்துவிட்ட போலி பத்திரிகையாளர்.
இதுபோன்ற இரண்டு போலி பத்திரிகையாளர்கள் இருவரை தான் கோவையில் போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.
விஜயகுமார், சூர்யா ஆகிய இவ்விரு போலி பத்திரிகையாளர்கள், கோவையில் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், தனியார் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோரை மிரட்டி, தொடர்ந்து அவர்களிடம் பணம் பறித்து வந்துள்ளனர்.
இவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த சிலர் கொடுத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில், போலீஸார் இன்று இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, போலி அடையாள அட்டை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
"பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்" என்ற சொல்லுக்கேற்ப, நிருபர்கள் வேடத்தில் வலம் வந்துக் கொண்டிருந்த போலி பத்திரிகையாளர்கள் இருவர், கோவை போலீசாரிடம் இன்று வசமாக சிக்கியுள்ளனர்.
நன்றி சமயம் 18 10 ௨௦௧௯
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
போலீஸ் /பிரஸ் என்று சொல்லிக்கொண்டு ஒருவரை அணுகும் போது,
தப்பு செய்யாதவனும் தப்பு செய்துவிட்டோமோ என்ற சந்தேகத்தில்
சம்பந்தா சம்பந்தம் இன்றி பேசி இது மாதிரி ஆட்கள் டுபாக்கூர் வேலை செய்ய
காரணிகளாக மாறிவிடுகிறார்கள்.
ரமணியன்
தப்பு செய்யாதவனும் தப்பு செய்துவிட்டோமோ என்ற சந்தேகத்தில்
சம்பந்தா சம்பந்தம் இன்றி பேசி இது மாதிரி ஆட்கள் டுபாக்கூர் வேலை செய்ய
காரணிகளாக மாறிவிடுகிறார்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
பண மோசடி: கருணாநிதி பேரன் கைது
சென்னை: முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகளுமான செல்வியின் மருமகன் ஜோதிமணி, பண மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். இதற்கிடையில், ஜோதிமணியின் நடவடிக்கைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என செல்வி மறுப்பு தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு ஜாகிர் அகமத் தமான் என்பவர், சென்னை சவுகார் பேட்டையில் உள்ள காஸ்மெட்டிக் வியாபாரியான தினேஷை சந்தித்தார். அப்போது, தனக்கு தெரிந்த நபரிடம் ரூ. 80லட்சம் மதிப்பிலான 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் 100 ரூபாய் நோட்டுகளாக 1கோடி வாங்கி தருவதாக தினேஷிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய தினேஷ், சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை, சன்ரைஸ் அவென்யூவில் உள்ள வீட்டில் 80 லட்சம் பணத்துடன் சென்றார்.
அவரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு பெரிய பையை கொடுத்துள்ளனர். அதில் துணிகள் மட்டுமே இருந்ததால் அதிர்ச்சி அடைந்த தினேஷ், நீலாங்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். போலீசார், ஜோதிமணி மற்றும் ஜாகிரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், ஜோதிமணி ஏற்கனவே பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஜோதிமணி மீது, ஏற்கனவே போலி மருந்து தயாரித்த புகார் இருக்கிறது. அந்த வழக்குடன் சேர்த்து இதுவும் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது
இந்நிலையில் கருணாநிதியின் மகளான செல்வி, எங்களுக்கும், எங்கள் மருமகன் ஜோதிமணியின் எந்த செயலுக்கும், நடவடிக்கைக்கும், தொடர்பில்லை என மறுத்துள்ளார்.
நன்றி தினமலர்.
ரமணியன்
சென்னை: முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகளுமான செல்வியின் மருமகன் ஜோதிமணி, பண மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். இதற்கிடையில், ஜோதிமணியின் நடவடிக்கைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என செல்வி மறுப்பு தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு ஜாகிர் அகமத் தமான் என்பவர், சென்னை சவுகார் பேட்டையில் உள்ள காஸ்மெட்டிக் வியாபாரியான தினேஷை சந்தித்தார். அப்போது, தனக்கு தெரிந்த நபரிடம் ரூ. 80லட்சம் மதிப்பிலான 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் 100 ரூபாய் நோட்டுகளாக 1கோடி வாங்கி தருவதாக தினேஷிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய தினேஷ், சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை, சன்ரைஸ் அவென்யூவில் உள்ள வீட்டில் 80 லட்சம் பணத்துடன் சென்றார்.
அவரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு பெரிய பையை கொடுத்துள்ளனர். அதில் துணிகள் மட்டுமே இருந்ததால் அதிர்ச்சி அடைந்த தினேஷ், நீலாங்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். போலீசார், ஜோதிமணி மற்றும் ஜாகிரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், ஜோதிமணி ஏற்கனவே பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஜோதிமணி மீது, ஏற்கனவே போலி மருந்து தயாரித்த புகார் இருக்கிறது. அந்த வழக்குடன் சேர்த்து இதுவும் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது
இந்நிலையில் கருணாநிதியின் மகளான செல்வி, எங்களுக்கும், எங்கள் மருமகன் ஜோதிமணியின் எந்த செயலுக்கும், நடவடிக்கைக்கும், தொடர்பில்லை என மறுத்துள்ளார்.
நன்றி தினமலர்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
என்னெது........கருணாநிதி ....பேரனா .....மாட்டிக்கொண்டது?
கருணாநிதிக்கு பெரிய அவமானம்.
அவரது சாமர்த்தியம் அவர் வழித்தோன்றல்கள் /உறவுகளுக்கு
வராது. வரவே வராது.
ரமணியன்
கருணாநிதிக்கு பெரிய அவமானம்.
அவரது சாமர்த்தியம் அவர் வழித்தோன்றல்கள் /உறவுகளுக்கு
வராது. வரவே வராது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» கருணாநிதி பேரன் என கூறி கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்த பாலாஜிக்கு போலீஸ் வலைவீச்சு
» 'சத்தமில்லாமல்' வந்த கருணாநிதி பேரன் படம்!
» நில மோசடி புகார்: தம்பதி கைது
» ரூ.2,000 கோடி மோசடி : தொழில் அதிபர் கைது
» ஈழத் தமிழர் விவகாரத்தில் தாத்தா கருணாநிதி ஆடிய நாடகத்தை பேரன் தயாநிதிமாறன் அம்பலப்படுத்தினாராம்: விக்கிலீக்ஸ் திடுக்கிடும் தகவல்
» 'சத்தமில்லாமல்' வந்த கருணாநிதி பேரன் படம்!
» நில மோசடி புகார்: தம்பதி கைது
» ரூ.2,000 கோடி மோசடி : தொழில் அதிபர் கைது
» ஈழத் தமிழர் விவகாரத்தில் தாத்தா கருணாநிதி ஆடிய நாடகத்தை பேரன் தயாநிதிமாறன் அம்பலப்படுத்தினாராம்: விக்கிலீக்ஸ் திடுக்கிடும் தகவல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|