புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கின்னஸ் கில்லாடிகள்!
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
கின்னஸ் கில்லாடிகள்!
அபிஷ் பி டொமினிக்
கின்னஸ் சாதனைகளுக்கு உலகில் பஞ்சமே கிடையாது. இந்த சாதனையைத்தான் செய்ய வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் கிடையாது. புதுமையாக எதைச் செய்தாலுமே சாதனைதான். நீளமாகத் தாடி வளர்த்தாலும் சாதனை; குள்ளமாக இருந்தாலும் சாதனை. இப்படிக் குண்டக்க மண்டக்க சாதனைகள் கின்னஸில் இடம் பிடிப்பதால், எதையாவது செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கப் பலரும் தவம் கிடக்கிறார்கள். இந்த ஆசைக்கு இந்தியர்களும் விலக்கு அல்ல.
ஒவ்வோர் ஆண்டு இறுதியிலும் கின்னஸ் அமைப்பு வரும் ஆண்டுக்கான கின்னஸ் புத்தகங்களை வெளியிடுவது வாடிக்கை. 2020-ம் ஆண்டுக்கான கின்னஸ் சாதனைப் புத்தகத்தை கின்னஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகத்தில் இந்த முறை அதிகபட்சமாக 80 இந்தியர்கள் இடம்பிடித்து அசத்தியுள்ளார்கள். அந்த வகையில் இந்தப் பட்டியலில் இடம்பெற்ற சில இந்திய சாகசக்காரர்களின் சாதனைகளைப் பார்ப்போம்.
இரும்புக் கை ‘மாயாவி’
இரும்புக் கரம் கொண்டவர் எனப் பெயர் பெற்றவர் கேரளத்தைச் சேர்ந்த அபிஷ் பி டொமினிக். இவர் 2017-ம் ஆண்டில் ஒரே நிமிடத்தில் 122 தேங்காய்களைத் தனது கைகளால் உடைத்துத் தூள் கிளப்பினார். இவருடைய சாதனையைப் பார்த்து கின்னஸ் அமைப்பு மிரண்டுபோனது. கடந்த 2 ஆண்டுகளாக டொமினிக்கின் இந்த சாதனையை முறியடிக்க ஒருவரும் வரவில்லை.
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
தொடர்கிறது
அபிஷ் பி டொமினிக்
கின்னஸ் சாதனைகளுக்கு உலகில் பஞ்சமே கிடையாது. இந்த சாதனையைத்தான் செய்ய வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் கிடையாது. புதுமையாக எதைச் செய்தாலுமே சாதனைதான். நீளமாகத் தாடி வளர்த்தாலும் சாதனை; குள்ளமாக இருந்தாலும் சாதனை. இப்படிக் குண்டக்க மண்டக்க சாதனைகள் கின்னஸில் இடம் பிடிப்பதால், எதையாவது செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கப் பலரும் தவம் கிடக்கிறார்கள். இந்த ஆசைக்கு இந்தியர்களும் விலக்கு அல்ல.
ஒவ்வோர் ஆண்டு இறுதியிலும் கின்னஸ் அமைப்பு வரும் ஆண்டுக்கான கின்னஸ் புத்தகங்களை வெளியிடுவது வாடிக்கை. 2020-ம் ஆண்டுக்கான கின்னஸ் சாதனைப் புத்தகத்தை கின்னஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகத்தில் இந்த முறை அதிகபட்சமாக 80 இந்தியர்கள் இடம்பிடித்து அசத்தியுள்ளார்கள். அந்த வகையில் இந்தப் பட்டியலில் இடம்பெற்ற சில இந்திய சாகசக்காரர்களின் சாதனைகளைப் பார்ப்போம்.
இரும்புக் கை ‘மாயாவி’
இரும்புக் கரம் கொண்டவர் எனப் பெயர் பெற்றவர் கேரளத்தைச் சேர்ந்த அபிஷ் பி டொமினிக். இவர் 2017-ம் ஆண்டில் ஒரே நிமிடத்தில் 122 தேங்காய்களைத் தனது கைகளால் உடைத்துத் தூள் கிளப்பினார். இவருடைய சாதனையைப் பார்த்து கின்னஸ் அமைப்பு மிரண்டுபோனது. கடந்த 2 ஆண்டுகளாக டொமினிக்கின் இந்த சாதனையை முறியடிக்க ஒருவரும் வரவில்லை.
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
தொடர்கிறது
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ஆ... காட்டு
சிலரின் சாகசத்தைப் பார்த்தாலே மெய்மறந்து வாயைப் பிளந்துவிடுவோம். தமிழகத்தில் சேலத்தைச் சேர்ந்த கராத்தே நடராஜன் என்பவர் வாயைப் பிளந்து காட்டி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். அதுவும் சாதாரணமாக அல்ல, 650 ஸ்ட்ராக்களைக் கைகளின் உதவி இல்லாமல் தன்னுடைய வாயில் அடைத்து இந்தத் துணிகர சாதனையை அரங்கேற்றினார்.
மாத்தி யோசி
ரூபிக் கியூப்புகளைச் சரியாகச் சேர்ப்பது எவ்வளவு கஷ்டம் என்று அதை சேர்த்துப் பார்ப்பவர்களுக்குத் தெரியும். ஆனால், சென்னையைச் சேர்ந்த பி.கே. ஆறுமுகம் இதை ஊதித் தள்ளிவிடுகிறார். மெர்சலாக சைக்கிளை ஒட்டிக்கொண்டே 1,010 ரூபிக் கியூப்களைச் சேர்த்துள்ளார். இவரைப் போலவே மும்பையைச் சேர்ந்த நிகில், ‘காஸ்டர் போர்’டில் சென்றுகொண்டே 151 ரூபிக் கியூப்களைச் சேர்த்துள்ளார். இந்தப் பாணியில் ரூபிக் கியூப்களைப் பலர் சேர்க்கிறார்கள். ஆனால், வித்தியாசமான முறையில் மேற்கொண்டதால்தான் இவர்கள் சாதிக்க முடிந்தது.
தொடர்கிறது.
ரமணியன்
சிலரின் சாகசத்தைப் பார்த்தாலே மெய்மறந்து வாயைப் பிளந்துவிடுவோம். தமிழகத்தில் சேலத்தைச் சேர்ந்த கராத்தே நடராஜன் என்பவர் வாயைப் பிளந்து காட்டி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். அதுவும் சாதாரணமாக அல்ல, 650 ஸ்ட்ராக்களைக் கைகளின் உதவி இல்லாமல் தன்னுடைய வாயில் அடைத்து இந்தத் துணிகர சாதனையை அரங்கேற்றினார்.
மாத்தி யோசி
ரூபிக் கியூப்புகளைச் சரியாகச் சேர்ப்பது எவ்வளவு கஷ்டம் என்று அதை சேர்த்துப் பார்ப்பவர்களுக்குத் தெரியும். ஆனால், சென்னையைச் சேர்ந்த பி.கே. ஆறுமுகம் இதை ஊதித் தள்ளிவிடுகிறார். மெர்சலாக சைக்கிளை ஒட்டிக்கொண்டே 1,010 ரூபிக் கியூப்களைச் சேர்த்துள்ளார். இவரைப் போலவே மும்பையைச் சேர்ந்த நிகில், ‘காஸ்டர் போர்’டில் சென்றுகொண்டே 151 ரூபிக் கியூப்களைச் சேர்த்துள்ளார். இந்தப் பாணியில் ரூபிக் கியூப்களைப் பலர் சேர்க்கிறார்கள். ஆனால், வித்தியாசமான முறையில் மேற்கொண்டதால்தான் இவர்கள் சாதிக்க முடிந்தது.
தொடர்கிறது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ஓரம் போ...
ஒரு மோட்டார் பைக்கில் எத்தனை பேர் செல்ல முடியும்? மூன்று பேர் போனாலே போலீஸ் பிடித்துக்கொள்ளும். ஆனால், சாதனைக்காக ஒரு மோட்டார் சைக்கிளில் 58 பேர் பயணித்து பிரம்மாண்டமான சாதனையை அரங்கேற்றிக் காட்டினார்கள் இந்திய ராணுவத்தினர்.
கடந்த 2017-ம் ஆண்டில் இந்த அரிய சாதனையை அவர்கள் படைத்துக் காட்டினார்கள். இதில் குறிப்பிடும்படியான விஷயம் என்னவென்றால், 58 பேருமே ஹெல்மெட் அணிந்திருந்ததுதான்.
ஆடிய ஆட்டமென்ன..
கதக் நடன அசைவுகளை ஆடுவது எளிதான காரியமல்ல. அந்த நடனத்தில் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவர், டெல்லியைச் சேர்ந்த கதக் நடனக் கலைஞரான விகாஷ் குமார். ஒரு நிமிடத்தில் பம்பரம் போல் சுழன்று 120 கதக் நடன அசைவுகளைச் செய்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் கம்பீரமாக இடம்பிடித்துள்ளார் இவர்.
ரமணியன்
தொடரும்
ஒரு மோட்டார் பைக்கில் எத்தனை பேர் செல்ல முடியும்? மூன்று பேர் போனாலே போலீஸ் பிடித்துக்கொள்ளும். ஆனால், சாதனைக்காக ஒரு மோட்டார் சைக்கிளில் 58 பேர் பயணித்து பிரம்மாண்டமான சாதனையை அரங்கேற்றிக் காட்டினார்கள் இந்திய ராணுவத்தினர்.
கடந்த 2017-ம் ஆண்டில் இந்த அரிய சாதனையை அவர்கள் படைத்துக் காட்டினார்கள். இதில் குறிப்பிடும்படியான விஷயம் என்னவென்றால், 58 பேருமே ஹெல்மெட் அணிந்திருந்ததுதான்.
ஆடிய ஆட்டமென்ன..
கதக் நடன அசைவுகளை ஆடுவது எளிதான காரியமல்ல. அந்த நடனத்தில் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவர், டெல்லியைச் சேர்ந்த கதக் நடனக் கலைஞரான விகாஷ் குமார். ஒரு நிமிடத்தில் பம்பரம் போல் சுழன்று 120 கதக் நடன அசைவுகளைச் செய்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் கம்பீரமாக இடம்பிடித்துள்ளார் இவர்.
ரமணியன்
தொடரும்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
கூந்தல் உள்ள சீமாட்டி
முடியைக் குள்ளமாக வெட்டிக்கொள்வது இன்றைய இளம் பெண்களின் ஃபேஷன். ஆனால், தரையில் புரளும் அளவுக்கு முடி வளர்க்க விரும்பும் பெண்களும் இருக்கவே செய்கிறார்கள். குஜராத்தைச் சேர்ந்த 16 வயதான நீலான்ஷி அந்த ரகம்தான். இவர் தனது தலைமுடியை ஐந்து அடிக்கு வளர்த்துள்ளார். முடியை விரித்துவிட்டால் ஏழு அங்குலத்துக்கு விரிந்து பிரமிக்கவைக்கிறது. அதனால், உலகிலேயே நீளமான கூந்தல் உள்ள பெண் என்ற சிறப்பை கின்னஸ் அமைப்பு நீலான்ஷிக்குக் கொடுத்துள்ளது. இவருடைய சாதனையை யாராவது மு(டி)றியடிக்க முடியுமா?
இவர்களைப் போல் இன்னும் பல இந்தியர்கள் செய்த சாதனைகள் இந்தப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளன. உங்களுக்கும் இதுபோல சாதனை படைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், முயன்று பாருங்களேன்!
- ரேணுகா/ தமிழ் ஹிந்து
நிறைவு
ரமணியன்
முடியைக் குள்ளமாக வெட்டிக்கொள்வது இன்றைய இளம் பெண்களின் ஃபேஷன். ஆனால், தரையில் புரளும் அளவுக்கு முடி வளர்க்க விரும்பும் பெண்களும் இருக்கவே செய்கிறார்கள். குஜராத்தைச் சேர்ந்த 16 வயதான நீலான்ஷி அந்த ரகம்தான். இவர் தனது தலைமுடியை ஐந்து அடிக்கு வளர்த்துள்ளார். முடியை விரித்துவிட்டால் ஏழு அங்குலத்துக்கு விரிந்து பிரமிக்கவைக்கிறது. அதனால், உலகிலேயே நீளமான கூந்தல் உள்ள பெண் என்ற சிறப்பை கின்னஸ் அமைப்பு நீலான்ஷிக்குக் கொடுத்துள்ளது. இவருடைய சாதனையை யாராவது மு(டி)றியடிக்க முடியுமா?
இவர்களைப் போல் இன்னும் பல இந்தியர்கள் செய்த சாதனைகள் இந்தப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளன. உங்களுக்கும் இதுபோல சாதனை படைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், முயன்று பாருங்களேன்!
- ரேணுகா/ தமிழ் ஹிந்து
நிறைவு
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
25 மாத பிந்திய பதிவு .
நன்றி ராம்.
நன்றி ராம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|