புதிய பதிவுகள்
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
44 Posts - 44%
heezulia
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
43 Posts - 43%
prajai
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
3 Posts - 3%
Jenila
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
2 Posts - 2%
jairam
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
1 Post - 1%
M. Priya
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
86 Posts - 54%
ayyasamy ram
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
7 Posts - 4%
prajai
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
7 Posts - 4%
Jenila
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
4 Posts - 3%
Baarushree
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
3 Posts - 2%
Rutu
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
2 Posts - 1%
manikavi
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
1 Post - 1%
jairam
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 08, 2019 11:50 am

[You must be registered and logged in to see this image.]

அதிகார விளக்கம்


கடவுள் உண்டு. இந்த உலகத்துக்குத் துவக்கமாக இருப்பது
கடவுள்தான். கடவுளை பகுத்து அறிந்தவனை நாடி புரிந்து
கொள்ளாமல் படிப்பதால் எந்தப் பயனும் இல்லை.

அறிந்தவன், மலராகிய உபதேசப் பொருளில் நின்று வாழ்வான்.
தேவையானவர் – தேவை அற்றவர் என்ற பாகுபாடுகளை கடந்த
அவரே குரு. அறியாமையை உண்டாக்கும்

இரு வினைகளை கடந்தவனே இறைமையைப் புரிந்து புகழை
அடைகிறான். பொறிகளுக்கு நன்றியுடன் இருந்து பொய் அற்று
வாழ்பவன், சிறந்த வாழ்வை வாழ்பவனாவான். நிகரற்ற தனது
உபதேசப் பொருளை அடையாமல், மனக்கவலையை மாற்றுவது
இயலாது.

அப்படி அறமுடன் இருப்பவரை அறிந்தால், பிறவித் துன்பமும்
போகும். கோள்களைக் காட்டிலும் மேலான குணங்கள்
படைத்தவரை வணங்குவது நல்லது.
பிறவி என்ற பெரிய கடலைக் கடக்க இறைவனின் துணை
அவசியம்.

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.


அ என்ற எழுத்துக்கு முதலாவதுபோல, ஆதியில் பகுக்க
முடியாத வானத்தை (பகவான்) முதலாகக் கொண்டது இந்த உலகம்.

2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.


பகுத்து அறிந்தவன் பாதம் பற்றவில்லை என்றால் படித்து
என்ன பயன்?

3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.


மலராகிய உள்ளத்தில் உறையும் கடவுளின் உபதேசத்தை
அடைந்தவர் இந்தப் பூமியில் நீண்ட காலம் வாழ்வார்.

4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.


தேவை, தேவையற்றது என்று பாரபட்சம் பார்க்காதவரை
அடைந்தவருக்குத் துன்பம் என்றும் இல்லை.

5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.


இருளாகும் இரு வினைகளை சாராது, இறைவனை
புரிந்துகொண்டவர் புகழப்படுவது உறுதி.

6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.


உடல் என்ற பொறியில் ஐந்து புலன் தந்தவனுக்கு உ
ண்மையாக இருந்தால் உயர்வான வாழ்வு வாழலாம்.

7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.


நிகரற்றவனின் நிழலை அடைந்தால் அன்றி,
மனக்கவலைகள் மாறுவது இயலாது.

8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.


முடிவை புரிந்துகொண்ட இயல்பானவனின் நிழலை
அடையாவிட்டால், பிறவி அறுப்பது கடினம்.

*

9. கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.


கோள்களிலோ பொறிகளிலோ குணம் என்பது இல்லை;
எண் குணம் கொண்டவனை வணங்குவதே தலை.

10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.


இறைவன் அடி சார்ந்தால் பிறவிக் கடலில் நீந்தலாம்;
இல்லையேல், நீந்த முடியாது.

By சிவயோகி சிவகுமார்
நன்றி-தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக