புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உண்மையான வயது! Poll_c10 உண்மையான வயது! Poll_m10 உண்மையான வயது! Poll_c10 
64 Posts - 50%
heezulia
 உண்மையான வயது! Poll_c10 உண்மையான வயது! Poll_m10 உண்மையான வயது! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
 உண்மையான வயது! Poll_c10 உண்மையான வயது! Poll_m10 உண்மையான வயது! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
 உண்மையான வயது! Poll_c10 உண்மையான வயது! Poll_m10 உண்மையான வயது! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
 உண்மையான வயது! Poll_c10 உண்மையான வயது! Poll_m10 உண்மையான வயது! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 உண்மையான வயது! Poll_c10 உண்மையான வயது! Poll_m10 உண்மையான வயது! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 உண்மையான வயது! Poll_c10 உண்மையான வயது! Poll_m10 உண்மையான வயது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உண்மையான வயது! Poll_c10 உண்மையான வயது! Poll_m10 உண்மையான வயது! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையான வயது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 17, 2019 8:59 pm

 உண்மையான வயது! Art4
-


சாந்தமும், அமைதியும் தவழந்த அந்தத் துறவியைப்
பார்த்ததுமே, முதியவர் ஆனந்த ரூபருக்குப் பிடித்து விட்டது!

அது மட்டுமல்ல, மென்மையான துறவியின் குரல் ஆனந்த
ரூபருக்கு இதமாக இருந்தது. துறவியின் சீடர்களின்
ஒழுக்கமும் அவரைக் கவர்ந்தது. மேலும் ஆசிரமக் குடில்,
அருகில் ஓடிய நதி, மரங்கள் அடர்ந்த நதிக்கரை, பறவைகள்
என அந்த சூழ்நிலை ஆனந்த ரூபரை வசீகரித்தது. மனதில்
அமைதியும் ஏற்பட்டது.

அவர், துறவியைப் பார்த்து, "" நான் சிறிது நாட்கள் இங்கு
தங்கலாமா?
'' என்று கேட்டார்.

""தாராளமாக!...'' என்றார் துறவி.

""என்னாலான உதவிகளைச் செய்து கொண்டு இங்கே தங்க
விரும்புகிறேன்.... எனது பணி என்ன என்பதைத் தாங்கள்
விளக்கினால் நல்லது. மேலும் நானும் ஆசிரம வேலைகளில்
பங்கு கொள்ள விரும்புகிறேன்.... ''

"" நீங்கள் உங்களால் இயன்றதைச் செய்யலாம்....
இயலாததை மறுக்கலாம்.... உங்களுக்குப் பூரண சுதந்திரம்
உள்ளது!''

ஆனந்த ரூபருக்கு உணவு பறிமாரப்பட்டது. உண்டார்.
உறங்கினார். ஆசிரமத்தின் பணிகளில் பங்கு கொண்டார்.
இயன்றவரை குருவுக்குப் பணிவிடை செய்தார். மனம்
நிம்மதியாக இருந்தது. சில வருடங்கள் உருண்டோடின.

துறவிக்கு ஆனந்தரூபரை மிகவும் பிடித்து விட்டது. ஒருநாள்
அவரை அழைத்தார்.

""உங்களுக்கு என்ன வயது ஆகிறது?'' என்று கேட்டார்
""நான்கு!''
""என்ன இது?.... இப்படிச் சொல்கிறீர்கள்?.... உங்களைப்
பார்த்தால் அறுபது வயதிற்கும் மேல் ஆகியிருக்கும் போல்
இருக்கிறதே!....'' என்றார் குருவாகிய துறவி.

""ஸ்வாமி!....இங்கு நான் வந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன!....
இங்கு வந்ததிலிருந்துதான் நான் நிம்மதியுடன் இருக்கிறேன்!....
உண்மையில் இதற்கு முன் நான் வாழ்ந்த வாழ்க்கையில் எனக்கு
எந்தப் பலனும் இல்லை... இங்கு எனது வாழ்க்கையில் ஒரு
அர்த்தம் இருப்பதாக உணர்க்கிறேன்...

அர்த்தமற்ற வாழ்க்கை கணக்கில் வராது. அர்த்தமுள்ள, நிம்மதி
மிகுந்த வாழ்க்கையை நான் நான்கு ஆண்டுகளாக அனுபவித்து
வருகிறேன். சொல்லப்போனால் இங்கு வந்த பிறகுதான் நான்
ஞானமடைந்தேன்!

இங்குதான் புதிய பிறப்பாக உணர்கிறேன். எனவே இந்த நான்கு
ஆண்டுகள்தான் எனது உண்மையான வயது!'' என்று கூறினார்
ஆனந்த ரூபர்.

குரு அவரை நோக்கிப் புன்னகைத்தார். அவரை ஆரத்
தழுவிக்கொண்டார். அந்தத் துறவிதான் கெளதம புத்தர்!
-----------------------
By மயிலை மாதவன் |சிறுவர்மணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 21, 2019 11:44 am

 உண்மையான வயது! 3838410834  உண்மையான வயது! 3838410834  உண்மையான வயது! 3838410834  உண்மையான வயது! 103459460  உண்மையான வயது! 1571444738



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக