புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜனவரி 15-ந்தேதி முதல் ஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு: முதல் கட்டமாக 12 மாநிலங்களில் அமல்
Page 1 of 1 •
புதுடெல்லி:
இந்தியாவில் சுமார் 79 கோடி பேர் குடும்ப அட்டைகளை
பயன்படுத்தி பொதுவிநியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசிய
பொருட்களை பெற்று பயன்பெற்று வருகிறார்கள்.
இவர்களில் சுமார் 7 கோடி பேர் வேறு மாநிலங்களுக்கு
பிழைப்பு தேடி சென்றுள்ள சாதாரண ஏழை-எளிய மக்கள்
ஆவார்கள்.
அத்தகைய ஏழை தொழிலாளர்கள் பிழைக்க செல்லும்
இடங்களில் அதிக விலை கொடுத்து அத்தியாவசிய பொருட்களை
வாங்கும் நிலை உள்ளது. இதனால் அவர்களின் வாழ்வாதாரத்தில்
பாதிப்பு ஏற்படுகிறது.
அவர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு,
“ஒரே நாடு-ஒரே ரேசன் கார்டு” என்ற புதிய திட்டத்தை உருவாக்கி
இருக்கிறது. இந்த திட்டத்தின்படி பல்வேறு மாநிலத்தில் இருந்து
பிழைப்புக்காக வேறு மாநிலத்திற்கு சென்றிருப்பவர்கள் தங்களது
குடும்ப அட்டையை பயன்படுத்தி ரேசன் கடைகளில் குறைந்த
விலையில் உணவு தானியங்களை பெற முடியும்.
இந்த திட்டம் 2013-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட இந்திய உணவு
பாதுகாப்பு சட்டத்தின் கீழ் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.
இதையடுத்து மாநிலங்களில் உள்ள பொதுவிநியோக திட்ட
பயனாளிகளின் தொகுப்பு மத்திய அரசின் மையப்படுத்தப்பட்ட
ஒரு சர்வரில் இணைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ரேசன் கார்டு வைத்திருப்பவர்கள் நாடு முழுவதும் எந்த
மாநிலத்திலும் தங்களுக்கு தேவையான உணவு தானிய பொருட்களை
பெற முடியும். இடம் பெயரும் தொழிலாளர்களை மனதில் கொண்டு
உருவாக்கப்பட்ட இந்த திட்டம் முதலில் ஆந்திரா, தெலுங்கானா,
மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் சோதனை அடிப்படையில்
நடத்தி பார்க்கப்பட்டது.
அதில் வெற்றி கிடைத்தது. இதையடுத்து “ஒரே நாடு- ஒரே ரேசன் கார்டு”
திட்டத்தை நாடு முழுவதும் விரிவுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அடுத்த ஆண்டு (2020) ஜூன் மாதம் இந்த திட்டத்தை நாடு முழுவதும்
கொண்டு வருவதற்கான பணிகள் நடப்பதாக மத்திய உணவுத்துறை
மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்து இருந்தார். இதற்கான
உபகரணங்கள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் “ஒரே நாடு-ஒரே ரேசன் கார்டு” திட்டத்தை முன்னதாகவே
அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை மத்திய நுகர்வோர் நலத்துறை மற்றும் உணவு
பொது விநியோக திட்ட துறைகள் இணைந்து செய்து வருகின்றன.
முதல் கட்டமாக அடுத்த மாதம் இந்த திட்டம் ஆந்திரா, தெலுங்கானா,
குஜராத், மகாராஷ்டிரா, அரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா,
கோவா, மத்தியபிர தேசம், திரிபுரா, ஜார்க்கண்ட் ஆகிய 12 மாநிலங்களில்
அமல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் சுமார் 4 கோடி ஏழை-எளிய தினசரி
கூலித்தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.
ஜூன் மாதத்துக்கு பிறகு இந்த திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த
மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில்
பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக சில மாநிலங்கள் கருதுகின்றன.
தங்கள் மாநில மக்கள் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் அந்த மாநிலங்களில்
உள்ளது.
தமிழ்நாட்டில் இன்னமும் இந்த திட்டத்துக்கான பணிகள் நிறைவு பெறவில்லை.
இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த ரேசன் கார்டுகளை குடும்பத்
தலைவரின் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டியது உள்ளது.
தமிழ்நாட்டில் இன்னமும் இந்த பணி முடியவில்லை.
எனவே அடுத்தக்கட்ட நடவடிக்கையின்போது தமிழ்நாடும் இந்த திட்டத்தில்
சேர்க்கப்படும் என்று தெரிகிறது. அந்தந்த மாநிலங்களில் வசிப்பவர்கள்
வழக்கம்போல உணவுப் பொருட்களை பெறலாம். அதில் பாதிப்பு வராது என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இடம்பெயரும் தொழிலாளர்கள் அதிகளவு எந்த பகுதிக்கு
செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டிய நிர்பந்தம் இந்த திட்டத்தில்
உள்ளது. இந்த திட்டம் மூலம் போலி ரேசன் கார்டு அட்டைகளை ஒழிக்க முடியும்.
ஒரு மாநிலத்தில் பதிவு செய்துள்ள பயனாளி மற்றொரு மாநிலத்தில் உணவுப்
பொருட்களை வாங்கும் போது மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தின்
கீழ் மட்டுமே உணவு பொருட்களை பெற முடியும். மாநில அரசுகள் தங்கள் மாநில
மக்களுக்கு வழங்கும் நலத்திட்டத்தின் படியான உணவுப் பொருட்களை பெற
முடியாது.
தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் இலவச திட்டங்கள்
அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த இலவச திட்டங்களை வெளி மாநிலங்களில்
இருந்து வரும் தொழிலாளர்கள் பெற இயலாது.
என்றாலும் ரேசன் கார்டுகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு
வருவதன் மூலம் மத்திய அரசு தனது புதிய திட்டங்களை இந்த பொதுவிநியோகம்
மூலம் அமல்படுத்த முயற்சி செய்யும் என்ற பயம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும்
சுமார் 5½ லட்சம் நியாய விலைக்கடைகள் உள்ளன.
இந்த கடைகள் மூலம் மத்திய அரசு தனது திட்டங்களை செயல்படுத்த அதிக வாய்ப்பு
உள்ளது.
மாலைமலர்
இந்தியாவில் சுமார் 79 கோடி பேர் குடும்ப அட்டைகளை
பயன்படுத்தி பொதுவிநியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசிய
பொருட்களை பெற்று பயன்பெற்று வருகிறார்கள்.
இவர்களில் சுமார் 7 கோடி பேர் வேறு மாநிலங்களுக்கு
பிழைப்பு தேடி சென்றுள்ள சாதாரண ஏழை-எளிய மக்கள்
ஆவார்கள்.
அத்தகைய ஏழை தொழிலாளர்கள் பிழைக்க செல்லும்
இடங்களில் அதிக விலை கொடுத்து அத்தியாவசிய பொருட்களை
வாங்கும் நிலை உள்ளது. இதனால் அவர்களின் வாழ்வாதாரத்தில்
பாதிப்பு ஏற்படுகிறது.
அவர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு,
“ஒரே நாடு-ஒரே ரேசன் கார்டு” என்ற புதிய திட்டத்தை உருவாக்கி
இருக்கிறது. இந்த திட்டத்தின்படி பல்வேறு மாநிலத்தில் இருந்து
பிழைப்புக்காக வேறு மாநிலத்திற்கு சென்றிருப்பவர்கள் தங்களது
குடும்ப அட்டையை பயன்படுத்தி ரேசன் கடைகளில் குறைந்த
விலையில் உணவு தானியங்களை பெற முடியும்.
இந்த திட்டம் 2013-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட இந்திய உணவு
பாதுகாப்பு சட்டத்தின் கீழ் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.
இதையடுத்து மாநிலங்களில் உள்ள பொதுவிநியோக திட்ட
பயனாளிகளின் தொகுப்பு மத்திய அரசின் மையப்படுத்தப்பட்ட
ஒரு சர்வரில் இணைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ரேசன் கார்டு வைத்திருப்பவர்கள் நாடு முழுவதும் எந்த
மாநிலத்திலும் தங்களுக்கு தேவையான உணவு தானிய பொருட்களை
பெற முடியும். இடம் பெயரும் தொழிலாளர்களை மனதில் கொண்டு
உருவாக்கப்பட்ட இந்த திட்டம் முதலில் ஆந்திரா, தெலுங்கானா,
மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் சோதனை அடிப்படையில்
நடத்தி பார்க்கப்பட்டது.
அதில் வெற்றி கிடைத்தது. இதையடுத்து “ஒரே நாடு- ஒரே ரேசன் கார்டு”
திட்டத்தை நாடு முழுவதும் விரிவுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அடுத்த ஆண்டு (2020) ஜூன் மாதம் இந்த திட்டத்தை நாடு முழுவதும்
கொண்டு வருவதற்கான பணிகள் நடப்பதாக மத்திய உணவுத்துறை
மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்து இருந்தார். இதற்கான
உபகரணங்கள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் “ஒரே நாடு-ஒரே ரேசன் கார்டு” திட்டத்தை முன்னதாகவே
அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை மத்திய நுகர்வோர் நலத்துறை மற்றும் உணவு
பொது விநியோக திட்ட துறைகள் இணைந்து செய்து வருகின்றன.
முதல் கட்டமாக அடுத்த மாதம் இந்த திட்டம் ஆந்திரா, தெலுங்கானா,
குஜராத், மகாராஷ்டிரா, அரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா,
கோவா, மத்தியபிர தேசம், திரிபுரா, ஜார்க்கண்ட் ஆகிய 12 மாநிலங்களில்
அமல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் சுமார் 4 கோடி ஏழை-எளிய தினசரி
கூலித்தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.
ஜூன் மாதத்துக்கு பிறகு இந்த திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த
மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில்
பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக சில மாநிலங்கள் கருதுகின்றன.
தங்கள் மாநில மக்கள் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் அந்த மாநிலங்களில்
உள்ளது.
தமிழ்நாட்டில் இன்னமும் இந்த திட்டத்துக்கான பணிகள் நிறைவு பெறவில்லை.
இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த ரேசன் கார்டுகளை குடும்பத்
தலைவரின் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டியது உள்ளது.
தமிழ்நாட்டில் இன்னமும் இந்த பணி முடியவில்லை.
எனவே அடுத்தக்கட்ட நடவடிக்கையின்போது தமிழ்நாடும் இந்த திட்டத்தில்
சேர்க்கப்படும் என்று தெரிகிறது. அந்தந்த மாநிலங்களில் வசிப்பவர்கள்
வழக்கம்போல உணவுப் பொருட்களை பெறலாம். அதில் பாதிப்பு வராது என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இடம்பெயரும் தொழிலாளர்கள் அதிகளவு எந்த பகுதிக்கு
செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டிய நிர்பந்தம் இந்த திட்டத்தில்
உள்ளது. இந்த திட்டம் மூலம் போலி ரேசன் கார்டு அட்டைகளை ஒழிக்க முடியும்.
ஒரு மாநிலத்தில் பதிவு செய்துள்ள பயனாளி மற்றொரு மாநிலத்தில் உணவுப்
பொருட்களை வாங்கும் போது மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தின்
கீழ் மட்டுமே உணவு பொருட்களை பெற முடியும். மாநில அரசுகள் தங்கள் மாநில
மக்களுக்கு வழங்கும் நலத்திட்டத்தின் படியான உணவுப் பொருட்களை பெற
முடியாது.
தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் இலவச திட்டங்கள்
அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த இலவச திட்டங்களை வெளி மாநிலங்களில்
இருந்து வரும் தொழிலாளர்கள் பெற இயலாது.
என்றாலும் ரேசன் கார்டுகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு
வருவதன் மூலம் மத்திய அரசு தனது புதிய திட்டங்களை இந்த பொதுவிநியோகம்
மூலம் அமல்படுத்த முயற்சி செய்யும் என்ற பயம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும்
சுமார் 5½ லட்சம் நியாய விலைக்கடைகள் உள்ளன.
இந்த கடைகள் மூலம் மத்திய அரசு தனது திட்டங்களை செயல்படுத்த அதிக வாய்ப்பு
உள்ளது.
மாலைமலர்
Similar topics
» ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகத்தில் செப்., முதல் அமல்
» நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் 112 : 20 மாநிலங்களில் அமல்
» ஜனவரி 1-ந்தேதி முதல் ஏ.டி.எம்.களில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் எடுக்க ‘ஓ.டி.பி.’ கட்டாயம்
» நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முதல் கட்டமாக அமல் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம் அரசாணை வெளியீடு
» கர்ப்பிணிகளுக்கான புதிய மகப்பேறு திட்டம் 10-ந்தேதி முதல் அமல்: உதவித் தொகை ரூ. 12 ஆயிரமாக உயர்வு
» நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் 112 : 20 மாநிலங்களில் அமல்
» ஜனவரி 1-ந்தேதி முதல் ஏ.டி.எம்.களில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் எடுக்க ‘ஓ.டி.பி.’ கட்டாயம்
» நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முதல் கட்டமாக அமல் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம் அரசாணை வெளியீடு
» கர்ப்பிணிகளுக்கான புதிய மகப்பேறு திட்டம் 10-ந்தேதி முதல் அமல்: உதவித் தொகை ரூ. 12 ஆயிரமாக உயர்வு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|