புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுசீலா சுவாரசியம்
Page 1 of 1 •
நன்றி- சினிமா தினமலர்
---------------------------------
1953ஆம் ஆண்டு, பெண்டியாலா நாகேஸ்வரராவ்
இசையமைப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு
மொழிகளில் உருவான "பெற்ற தாய்" என்ற
படத்தில் "ஏதுக்கழைத்தாய் ஏதுக்கு" என்ற பாடல்
தான் சுசீலா பாடிய முதல் திரைப்பட பாடல்.
-
---------------------------------
-
ஆரம்ப காலங்களில் ஏ.வி.எம் ஸ்டூடியோவில்
மாதச்சம்பளத்தில் பின்னணிப் பாடகியாக
பணியாற்றினார்.
ஆரம்ப காலங்களில் பி.சுசீலாவின் தமிழ் உச்சரிப்பு
சரியாக இல்லாததால் ஏ.வி.மெய்யப்ப செட்டியார்
அவர்கள் உச்சரிப்பு நன்கு தெளிவாக அமைய, தமிழ்
சொல்லிக் கொடுத்து பயிற்சி தர ஏற்பாடு செய்தார்.
-
-----------------------------------
-
1955ஆம் ஆண்டு வெளிவந்த,
"கணவனே கண்கண்ட தெய்வம்" என்ற திரைப்படம்
இவரது திரையிசைப் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக
அமைந்தது.
-
-----------------------------------
பின்னணிப் பாடகர் டிஎம்.சௌந்தர்ராஜனோடு முதன்
முதலாக இவர் இணைந்து பாடியது, "செல்லப்பிள்ளை"
என்ற திரைப்படத்தில் வரும் "ஆராரோ ஆராரோ" என்ற
தாலாட்டுப்பாடல்.
-
----------------------------------
-
பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன்
சுசீலா இணைந்து பாடிய முதல் பாடல்
"இயற்கை என்னும் இளைய கன்னி" என்ற
"சாந்தி நிலையம்" படப்பாடல்.
-
---------------------------------------
-
"உலகத்தையே மயக்கும் மோகனக் குழல்" என்று
சுசீலாவின் குரலை வர்ணித்தவர் மறைந்த
பின்னணிப் பாடகர் பிபி.ஸ்ரீனிவாஸ்.
-
-------------------------------
-
இந்தியாவையே தன் குரலினிமையால் ஆட்டிப் படைத்த
பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர், "பாசமலர்",
"பாவமன்னிப்பு" படப்பாடல்களை கேட்டு, எவ்வளவு
இனிமையான குரல் என்று சுசீலாவின் குரல் இனிமையை
ரசித்து பிரமித்தார்.
-
-----------------------------------
-
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் இவர் முதன்
முதலில் பாடியது "சண்டிராணி" படத்துக்காக. படத்திற்கு
சி.ஆர்.சுப்பராமன் மற்றும் எம்.எஸ்.விஸ்வநாதன்
இசையமைத்திருந்தனர்.
-
---------------------------------------
-
சுசீலாவிற்கு மலையாளத் திரைப்படங்களில் முதன்
முதலில் பின்னணிப்பாடும் வாய்ப்பினை பெற்றுத்
தந்தவர் வி.தக்ஷிணாமூர்த்தி.
-
-------------------------------------
-
பின்னணிப் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் உடன் சுசீலா
இணைந்து பாடிய முதல் திரைபபடப்பாடல் "டாக்டர்"
என்ற மலையாள படத்திற்காக. தமிழில் இணைந்து
பாடியது "காதலிக்க நேரமில்லை" படத்தில் வரும்
"என்னப்பார்வை உந்தன் பார்வை" என்ற பாடல்.
-
------------------------------
பின்னணிப் பாடகர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜனோடு
சுசீலா இணைந்து முதன்முதலில் பாடியது
"எங்க வீட்டு மகாலட்சுமி" என்ற திரைப்படத்தில் வரும்
"பட்டணந்தான் போகலாமடி பொம்பள பணம் காசு
பார்க்கலாமடி" என்ற பாடல்.
-
------------------------------------
-
சுசீலா பாடிய பாடல்களில் அவருக்கு மிகவும் பிடித்த
பாடல் "திருவருட்செல்வர்" திரைப்படத்தில் வரும்
"மன்னவன் வந்தானடி" என்ற பாடல்.
-
---------------------------------------
-
"அன்னக்கிளி" திரைப்படத்தில் வரும்
"சொந்தமில்லை பந்தமில்லை பாடுது ஒரு பறவை" என்ற
பாடல்தான் சுசீலா, இசைஞானி இளையராஜாவின்
இசையில் பாடிய முதல் பாடல்.
-
----------------------------------------
"புதியமுகம்" திரைப்படத்தில் வரும் "கண்ணுக்கு மை அழகு"
என்ற பாடல்தான் சுசீலா, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய
முதல் பாடல்.
-
---------------------------------
"நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா" என்ற
"உயர்ந்த மனிதன்" படப்பாடலை பாடியதற்காக முதன்
முதலில் "தேசிய விருது" கிடைக்கப் பெற்றதோடு தேசிய
விருதை வென்ற முதல் பெண் பாடகி என்ற பெருமையும்
இவருக்கு உண்டு.
-
---------------------------------
மறைந்த இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்,
பி.சுசீலாவை மீரா வேடமேற்று நடிக்க அழைத்தபோது,
அதை நிராகரித்த இவர், நீண்ட இடைவெளிக்கு பின்
"மனைதை திருடிவிட்டாய்" என்ற படத்தில்
சுசீலாவாகவே தோன்றி நடித்தார்.
-
------------------------------------
-
இசை அமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் இயக்குநர்
கங்கை அமரன், சுசீலாவோடு இணைந்து பாடிய முதல்
பாடல் "இங்கேயும் கங்கை" என்ற படத்தில் வரும்
"சோலைப்புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களே" என்ற
பாடல்.
-------------------------
பி.சுசீலாவை மீரா வேடமேற்று நடிக்க அழைத்தபோது,
அதை நிராகரித்த இவர், நீண்ட இடைவெளிக்கு பின்
"மனைதை திருடிவிட்டாய்" என்ற படத்தில்
சுசீலாவாகவே தோன்றி நடித்தார்.
-
------------------------------------
-
இசை அமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் இயக்குநர்
கங்கை அமரன், சுசீலாவோடு இணைந்து பாடிய முதல்
பாடல் "இங்கேயும் கங்கை" என்ற படத்தில் வரும்
"சோலைப்புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களே" என்ற
பாடல்.
-------------------------
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
பதிவுகள் 3 ,4 முறை மறுபடியும் வந்துள்ளன .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1311504T.N.Balasubramanian wrote:பதிவுகள் 3 ,4 முறை மறுபடியும் வந்துள்ளன .
ரமணியன்
-
பதிவுகள் 3 ,4 முறை மறுபடியும் வந்துள்ளவை நீக்கப்பட்டது
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|