புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுசீலா சுவாரசியம்
Page 1 of 1 •
நன்றி- சினிமா தினமலர்
---------------------------------
1953ஆம் ஆண்டு, பெண்டியாலா நாகேஸ்வரராவ்
இசையமைப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு
மொழிகளில் உருவான "பெற்ற தாய்" என்ற
படத்தில் "ஏதுக்கழைத்தாய் ஏதுக்கு" என்ற பாடல்
தான் சுசீலா பாடிய முதல் திரைப்பட பாடல்.
-
---------------------------------
-
ஆரம்ப காலங்களில் ஏ.வி.எம் ஸ்டூடியோவில்
மாதச்சம்பளத்தில் பின்னணிப் பாடகியாக
பணியாற்றினார்.
ஆரம்ப காலங்களில் பி.சுசீலாவின் தமிழ் உச்சரிப்பு
சரியாக இல்லாததால் ஏ.வி.மெய்யப்ப செட்டியார்
அவர்கள் உச்சரிப்பு நன்கு தெளிவாக அமைய, தமிழ்
சொல்லிக் கொடுத்து பயிற்சி தர ஏற்பாடு செய்தார்.
-
-----------------------------------
-
1955ஆம் ஆண்டு வெளிவந்த,
"கணவனே கண்கண்ட தெய்வம்" என்ற திரைப்படம்
இவரது திரையிசைப் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக
அமைந்தது.
-
-----------------------------------
பின்னணிப் பாடகர் டிஎம்.சௌந்தர்ராஜனோடு முதன்
முதலாக இவர் இணைந்து பாடியது, "செல்லப்பிள்ளை"
என்ற திரைப்படத்தில் வரும் "ஆராரோ ஆராரோ" என்ற
தாலாட்டுப்பாடல்.
-
----------------------------------
-
பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன்
சுசீலா இணைந்து பாடிய முதல் பாடல்
"இயற்கை என்னும் இளைய கன்னி" என்ற
"சாந்தி நிலையம்" படப்பாடல்.
-
---------------------------------------
-
"உலகத்தையே மயக்கும் மோகனக் குழல்" என்று
சுசீலாவின் குரலை வர்ணித்தவர் மறைந்த
பின்னணிப் பாடகர் பிபி.ஸ்ரீனிவாஸ்.
-
-------------------------------
-
இந்தியாவையே தன் குரலினிமையால் ஆட்டிப் படைத்த
பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர், "பாசமலர்",
"பாவமன்னிப்பு" படப்பாடல்களை கேட்டு, எவ்வளவு
இனிமையான குரல் என்று சுசீலாவின் குரல் இனிமையை
ரசித்து பிரமித்தார்.
-
-----------------------------------
-
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் இவர் முதன்
முதலில் பாடியது "சண்டிராணி" படத்துக்காக. படத்திற்கு
சி.ஆர்.சுப்பராமன் மற்றும் எம்.எஸ்.விஸ்வநாதன்
இசையமைத்திருந்தனர்.
-
---------------------------------------
-
சுசீலாவிற்கு மலையாளத் திரைப்படங்களில் முதன்
முதலில் பின்னணிப்பாடும் வாய்ப்பினை பெற்றுத்
தந்தவர் வி.தக்ஷிணாமூர்த்தி.
-
-------------------------------------
-
பின்னணிப் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் உடன் சுசீலா
இணைந்து பாடிய முதல் திரைபபடப்பாடல் "டாக்டர்"
என்ற மலையாள படத்திற்காக. தமிழில் இணைந்து
பாடியது "காதலிக்க நேரமில்லை" படத்தில் வரும்
"என்னப்பார்வை உந்தன் பார்வை" என்ற பாடல்.
-
------------------------------
பின்னணிப் பாடகர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜனோடு
சுசீலா இணைந்து முதன்முதலில் பாடியது
"எங்க வீட்டு மகாலட்சுமி" என்ற திரைப்படத்தில் வரும்
"பட்டணந்தான் போகலாமடி பொம்பள பணம் காசு
பார்க்கலாமடி" என்ற பாடல்.
-
------------------------------------
-
சுசீலா பாடிய பாடல்களில் அவருக்கு மிகவும் பிடித்த
பாடல் "திருவருட்செல்வர்" திரைப்படத்தில் வரும்
"மன்னவன் வந்தானடி" என்ற பாடல்.
-
---------------------------------------
-
"அன்னக்கிளி" திரைப்படத்தில் வரும்
"சொந்தமில்லை பந்தமில்லை பாடுது ஒரு பறவை" என்ற
பாடல்தான் சுசீலா, இசைஞானி இளையராஜாவின்
இசையில் பாடிய முதல் பாடல்.
-
----------------------------------------
"புதியமுகம்" திரைப்படத்தில் வரும் "கண்ணுக்கு மை அழகு"
என்ற பாடல்தான் சுசீலா, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய
முதல் பாடல்.
-
---------------------------------
"நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா" என்ற
"உயர்ந்த மனிதன்" படப்பாடலை பாடியதற்காக முதன்
முதலில் "தேசிய விருது" கிடைக்கப் பெற்றதோடு தேசிய
விருதை வென்ற முதல் பெண் பாடகி என்ற பெருமையும்
இவருக்கு உண்டு.
-
---------------------------------
மறைந்த இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்,
பி.சுசீலாவை மீரா வேடமேற்று நடிக்க அழைத்தபோது,
அதை நிராகரித்த இவர், நீண்ட இடைவெளிக்கு பின்
"மனைதை திருடிவிட்டாய்" என்ற படத்தில்
சுசீலாவாகவே தோன்றி நடித்தார்.
-
------------------------------------
-
இசை அமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் இயக்குநர்
கங்கை அமரன், சுசீலாவோடு இணைந்து பாடிய முதல்
பாடல் "இங்கேயும் கங்கை" என்ற படத்தில் வரும்
"சோலைப்புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களே" என்ற
பாடல்.
-------------------------
பி.சுசீலாவை மீரா வேடமேற்று நடிக்க அழைத்தபோது,
அதை நிராகரித்த இவர், நீண்ட இடைவெளிக்கு பின்
"மனைதை திருடிவிட்டாய்" என்ற படத்தில்
சுசீலாவாகவே தோன்றி நடித்தார்.
-
------------------------------------
-
இசை அமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் இயக்குநர்
கங்கை அமரன், சுசீலாவோடு இணைந்து பாடிய முதல்
பாடல் "இங்கேயும் கங்கை" என்ற படத்தில் வரும்
"சோலைப்புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களே" என்ற
பாடல்.
-------------------------
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
பதிவுகள் 3 ,4 முறை மறுபடியும் வந்துள்ளன .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1311504T.N.Balasubramanian wrote:பதிவுகள் 3 ,4 முறை மறுபடியும் வந்துள்ளன .
ரமணியன்
-
பதிவுகள் 3 ,4 முறை மறுபடியும் வந்துள்ளவை நீக்கப்பட்டது
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|