புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
by Guna.D Today at 6:35 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்மிகம் - (கேள்வி - பதில்) - தொடர் பதிவு
Page 1 of 1 •
ஸ்ரீகாளஹஸ்தி
==================================================
௧.திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்
–
தாயுமானசுவாமி
–
2. பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம்….
–
காளஹஸ்தி
–
3. வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர்…
–
பிருங்கி
–
4. திருமூலர் எழுதிய திருமந்திரம் ….திருமுறையாகும்
–
பத்தாம் திருமுறை
–
5. திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம்…
–
திருக்கோலக்கா(தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது.
–
6. மகாவிஷ்ணுவின் வில்லான சாரங்கத்தின் அம்சமாகப் பிறந்தவர்…
–
திருமங்கையாழ்வார்
–
7. கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய புராணம்….
–
கந்தபுராணம்
–
8. தமிழ்வியாசர் என்று அழைக்கப்படுபவர்….
–
நாதமுனிகள்(நாலாயிர திவ்யபிரபந்தத்தைத் தொகுத்தவர்)
–
9. ஆண்டாளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட திருப்பாவை ஜீயர்…
–
ராமானுஜர்
–
10. விப்ரநாராயணர் என்பது யாருடைய இயற்பெயர்…
–
தொண்டரடிப்பொடியாழ்வார்
–
=========================
நாரதரால் மகரிஷியாக மாறிய வால்மீகியின் இயற்பெயர்.
--
-
–
1. நாரதரால் மகரிஷியாக மாறிய வால்மீகியின் இயற்பெயர்.
–
ரத்னாகரர்
–
2. சரஸ்வதி அந்தாதியைப் பாடிய புலவர்….
–
கம்பர்
–
3. அயோத்தி என்பதன் பொருள்…
–
யுத்தமில்லாத இடம்
–
4. தசரதருக்காக புத்திரகாமேஷ்டியாகம் செய்த ரிஷி…
–
ரிஷ்யசிருங்கர்
–
5. ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படும் ராமனின் தம்பி…
–
லட்சுமணர்
–
6. விஸ்வாமித்திரருக்கு ராஜரிஷி பட்டம் வழங்கியவர்…
–
பிரம்மா
–
7. பிரகலாதன் என்பதன் பொருள்….
–
எல்லோராலும் நேசிக்கப்படுபவன்
–
8. விதேகநாட்டில் பிறந்ததால் சீதைக்கு …. என்று பெயர்.
–
வைதேகி
–
9. இந்திரனுக்கு உடம்பெங்கும் கண்ணாகும்படி சபித்த முனிவர்…
–
கவுதமர்
–
10. தசரதரின் அவையின் தலைமைப்புரோகிதர்…
–
சதானந்தர்
–
========================================
--
-
–
1. நாரதரால் மகரிஷியாக மாறிய வால்மீகியின் இயற்பெயர்.
–
ரத்னாகரர்
–
2. சரஸ்வதி அந்தாதியைப் பாடிய புலவர்….
–
கம்பர்
–
3. அயோத்தி என்பதன் பொருள்…
–
யுத்தமில்லாத இடம்
–
4. தசரதருக்காக புத்திரகாமேஷ்டியாகம் செய்த ரிஷி…
–
ரிஷ்யசிருங்கர்
–
5. ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படும் ராமனின் தம்பி…
–
லட்சுமணர்
–
6. விஸ்வாமித்திரருக்கு ராஜரிஷி பட்டம் வழங்கியவர்…
–
பிரம்மா
–
7. பிரகலாதன் என்பதன் பொருள்….
–
எல்லோராலும் நேசிக்கப்படுபவன்
–
8. விதேகநாட்டில் பிறந்ததால் சீதைக்கு …. என்று பெயர்.
–
வைதேகி
–
9. இந்திரனுக்கு உடம்பெங்கும் கண்ணாகும்படி சபித்த முனிவர்…
–
கவுதமர்
–
10. தசரதரின் அவையின் தலைமைப்புரோகிதர்…
–
சதானந்தர்
–
========================================
சூரிய பகவானுக்குரிய நவரத்தினம் …
-
–
1. சூரியவழிபாட்டால் உண்டாகும் நற்பலன்….
–
ஆரோக்கியம்
–
2. ராசி மண்டலத்தில் சூரியனுக்குரிய ராசி…
–
சிம்மம்
–
3. சூரியவழிபாட்டுக்குரிய மூன்று நட்சத்திரங்கள்….
–
கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
–
4. சூரியனை முழுமுதல் கடவுளாக வழிபடும்
மதத்தை…. என்று அழைத்தனர்.
–
சவுரம்
–
5. சூரியபகவானுக்குரிய நவரத்தினம்….
–
மாணிக்கம்
–
6. வேதமந்திரங்களில் சூரியன் …..மந்திரத்திற்கு உரியவராவார்
–
காயத்ரி
–
7. சூரியனும் குருவும் சம்பந்தப்பட்டால் ஒருவருக்கு ….உண்டாகும்
–
பக்தியோகம் (அ) ஆன்மிக யோகம்
–
8. சூரியதேவனை……. நாயகன் என்கிறது ஜோதிட சாஸ்திரம்
–
நவக்கிரகநாயகன்
–
9. சூரியனின் வடதிசைப்பயணமான உத்ராயணத்திற்குரிய காலம்…
–
தை முதல் ஆனி வரை
–
10. எருக்குஇலை வைத்து நீராடி சூரியனை வழிபடும் நாள்…
–
ரதசப்தமி(தை சப்தமி)
–
===========================
-
–
1. சூரியவழிபாட்டால் உண்டாகும் நற்பலன்….
–
ஆரோக்கியம்
–
2. ராசி மண்டலத்தில் சூரியனுக்குரிய ராசி…
–
சிம்மம்
–
3. சூரியவழிபாட்டுக்குரிய மூன்று நட்சத்திரங்கள்….
–
கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
–
4. சூரியனை முழுமுதல் கடவுளாக வழிபடும்
மதத்தை…. என்று அழைத்தனர்.
–
சவுரம்
–
5. சூரியபகவானுக்குரிய நவரத்தினம்….
–
மாணிக்கம்
–
6. வேதமந்திரங்களில் சூரியன் …..மந்திரத்திற்கு உரியவராவார்
–
காயத்ரி
–
7. சூரியனும் குருவும் சம்பந்தப்பட்டால் ஒருவருக்கு ….உண்டாகும்
–
பக்தியோகம் (அ) ஆன்மிக யோகம்
–
8. சூரியதேவனை……. நாயகன் என்கிறது ஜோதிட சாஸ்திரம்
–
நவக்கிரகநாயகன்
–
9. சூரியனின் வடதிசைப்பயணமான உத்ராயணத்திற்குரிய காலம்…
–
தை முதல் ஆனி வரை
–
10. எருக்குஇலை வைத்து நீராடி சூரியனை வழிபடும் நாள்…
–
ரதசப்தமி(தை சப்தமி)
–
===========================
பஞ்ச சபையில் சித்திரசபையாகத் திகழும் தலம் —
-
–
1. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை?
108
–
2. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு
பெற்ற பெண் அடியவர்…
காரைக்காலம்மையார்
–
3.”மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’
என்று நடராஜரிடம் வேண்டியவர்……
அப்பர்(திருநாவுக்கரசர்)
–
4. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன்
அடையாளம்..
–
ஆணவம்
(ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்)
–
5. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்….
–
குற்றாலம்
–
6. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்…
–
சங்கார தாண்டவம்
–
7. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை
எங்கு காணலாம்?
–
வெள்ளியம்பலம்(மதுரை)
–
8. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம்…
–
பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)
–
9. நடராஜருக்குரிய விரத நாட்கள்….
–
திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்
–
10. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்….
களி.
–
=====================
-
–
1. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை?
108
–
2. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு
பெற்ற பெண் அடியவர்…
காரைக்காலம்மையார்
–
3.”மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’
என்று நடராஜரிடம் வேண்டியவர்……
அப்பர்(திருநாவுக்கரசர்)
–
4. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன்
அடையாளம்..
–
ஆணவம்
(ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்)
–
5. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்….
–
குற்றாலம்
–
6. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்…
–
சங்கார தாண்டவம்
–
7. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை
எங்கு காணலாம்?
–
வெள்ளியம்பலம்(மதுரை)
–
8. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம்…
–
பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)
–
9. நடராஜருக்குரிய விரத நாட்கள்….
–
திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்
–
10. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்….
களி.
–
=====================
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|