புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10 
4 Posts - 3%
prajai
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10 
4 Posts - 3%
Jenila
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
jairam
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
M. Priya
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
kargan86
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10 
8 Posts - 5%
prajai
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10 
6 Posts - 4%
Jenila
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Rutu
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
viyasan
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததும் கலங்கிய ஒரு விசயம்


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

musris
musris
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 03/01/2010

Postmusris Tue Jan 05, 2010 4:27 pm

First topic message reminder :

//இது என் நண்பரிடமிருந்து வந்த மடல்//

வளைகுடா மாப்பிள்ளை



துபாயிலிருந்து சுல்தான், மனைவி ஜமீலாவின் கடிதத்திற்கு கண்ணீர் மல்க பதில் எழுதிக்கொண்டிருக்கின்றான்.


அன்புள்ள மனைவிக்கு,

நமது தெருவிலேயே நமது வீடுதான் இரண்டு அடுக்கு மாடி வீடு என்று நீ எழுதிய செய்தி கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

சொந்த வீடே இல்லாமல் ஒரு ஓட்டு வீட்டில் கஷ்டப்பட்டு வாடகைக்கு குடியிருந்த நாம் இப்பொழுது தெருவிலேயே பெரிய வீடாக கட்டியிருக்கிறோம். அவ்வளவு பெரிய வீடு கட்டுவதற்கு நான் இங்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா..? நான் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை என்பது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

நான் இன்னும் ஒரு மாதத்தில் ஊருக்கு வரலாமென இருக்கின்றேன். இது பற்றி உன் முடிவைச் சொல்..

என்று மனைவிக்கு கடிதம் எழுதி அனுப்பிவிடுகின்றான். ஒருவாரம் கழித்து மனைவி ஜமீலாவிடமிருந்து பதில் கடிதம் வருகின்றது

அன்புள்ள கணவனுக்கு

தங்களுடைய கடிதம் கண்டு மகிழ்ச்சி. நீங்கள் கூறியது போல நமக்கு சொந்தமாக வீடு வருவதற்கு அயல்தேச மண்ணில் நீங்கள் பட்ட கஷ்டங்களை நானும் அறிவேன்.
அதற்கு ஈடு இணையே இல்லை. எல்லாவற்றையும் நீங்கள் இழந்து நமக்கொரு வீடு உருவாவதற்கு பாடுபட்டுள்ளீர்கள்.

நீங்கள் இன்னும் ஒரு மாதத்தில் வருவதாக எழுதியிருந்தீர்கள். எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம் . நமக்கென்று ஒரே ஒரு கார் எனது அக்கா மாப்பிள்ளை வாங்கியது போல வாங்க வேண்டும் என்று விருப்பம். ஆகவே அதற்கு மட்டும் எப்படியாவது வழிசெய்தீர்கள் என்றால் நாம் அவர்களுக்கு இனையாக இருக்கலாம்.

மனைவியின் கடிதத்தைக் கண்டு "அய்யோ மனைவியின் இந்த விருப்பத்தை நாம் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டுமே . இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம். அவள் விருப்பப் படி காருக்காகவும் கொஞ்சம் உழைப்போம்" என்று நினைத்து இன்னும் ஒரு வருடம் கழித்துச் செல்லலாமென முடிவெடுக்கின்றான்.

பின்னர் பல மாதம் கழித்து மனைவியின் விருப்பப்படி மனைவியின் அக்கா மாப்பிள்ளை வாங்கியதை விடவும் அழகான விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கி விடுகிறான். பின் பதில் கடிதம் எழுதுகின்றான்.


அன்புள்ள மனைவிக்கு,

நீ கூறியபடி நமக்கென்று ஒரு கார் வாங்கியது உனக்கு மகிழ்ச்சியூட்டக்கூடும் என்று நினைக்கின்றேன். நீ கூறியபடி நாம் ஆடம்பரமாக வாழலாம் . கவலைப்படாதே.
நான் இன்னும் சில மாதங்களில் ஊருக்கு வருகின்றேன். உனக்கு என்ன என்ன தேவை என்பதை எனக்கு தெரியப்படுத்து.

உடனே மனைவியும் ஏற்கனவே பட்டியலிட்டு வைத்திருந்த தேவைகளை கணவனுக்கு பதிலாக எழுதிவிட்டு கணவனின் வருகைக்காக காத்திருக்கின்றான்.

கணவன் வரும் நாள் அன்று மிக மகிழ்ச்சியாக புது வீட்டில் - புதிய காருடன் காத்திருக்கின்றாள். அப்பொழுது ஒரு தொலைபேசி அழைப்பு ஒன்று வருகின்றது.

ஏர்போர்ட்டிலிருந்து வரும் வழியில் சுல்தான் விபத்துக்குள்ளாகி மரணமடைந்து விட்டான் என்றும் பிணத்தை வாங்கிச் செல்லுமாறும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

அப்படியே இடிந்து போய் உட்காருகின்றாள் ஜமீலா. பின்பு நிலைமை உணர்ந்த உறவினர்கள் அந்தப் புதிய காரை எடுத்துக்கொண்டு சுல்தானின் பிணத்தை எடுக்க தயாராகும்பொழுது உறவினர்களுள் ஒருவர் ,

அட! புதுக்கார்ல பிணத்தை எடுக்கக் கூடாதுப்பா..ஏதாவது பழைய வண்டியை வாடகைக்கு பிடிச்சிட்டு போங்க எனக்கூற பின்பு பழைய வண்டி ஒன்றை வாடகைக்கு பிடித்துச் சென்றனர்.

புதிய வீட்டில் முதன் முதலில் பிணத்தைக் கொண்டு வரக்கூடாது என்றும் சில அறிவுஜீவி உறவினர்கள் கூற அவர்கள் வாழ்ந்த பழைய வீடொன்றில் சுல்தானின் பிணம் கொண்டு வரப்பட்டு மனைவி உறவினர்கள் கதறலுக்குப்பிறகு சுல்தானின் பிணம் அடக்கப்பட்டுவிட்டது

மனைவி ஜமீலா அந்தப் புதியகாரையும் - வீட்டையும் வெறித்துப் பார்த்தபடி நிற்கின்றாள்.
எங்கிருந்தோ அப்பொழுது திருக்குர்ஆனின் வாசகங்கள் காதில் வந்து விழுகின்றது
மண்ணறை செல்லும் வரையிலும் செல்வத்தை தேடிக்கொண்டே இருப்பீர்கள் என்று. மனிதனை இறைவன் படைப்பதற்க்கு முன்னே அவனுககு தேவையான அனைத்தையும் படைத்து விட்டான் இது தெரியாத மனிதன் இறைவனை குறை கூறுகிறான்!


ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Thu Jan 07, 2010 9:29 pm

இது போல் வளைகுடா வாழ்க்கையில் ஒவ்வொருக்கும் சில சம்பங்கள் இருக்கின்றது…. நம்மை பெற்ற தாய் என்பவள் நம்மிடம் எதையும் கேட்க மாட்டார்கள். நமது அம்மாவிடம் வரும் பதில் “ நி நலமா திரும்மி வந்தால் அதுவே போதும்…

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Jan 07, 2010 11:21 pm

நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 440806 படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 440806

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Jan 10, 2010 1:51 am

கண் கலங்கித்தான் விட்டது படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 440806 படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 4 440806

நிஷா
நிஷா
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010

Postநிஷா Sun Apr 04, 2010 3:54 am

சோகம் சோகம்

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக