புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by ayyasamy ram Today at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Jenila | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
படம் - ஊமை விழிகள்
இசை- மனோஜ்
பாடல் - ஆபாவாணன்
பாசியவர் - யேசுதாஸ்
--------------------------
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
தினம்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
தினம்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
கனவான நிலையில் புது வாழ்வுக்கெங்கே நினைவு
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
வாழ்கின்ற சாபம் அது முன்னோர் செய்த பாவம்
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
படம் - ஊமை விழிகள்
இசை- மனோஜ்
பாடல் - ஆபாவாணன்
பாசியவர் - யேசுதாஸ்
--------------------------
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
தினம்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
தினம்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
கனவான நிலையில் புது வாழ்வுக்கெங்கே நினைவு
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
வாழ்கின்ற சாபம் அது முன்னோர் செய்த பாவம்
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
அந்திமாலை நேரம் ஆற்றங்கரை ஓரம் நிலா வந்ததே
-
-
படம்- மான்ஸ்டர்
விரகள்- கார்த்திக் நேத்தா
இசை – ஜஸ்டின் பிரபாகரன்
பாடியவர்- சித் ஸ்ரீராம்
வருடம்-௨௦௧௯
--
அந்திமாலை நேரம்
ஆற்றங்கரை ஓரம்
நிலா வந்ததே
என் நிலா வந்ததே…..
பேசி பேசி நாளும்
காலம் போக்க தோணும்
நாவிழுந்து வார்த்தை
போர்த்தி கொண்டதே
நதி நீரின் மேலே
வெளிச்சங்கள் போலே…
விழுந்தாயே விரைந்தேனே
உருண்டோடினானே….
அந்திமாலை நேரம்
ஆற்றங்கரை ஓரம்
நிலா வந்ததே
என் நிலா வந்ததே…..
மொட்டை மாடி மேலே
ஒற்றை மழையாகிறேன்
ஒட்டடையின் மேலே
பட்டாம்பூச்சி பார்க்கிறேன்
உணராத எதுவோ
எனை தாலாட்டுதே
தினம்தோறும் அதையே
மனம்தான் கேட்குதே
சாம்பல் மேலே
பூவின் பாதம்
கோலம் ஆகிறதே….
அந்திமாலை நேரம்
ஆற்றங்கரை ஓரம்
நிலா வந்ததே
என் நிலா வந்ததே…..
ஹா….ஆஅ….
தீரா….நனனா…..
யாரின் மழை மீது
யாரின் மழை சேர்ந்ததோ
யாரின் குடை வாங்கி
யாரின் மனம் போகுதோ
திறக்காத கதவாய்
பல நாள் போனதே
கதவில்லா வெளியாய்
புது நாள் சேருதே
வட்டம் போலே
வாழ்ந்தேன் காதல்
வாசல் வைக்கிறதே…ஏ….
அந்திமாலை நேரம்
ஆற்றங்கரை ஓரம்
நிலா வந்ததே
என் நிலா வந்ததே…..
பேசி பேசி நாளும்
பேசி பேசி நாளும்
காலம் போக்க தோணும்
காலம் போக்க தோணும்
நாவிழுந்து வார்த்தை
போர்த்தி கொண்டதே
நதி நீரின் மேலே
வெளிச்சங்கள் போலே…
விழுந்தாயே விரைந்தேனே
உருண்டோடினானே….
அந்திமாலை நேரம்
ஆற்றங்கரை ஓரம்
நிலா வந்ததே
என் நிலா வந்ததே…..
-
-
படம்- மான்ஸ்டர்
விரகள்- கார்த்திக் நேத்தா
இசை – ஜஸ்டின் பிரபாகரன்
பாடியவர்- சித் ஸ்ரீராம்
வருடம்-௨௦௧௯
--
அந்திமாலை நேரம்
ஆற்றங்கரை ஓரம்
நிலா வந்ததே
என் நிலா வந்ததே…..
பேசி பேசி நாளும்
காலம் போக்க தோணும்
நாவிழுந்து வார்த்தை
போர்த்தி கொண்டதே
நதி நீரின் மேலே
வெளிச்சங்கள் போலே…
விழுந்தாயே விரைந்தேனே
உருண்டோடினானே….
அந்திமாலை நேரம்
ஆற்றங்கரை ஓரம்
நிலா வந்ததே
என் நிலா வந்ததே…..
மொட்டை மாடி மேலே
ஒற்றை மழையாகிறேன்
ஒட்டடையின் மேலே
பட்டாம்பூச்சி பார்க்கிறேன்
உணராத எதுவோ
எனை தாலாட்டுதே
தினம்தோறும் அதையே
மனம்தான் கேட்குதே
சாம்பல் மேலே
பூவின் பாதம்
கோலம் ஆகிறதே….
அந்திமாலை நேரம்
ஆற்றங்கரை ஓரம்
நிலா வந்ததே
என் நிலா வந்ததே…..
ஹா….ஆஅ….
தீரா….நனனா…..
யாரின் மழை மீது
யாரின் மழை சேர்ந்ததோ
யாரின் குடை வாங்கி
யாரின் மனம் போகுதோ
திறக்காத கதவாய்
பல நாள் போனதே
கதவில்லா வெளியாய்
புது நாள் சேருதே
வட்டம் போலே
வாழ்ந்தேன் காதல்
வாசல் வைக்கிறதே…ஏ….
அந்திமாலை நேரம்
ஆற்றங்கரை ஓரம்
நிலா வந்ததே
என் நிலா வந்ததே…..
பேசி பேசி நாளும்
பேசி பேசி நாளும்
காலம் போக்க தோணும்
காலம் போக்க தோணும்
நாவிழுந்து வார்த்தை
போர்த்தி கொண்டதே
நதி நீரின் மேலே
வெளிச்சங்கள் போலே…
விழுந்தாயே விரைந்தேனே
உருண்டோடினானே….
அந்திமாலை நேரம்
ஆற்றங்கரை ஓரம்
நிலா வந்ததே
என் நிலா வந்ததே…..
அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
திரைப்படம்:தாய்க்கு தலைமகன்
இசை:கே.வி.மஹாதேவன்
பாடகர்கள்:பி.சுசீலா
இயற்றியவர்::கண்ணதாசன்
---
அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
என்னவென்று பாடுவேன் கண்ணே
கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே
அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
என்னவென்று பாடுவேண் கண்ணே
கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே
முத்துச் சிப்பி கன்னத்திலே முத்தமிட்டு
முத்தமிட்டுசித்திரங்கள் போடவா
செவ்விதழை மூடவா
முத்துச் சிப்பி கன்னத்திலே முத்தமிட்டு
முத்தமிட்டுசித்திரங்கள் போடவா
செவ்விதழை மூடவா
தெள்ளு தமிழ் சோலையிலே கிள்ளிக் கிள்ளி
அள்ளி வந்தபிள்ளைக் கவி பாடவா
கண்ணாகண்ணா பேசு தமிழ் பேசவா கண்ணா
அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
மஞ்சத்திலே சாய்ந்து கொண்டு
மார்பில் உன்னைத் தழுவிக் கொண்டு
நெஞ்சில் வைத்துப் போற்றுவேன்
நேரம் வேறு ஆனதே
மஞ்சத்திலே சாய்ந்து கொண்டு
மார்பில் உன்னைத் தழுவிக் கொண்டு
நெஞ்சில் வைத்துப் போற்றுவேன்
நேரம் வேறு ஆனதே
பக்கம் வரப் பாதையில்லை
பால் கொடுக்கும் நிலையுமில்லை
வெட்கம் வரும் வேளையல்லவா
கண்ணா விழிகள் பேசும் நேரமல்லவா
அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
என்னவென்று பாடுவேன் கண்ணே
கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே
-
===============
ஆராரோ பாட வந்தேன்
திரைப்படம்:தாய்க்கு தலைமகன்
இசை:கே.வி.மஹாதேவன்
பாடகர்கள்:பி.சுசீலா
இயற்றியவர்::கண்ணதாசன்
---
அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
என்னவென்று பாடுவேன் கண்ணே
கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே
அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
என்னவென்று பாடுவேண் கண்ணே
கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே
முத்துச் சிப்பி கன்னத்திலே முத்தமிட்டு
முத்தமிட்டுசித்திரங்கள் போடவா
செவ்விதழை மூடவா
முத்துச் சிப்பி கன்னத்திலே முத்தமிட்டு
முத்தமிட்டுசித்திரங்கள் போடவா
செவ்விதழை மூடவா
தெள்ளு தமிழ் சோலையிலே கிள்ளிக் கிள்ளி
அள்ளி வந்தபிள்ளைக் கவி பாடவா
கண்ணாகண்ணா பேசு தமிழ் பேசவா கண்ணா
அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
மஞ்சத்திலே சாய்ந்து கொண்டு
மார்பில் உன்னைத் தழுவிக் கொண்டு
நெஞ்சில் வைத்துப் போற்றுவேன்
நேரம் வேறு ஆனதே
மஞ்சத்திலே சாய்ந்து கொண்டு
மார்பில் உன்னைத் தழுவிக் கொண்டு
நெஞ்சில் வைத்துப் போற்றுவேன்
நேரம் வேறு ஆனதே
பக்கம் வரப் பாதையில்லை
பால் கொடுக்கும் நிலையுமில்லை
வெட்கம் வரும் வேளையல்லவா
கண்ணா விழிகள் பேசும் நேரமல்லவா
அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
என்னவென்று பாடுவேன் கண்ணே
கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே
-
===============
வாழ வேண்டும் மனம் வளரவேண்டும்
சுகம் வாசல் தேடி வர வேண்டும்
திரைப்படம்:தாய்க்கு தலைமகன்
இசை:கே.வி.மஹாதேவன்
பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன்,பி.சுசீலா
இயற்றியவர்::கண்ணதாசன்
---
வாழ வேண்டும் மனம் வளரவேண்டும்
சுகம் வாசல் தேடி வர வேண்டும்
தாழம்பூ முடித்த கூந்தலோடு
என்னைத்தழுவிக் கொள்ள வரவேண்டும் வேண்டும் வேண்டும்
(வாழ)
கண்டாலும் ஆறாத உண்டாலும் தீராத
வண்டாக நான் மாற வேண்டும்
வண்டாக நீ வந்து உண்டாலும் தீராத
செண்டாக நான் மாறா வேண்டும்
செண்டோடு வண்டாடும் வேளையிலே
புதுக் கண்ணோட்டமல்லவா தோன்றும்
(வாழ)
பாலென்றும் தேனென்றும் ஊரார்கள் சொல்வதை
என்னென்று நாம் காண வேண்டும்
நான் ஒன்று நீ ஒன்று என்பதே இல்லாமல்
நாம் ஒன்று என்றாக வேண்டும்
ஒன்றான பின்னாலே கேள்வியென்ன -
இனிஊராரைக் கேட்கவா வேண்டும்
(வாழ)
சுகம் வாசல் தேடி வர வேண்டும்
திரைப்படம்:தாய்க்கு தலைமகன்
இசை:கே.வி.மஹாதேவன்
பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன்,பி.சுசீலா
இயற்றியவர்::கண்ணதாசன்
---
வாழ வேண்டும் மனம் வளரவேண்டும்
சுகம் வாசல் தேடி வர வேண்டும்
தாழம்பூ முடித்த கூந்தலோடு
என்னைத்தழுவிக் கொள்ள வரவேண்டும் வேண்டும் வேண்டும்
(வாழ)
கண்டாலும் ஆறாத உண்டாலும் தீராத
வண்டாக நான் மாற வேண்டும்
வண்டாக நீ வந்து உண்டாலும் தீராத
செண்டாக நான் மாறா வேண்டும்
செண்டோடு வண்டாடும் வேளையிலே
புதுக் கண்ணோட்டமல்லவா தோன்றும்
(வாழ)
பாலென்றும் தேனென்றும் ஊரார்கள் சொல்வதை
என்னென்று நாம் காண வேண்டும்
நான் ஒன்று நீ ஒன்று என்பதே இல்லாமல்
நாம் ஒன்று என்றாக வேண்டும்
ஒன்றான பின்னாலே கேள்வியென்ன -
இனிஊராரைக் கேட்கவா வேண்டும்
(வாழ)
பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு
திரைப்படம்:தாய்க்கு தலைமகன்
இசை:கே.வி.மஹாதேவன்
பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன்,பி.சுசீலா
இயற்றியவர்::கண்ணதாசன்
--
பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு
பக்கமா நெருங்க விட்டு
வெட்கமென்ன சொல்லடி சிட்டு
பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு
கட்டழகன் கண்ணடி பட்டு
வெட்கத்தால் துள்ளுது சிட்டு
(பார்த்து)
கண்ணாலே மடக்கி விட்டு
பெண்ணாசை பெருக விட்டு
உன்னாசை மறைக்கலாகுமா..
கண்ணைத்தான் மறைத்துக் கொண்டேன்
என்னை நான் மறைக்கவில்லை
இன்னும் நான் விளக்க வேண்டுமா.
முந்தி முந்தி வரும்
முத்துச் சிரிப்பினைச்சிந்தி வரலாமா..
சிந்தி சிந்தி வரும் சித்திரப் பெண்ணுக்கு
சொல்லித் தரலாமா
(பார்த்து)
என்னென்ன நினைத்து வந்தேன்
எத்தனை எடுக்க வந்தேன்
எல்லாமே மறந்து போனதே..
கூறுங்கள் கேட்டுக் கொள்வேன்
கொஞ்சுங்கள் வாங்கிக் கொள்வேன்
நான் உங்கள் சொந்தமல்லவா...
என்ன என்ன இது கன்னி மனசுக்குள்
இத்தனை எண்ணங்களா
மெல்ல மெல்ல வந்து கன்னிப் பெண்ணினிடம்
இத்தனை கேள்விகளா
(பார்த்து)
பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு
திரைப்படம்:தாய்க்கு தலைமகன்
இசை:கே.வி.மஹாதேவன்
பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன்,பி.சுசீலா
இயற்றியவர்::கண்ணதாசன்
--
பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு
பக்கமா நெருங்க விட்டு
வெட்கமென்ன சொல்லடி சிட்டு
பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு
கட்டழகன் கண்ணடி பட்டு
வெட்கத்தால் துள்ளுது சிட்டு
(பார்த்து)
கண்ணாலே மடக்கி விட்டு
பெண்ணாசை பெருக விட்டு
உன்னாசை மறைக்கலாகுமா..
கண்ணைத்தான் மறைத்துக் கொண்டேன்
என்னை நான் மறைக்கவில்லை
இன்னும் நான் விளக்க வேண்டுமா.
முந்தி முந்தி வரும்
முத்துச் சிரிப்பினைச்சிந்தி வரலாமா..
சிந்தி சிந்தி வரும் சித்திரப் பெண்ணுக்கு
சொல்லித் தரலாமா
(பார்த்து)
என்னென்ன நினைத்து வந்தேன்
எத்தனை எடுக்க வந்தேன்
எல்லாமே மறந்து போனதே..
கூறுங்கள் கேட்டுக் கொள்வேன்
கொஞ்சுங்கள் வாங்கிக் கொள்வேன்
நான் உங்கள் சொந்தமல்லவா...
என்ன என்ன இது கன்னி மனசுக்குள்
இத்தனை எண்ணங்களா
மெல்ல மெல்ல வந்து கன்னிப் பெண்ணினிடம்
இத்தனை கேள்விகளா
(பார்த்து)
ஆ ஹா நம் ஆசை நிறைவேறுமா -
கடல் அலையை போலே மறைந்து போக நேருமா
திரைப்படம்:தாய்க்கு பின் தாரம்
இசை:கே.வி.மஹாதேவன்
பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன், p.பானுமதி
இயற்றியவர்::சி.ஏ.லக்ஷ்மணதாஸ்
----
ஆ ஹா நம் ஆசை நிறைவேறுமா -
கடல் அலையை போலே மறைந்து போக நேருமா
ஆ ஹா நம் ஆசை நிறைவேறுமா -
கடல் அலையை போலே மறைந்து போக நேருமா
அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா -
கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா -
என் அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா -
கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா
ஈடில்லா இரு பறவை ஜோடியாய் வாழவே
எண்ணிடும் போதில் பகை வல்லூராக தோன்றுமோ
வல்லூரானதை வனத்தில் வாழும் வேடனாகி நான்
வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால் -
நான் வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால்
ஆ ஹா நம் ஆசை நிறைவேறுமா -
கடல் அலையை போலே மறைந்து போக நேருமா
அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா -
கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா
அருமை மொழி காதில் அமுதாக பாய்வதால்
அகமே மகிழ்தேன் அத்தானே
உன் அழகே நீரோடை அதில் நீந்தும் மீனை போல்
ஆனந்தமானேன் என் கண்ணே
உமது ஆனந்தமே அழியா செல்வமே
உமது ஆனந்தமே அழியா செல்வமே
ஆருயிரே நான் உனக்கு சொந்தமே -
என் ஆருயிரே நான் உனக்கு சொந்தமே
ஈருடல் ஓருயிராய் வாழுவோம்
சுகம் மாறாத இன்ப உலகை ஆளுவோம் -
நாம் ஈருடல் ஓருயிராய் வாழுவோம்
சுகம் மாறாத இன்ப உலகை ஆளுவோம்
கடல் அலையை போலே மறைந்து போக நேருமா
திரைப்படம்:தாய்க்கு பின் தாரம்
இசை:கே.வி.மஹாதேவன்
பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன், p.பானுமதி
இயற்றியவர்::சி.ஏ.லக்ஷ்மணதாஸ்
----
ஆ ஹா நம் ஆசை நிறைவேறுமா -
கடல் அலையை போலே மறைந்து போக நேருமா
ஆ ஹா நம் ஆசை நிறைவேறுமா -
கடல் அலையை போலே மறைந்து போக நேருமா
அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா -
கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா -
என் அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா -
கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா
ஈடில்லா இரு பறவை ஜோடியாய் வாழவே
எண்ணிடும் போதில் பகை வல்லூராக தோன்றுமோ
வல்லூரானதை வனத்தில் வாழும் வேடனாகி நான்
வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால் -
நான் வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால்
ஆ ஹா நம் ஆசை நிறைவேறுமா -
கடல் அலையை போலே மறைந்து போக நேருமா
அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா -
கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா
அருமை மொழி காதில் அமுதாக பாய்வதால்
அகமே மகிழ்தேன் அத்தானே
உன் அழகே நீரோடை அதில் நீந்தும் மீனை போல்
ஆனந்தமானேன் என் கண்ணே
உமது ஆனந்தமே அழியா செல்வமே
உமது ஆனந்தமே அழியா செல்வமே
ஆருயிரே நான் உனக்கு சொந்தமே -
என் ஆருயிரே நான் உனக்கு சொந்தமே
ஈருடல் ஓருயிராய் வாழுவோம்
சுகம் மாறாத இன்ப உலகை ஆளுவோம் -
நாம் ஈருடல் ஓருயிராய் வாழுவோம்
சுகம் மாறாத இன்ப உலகை ஆளுவோம்
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ
தேன் அமுதான கவி பாடி சேதி சொல்லாயோ
திரைப்படம்:தாய்க்கு பின் தாரம்
இசை:கே.வி.மஹாதேவன்
பாடகர்கள்:
இயற்றியவர்::தஞ்சை ராமையாதாஸ்
---
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ -
தேன் அமுதான கவி பாடி சேதி சொல்லாயோ (x2)
அலையை போலே ஆழியின் மேலே -
உள்ளம் அலை மோதும் வேலை ஆசையினாலே
நிலை தடுமாறுதே விழிகளும் தேடுதே
நினைவிலுமே கனவிலுமே அவரை நாடுதே (அசைந்தாடும் )
கதையா கற்பனையா காவியமா
கண்ணால் பேசும் ஓவியமா
காதலின் த்யாகியா கடந்திடும் போகியா
காரணமே நான் அறியேன் மனமே ஏங்குதே (அசைந்தாடும் )
தேன் அமுதான கவி பாடி சேதி சொல்லாயோ
திரைப்படம்:தாய்க்கு பின் தாரம்
இசை:கே.வி.மஹாதேவன்
பாடகர்கள்:
இயற்றியவர்::தஞ்சை ராமையாதாஸ்
---
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ -
தேன் அமுதான கவி பாடி சேதி சொல்லாயோ (x2)
அலையை போலே ஆழியின் மேலே -
உள்ளம் அலை மோதும் வேலை ஆசையினாலே
நிலை தடுமாறுதே விழிகளும் தேடுதே
நினைவிலுமே கனவிலுமே அவரை நாடுதே (அசைந்தாடும் )
கதையா கற்பனையா காவியமா
கண்ணால் பேசும் ஓவியமா
காதலின் த்யாகியா கடந்திடும் போகியா
காரணமே நான் அறியேன் மனமே ஏங்குதே (அசைந்தாடும் )
கண்பட்டது கொஞ்சம் புண்பட்டது நெஞ்சம்
திரைப்படம்:தாலி பாக்கியம்
இசை:கே.வி.மஹாதேவன்
பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன்,பி.சுசீலா
இயற்றியவர்::
---
கண்பட்டது கொஞ்சம்
புண்பட்டது நெஞ்சம்
கை தொட்டது உன்னை
குளிர் விட்டது என்னை
(கண்)
அந்திப் பொழுது போக போக ஆசை வந்தது -
அதுமுதல் முதலாய் தொடங்கும்போது மயக்கம் வந்தது
விழி மலர மலர பார்த்த பார்வை மனதில் விழுந்தது -
உடல் குலுங்கக் குலுங்க சிரித்த அழகு மடியில் விழுந்தது
(கண்)
இந்தப் பேரழகு பெட்டகத்தை ஆடை மறைப்பதோ -
இல்லைபருவப்பெண்ணைப் பார்த்த கண்ணை ஆசை மறைப்பதோ
உடல் மறைத்திருக்கப் பார்த்தபோது உள்ளம் தெரியுமா -
அந்த உள்ளம் பொங்கும் வெள்ளத்திலே உறவு புரியுமா
(கண்)
நல்ல கோடைக் கால நேரத்திலும் குளிரெடுப்பதேன் -
உடல்குளிரெடுக்கும் காலத்திலும் கொதித்திருப்பதேன்
இந்த கோவை இதழ் வெளுத்திருக்கும் காரணம் என்ன -
உன்பால் விழிகள் சிவந்திருக்கும் காரியம் என்ன
(கண்)
திரைப்படம்:தாலி பாக்கியம்
இசை:கே.வி.மஹாதேவன்
பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன்,பி.சுசீலா
இயற்றியவர்::
---
கண்பட்டது கொஞ்சம்
புண்பட்டது நெஞ்சம்
கை தொட்டது உன்னை
குளிர் விட்டது என்னை
(கண்)
அந்திப் பொழுது போக போக ஆசை வந்தது -
அதுமுதல் முதலாய் தொடங்கும்போது மயக்கம் வந்தது
விழி மலர மலர பார்த்த பார்வை மனதில் விழுந்தது -
உடல் குலுங்கக் குலுங்க சிரித்த அழகு மடியில் விழுந்தது
(கண்)
இந்தப் பேரழகு பெட்டகத்தை ஆடை மறைப்பதோ -
இல்லைபருவப்பெண்ணைப் பார்த்த கண்ணை ஆசை மறைப்பதோ
உடல் மறைத்திருக்கப் பார்த்தபோது உள்ளம் தெரியுமா -
அந்த உள்ளம் பொங்கும் வெள்ளத்திலே உறவு புரியுமா
(கண்)
நல்ல கோடைக் கால நேரத்திலும் குளிரெடுப்பதேன் -
உடல்குளிரெடுக்கும் காலத்திலும் கொதித்திருப்பதேன்
இந்த கோவை இதழ் வெளுத்திருக்கும் காரணம் என்ன -
உன்பால் விழிகள் சிவந்திருக்கும் காரியம் என்ன
(கண்)
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|