புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விழிப்புணர்வு பதிவு - கொரோனா வைரஸ்....
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விழிப்புணர்வு பதிவு - கொரோனா வைரஸ்..
ஏன் விடுமுறை அளித்து கடையடைப்பு செய்து,பயணங்களை தவிர்த்து மக்களை வீட்டிலேயே இருக்க அரசு அறிவுறுத்துகிறது?..
இல்லை சார்.. அது தேவையேயில்லை..
ஏன் இவ்வளவு பதட்டம்?
இந்தியாவில் இதுவரை 100 கொரானா நோயாளிகள்தானே கண்டறியப்பட்டிருக்கின்றனர்..
இதெல்லாம் ஒரு பிரச்சனையா?
என்றெல்லாம் நினைக்காதிருங்கள்..
ஒவ்வொரு தேசத்திலும் 20 நாட்கள் இடைவெளியில் அது எவ்வளவு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது என்பதைக் கவனித்துப் பாருங்கள்..
இத்தாலியில் பிப்ரவரி 20 தேதியில் 4 தொற்றுகள் தான் இருந்தன..ஆனால் மார்ச் 10 ஆம் தேதி 10,149 ஆக மாறியிருக்கிறது..
ஈரானில் பிப்ரவரி 20 ஆம் தேதி வெறும் 5 தொற்றுகள் தான் இருந்தன.... ஆனால் மார்ச் 10 ஆம் தேதி அது 8042ஆக மாறி இருந்தது..
தென் கொரியாவில் பிப்ரவரி 20 ஆம் தேதி வெறும் 111 இல் இருந்து, மார்ச் 10ஆம் தேதி 7513 ஆக மாறி இருந்தது..
ஸ்பெயினில் பிப்ரவரி 20ஆம் தேதி வெறும் இரண்டு தொற்றுகள் இருந்தன.
மார்ச் 10 ஆம் தேதி 1695 ஆக உயர்ந்து இருக்கிறது..
ப்ரான்சில் பிப்.20ம் தேதி 12 ஆக இருந்தது. மார்ச் 10இல் 1784 ஆக உயர்ந்தது.
ஜெர்மனியில் பிப்20இல் 16 ஆக இருந்தது.. மார்ச்10இல் 1565 ஆக உயர்ந்தது.
அமெரிக்காவில் 15 ஆக இருந்தது 994 ஆக உயர்ந்தது
பிரிட்டனில் 9 ஆக இருந்தது 383 ஆக உயர்ந்தது
சீனா தவிர்த்த மொத்த உலகத்தில் பிப்ரவரி 20 அன்று வெறும் 1212 தொற்றுகள் என்ற நிலையில் இருந்து மார்ச் 10ஆம் தேதி 38179 ஆக உயர்ந்தது.
இது முப்பது மடங்கு பாய்ச்சலாகும்.
இந்த புள்ளி விபரங்கள்தான் நமக்கான அலாரம்
இந்தியாவில் முதலில் ஒன்று என்ற எண்ணிக்கையில் துவங்கிய கணக்கு ஒருசில நாளில் நூறைத் தொட்டிருக்கிறது..
இப்பொழுதுதான் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்..
பலரும் நினைக்கின்றார்கள்.. தமிழகத்தில் வெப்பநிலை அதிகம்.. இங்கு கொரானா பரவாது என்று..
இதைவிட அதிக வெப்பப் பிரதேசங்களில் கொரோனா அதிகப் பாய்ச்சல் பாய்ந்திருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்..
இந்த நோயின் அறிகுறிகள் 14 நாட்களில் வெளிப்படுகிறது..
எனவேதான் 15 நாட்கள் ஒவ்வொரு தேசமும் முழு Shut down யைக் கொண்டு வருகிறது..
காரணம்..
இது தொற்று நோய்.. ஒருவரிடத்திலிருந்து இன்னொருவருக்குப் பரவாமல் தடுக்க வேண்டும்..
அதுதான் மிக முக்கியம்..
எல்லோரையும் ஒரு 15 தினங்கள் வீட்டில் ஒட்டு மொத்தமாக முடக்கி வைத்தால்.. ஒருவரிடம் இருந்து இன்னொரு வெளி நபருக்குப் பரவாது..
ஒரு வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் நபர்களில் யாருக்கேனும் கொரானோ பாதிப்பு இருக்கும் என்றால், 14 நாட்களுக்குள் அதன் அறிகுறி வெளிப்பட்டு விடும்..
அவர்களை மட்டும் அடையாளம் கண்டு கொள்வதோ.. அவர்களுக்கு சிகிச்சை கொடுப்பதோ ஒரு அரசிற்கு மிகவும் எளிது..
ஆரம்ப நிலையில்.. நோயாளிகள் முழுஓய்வில் இருந்து, சாதாரண தடுப்பு மாத்திரைகள் (Antibiotic) எடுத்துக் கொள்வதுவும்.. சத்துள்ள ஆகாரத்தை எடுத்துக் கொள்வதுமே இந்தநோயைக் குணப்படுத்தப் போதுமானது..
அடுத்தடுத்த நிலைக்கு நோய் போகும் பொழுதுதான்.. அடுத்தடுத்த சிகிச்சை தேவைப்படும்..
சுவாசக் கோளாறுகள் அல்லது சுவாசத் திணறல் வரும் பொழுதுதான் அவசரச் சிகிச்சை உதவிகள் தேவைப்படும்..
அவர்களிலும்.. முதியோர்கள்.. நீரிழிவு நோயாளிகள் .. உயர் ரத்த அழுத்த நோயாளிகள்.. கர்ப்பிணிகள் ஆகியோர்களைத்தான் அதிகம் பாதிக்கும் என்பதால்.. அவர்கள் அதிகக் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்..
அவ்வளவே..
பயப்பட வேண்டியதில்லை..இந்த விழிப்புணர்வு ஜனங்களிடத்திலே இருக்க வேண்டும்..
இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் தலையாயக் கடமை..
தேவையற்ற.. உறுதிப்படுத்தப்படுத்தப்படாத .. எந்தத் தகவலையும், வதந்திகளையும் பரப்பாமலிருக்க வேண்டும்..
அனைவருக்கும் பகிரவும்...அரசின் ஒவ்வொரு பாதுகாப்பு நடவடிக்கையிலும் நம் ஒத்துழைப்பு மிக..மிக அவசியம்..
நன்றி வாட்சப்
ஏன் விடுமுறை அளித்து கடையடைப்பு செய்து,பயணங்களை தவிர்த்து மக்களை வீட்டிலேயே இருக்க அரசு அறிவுறுத்துகிறது?..
இல்லை சார்.. அது தேவையேயில்லை..
ஏன் இவ்வளவு பதட்டம்?
இந்தியாவில் இதுவரை 100 கொரானா நோயாளிகள்தானே கண்டறியப்பட்டிருக்கின்றனர்..
இதெல்லாம் ஒரு பிரச்சனையா?
என்றெல்லாம் நினைக்காதிருங்கள்..
ஒவ்வொரு தேசத்திலும் 20 நாட்கள் இடைவெளியில் அது எவ்வளவு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது என்பதைக் கவனித்துப் பாருங்கள்..
இத்தாலியில் பிப்ரவரி 20 தேதியில் 4 தொற்றுகள் தான் இருந்தன..ஆனால் மார்ச் 10 ஆம் தேதி 10,149 ஆக மாறியிருக்கிறது..
ஈரானில் பிப்ரவரி 20 ஆம் தேதி வெறும் 5 தொற்றுகள் தான் இருந்தன.... ஆனால் மார்ச் 10 ஆம் தேதி அது 8042ஆக மாறி இருந்தது..
தென் கொரியாவில் பிப்ரவரி 20 ஆம் தேதி வெறும் 111 இல் இருந்து, மார்ச் 10ஆம் தேதி 7513 ஆக மாறி இருந்தது..
ஸ்பெயினில் பிப்ரவரி 20ஆம் தேதி வெறும் இரண்டு தொற்றுகள் இருந்தன.
மார்ச் 10 ஆம் தேதி 1695 ஆக உயர்ந்து இருக்கிறது..
ப்ரான்சில் பிப்.20ம் தேதி 12 ஆக இருந்தது. மார்ச் 10இல் 1784 ஆக உயர்ந்தது.
ஜெர்மனியில் பிப்20இல் 16 ஆக இருந்தது.. மார்ச்10இல் 1565 ஆக உயர்ந்தது.
அமெரிக்காவில் 15 ஆக இருந்தது 994 ஆக உயர்ந்தது
பிரிட்டனில் 9 ஆக இருந்தது 383 ஆக உயர்ந்தது
சீனா தவிர்த்த மொத்த உலகத்தில் பிப்ரவரி 20 அன்று வெறும் 1212 தொற்றுகள் என்ற நிலையில் இருந்து மார்ச் 10ஆம் தேதி 38179 ஆக உயர்ந்தது.
இது முப்பது மடங்கு பாய்ச்சலாகும்.
இந்த புள்ளி விபரங்கள்தான் நமக்கான அலாரம்
இந்தியாவில் முதலில் ஒன்று என்ற எண்ணிக்கையில் துவங்கிய கணக்கு ஒருசில நாளில் நூறைத் தொட்டிருக்கிறது..
இப்பொழுதுதான் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்..
பலரும் நினைக்கின்றார்கள்.. தமிழகத்தில் வெப்பநிலை அதிகம்.. இங்கு கொரானா பரவாது என்று..
இதைவிட அதிக வெப்பப் பிரதேசங்களில் கொரோனா அதிகப் பாய்ச்சல் பாய்ந்திருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்..
இந்த நோயின் அறிகுறிகள் 14 நாட்களில் வெளிப்படுகிறது..
எனவேதான் 15 நாட்கள் ஒவ்வொரு தேசமும் முழு Shut down யைக் கொண்டு வருகிறது..
காரணம்..
இது தொற்று நோய்.. ஒருவரிடத்திலிருந்து இன்னொருவருக்குப் பரவாமல் தடுக்க வேண்டும்..
அதுதான் மிக முக்கியம்..
எல்லோரையும் ஒரு 15 தினங்கள் வீட்டில் ஒட்டு மொத்தமாக முடக்கி வைத்தால்.. ஒருவரிடம் இருந்து இன்னொரு வெளி நபருக்குப் பரவாது..
ஒரு வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் நபர்களில் யாருக்கேனும் கொரானோ பாதிப்பு இருக்கும் என்றால், 14 நாட்களுக்குள் அதன் அறிகுறி வெளிப்பட்டு விடும்..
அவர்களை மட்டும் அடையாளம் கண்டு கொள்வதோ.. அவர்களுக்கு சிகிச்சை கொடுப்பதோ ஒரு அரசிற்கு மிகவும் எளிது..
ஆரம்ப நிலையில்.. நோயாளிகள் முழுஓய்வில் இருந்து, சாதாரண தடுப்பு மாத்திரைகள் (Antibiotic) எடுத்துக் கொள்வதுவும்.. சத்துள்ள ஆகாரத்தை எடுத்துக் கொள்வதுமே இந்தநோயைக் குணப்படுத்தப் போதுமானது..
அடுத்தடுத்த நிலைக்கு நோய் போகும் பொழுதுதான்.. அடுத்தடுத்த சிகிச்சை தேவைப்படும்..
சுவாசக் கோளாறுகள் அல்லது சுவாசத் திணறல் வரும் பொழுதுதான் அவசரச் சிகிச்சை உதவிகள் தேவைப்படும்..
அவர்களிலும்.. முதியோர்கள்.. நீரிழிவு நோயாளிகள் .. உயர் ரத்த அழுத்த நோயாளிகள்.. கர்ப்பிணிகள் ஆகியோர்களைத்தான் அதிகம் பாதிக்கும் என்பதால்.. அவர்கள் அதிகக் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்..
அவ்வளவே..
பயப்பட வேண்டியதில்லை..இந்த விழிப்புணர்வு ஜனங்களிடத்திலே இருக்க வேண்டும்..
இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் தலையாயக் கடமை..
தேவையற்ற.. உறுதிப்படுத்தப்படுத்தப்படாத .. எந்தத் தகவலையும், வதந்திகளையும் பரப்பாமலிருக்க வேண்டும்..
அனைவருக்கும் பகிரவும்...அரசின் ஒவ்வொரு பாதுகாப்பு நடவடிக்கையிலும் நம் ஒத்துழைப்பு மிக..மிக அவசியம்..
நன்றி வாட்சப்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|