புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
68 Posts - 53%
heezulia
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
1 Post - 1%
Guna.D
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
1 Post - 1%
Shivanya
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
15 Posts - 3%
prajai
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
9 Posts - 2%
Jenila
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
4 Posts - 1%
jairam
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைக் கதிர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2020 4:46 pm

திரைக் கதிர் Kadhir7
-
தமிழ், தெலுங்கு சினிமா உலகில் குறிப்பிடத்தக்க
இடத்தைப்பெற்றிருப்பவர் கீர்த்தி சுரேஷ்.இவரின் திருமண
செய்திகள்தான் இப்போது தந்தியடித்து வருகிறது.

கீர்த்தி சுரேஷுக்கு அவரதுதந்தை திருமணம் செய்ய முடிவு
எடுத்திருப்பதாகவும், தொழிலதிபர் ஒருவரின் மகனுடன்
கீர்த்திக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் செய்திகள்
வெளியாகிபரபரப்பைஏற்படுத்தின.

இது குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ்விளக்கம்அளித்துள்ளார்.
அதில், ""இந்தச் செய்தி எனக்கே வியப்பாக உள்ளது. இது
எப்படித் தான் தொடங்கியது என்று தெரியவில்லை.
தற்போதைக்குதிருமணம் செய்து கொள்ளும் திட்டம் எனக்கு
இல்லை'' என கூறி வதந்திகளை தவிர்த்துவருகிறார்.
-
---------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2020 4:47 pm


வீட்டின் அருகில் போலீஸ் காவலர்கள் யாரேனும் கண்காணிப்பு
பணியில் நின்றிருந்தால் குடிக்க தண்ணீர் கொடுத்து உதவுங்கள்
என்றும், பெண்காவலர்கள் இருந்தால் அவர்களை உங்கள் வீட்டின்
கழிப்பறையை பயன்படுத்திக் கொள்ளுமாறு சொல்லுங்கள்
என்றும் அதுவே அவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றும்
நடிகர் யோகிபாபு தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.

மக்களுக்காக பணி செய்யும் காவலர்களுக்கு பொதுமக்கள்
கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல அறிவுரையை
கூறிய நடிகர் யோகிபாபுவுக்கு இணையத்தில் பாராட்டுகள்
குவிந்து வருகின்றன.

இதே போல் பிரகாஷ்ராஜ் வெளியிட்ட பதிவில், ""கரோனா வைரஸ்
தானாக பரவவில்லை. மக்களால் பரப்பப்பட்டு வருகிறது.
அனைவரும் வீட்டிலேயே இருந்து, உங்களைச் சுற்றி இ
ருப்பவர்களுக்கு உதவுங்கள். பொறுப்பு உணர்வோடு செயல்பட
வேண்டும். குழந்தைகள் எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டும்.
நான் வீட்டிலேயே இருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
-
-----------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2020 4:48 pm


மத்திய, மாநில அரசுகள் திரையுலகப் பிரபலங்களை
கரோனா விழிப்புணர்வுக்காகப் பேச வைத்து அந்த
வீடியோவினை வெளியிட்டு வருகின்றன.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம்
சார்பில் தொடங்கப்பட்டுள்ள கரோனா விழிப்புணர்வு
சுட்டுரை கணக்கில் நடிகை தமன்னா பேசும் வீடியோ
வெளியிடப்பட்டுள்ளது.

அதில் அவர்...""நம்மால் கரோனா வைரûஸ எளிதாக
ஜெயிக்க முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டியது சின்ன
சின்ன விஷயங்கள் தான். நாம் அனைவரும் இந்தத்
தருணத்தில் வீட்டில்தான் இருக்க வேண்டும். இப்போது
அதுதான் நமக்குப் பாதுகாப்பு. கரோனா வைரஸிடமிருந்து
ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது நமது கைகளில்
மட்டுமே இருக்கிறது.

அதனால் அரசாங்க உத்தரவுப்படி சோப் உபயோகித்து
கைகளைக் கழுவுங்கள். விலகி நின்று ஒன்றிணைவோம்.
கரோனா வைரûஸ ஒழிப்போம்'' என்று தமன்னா பேசியுள்ளார்.
-
----------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2020 4:49 pm

காஜல் யோசனை
-------------------------------

இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.
இதைத் தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து
உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு
வீட்டில் முடங்கி உள்ளனர்.

இந்த ஊரடங்கால் வணிகர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
இந்தநிலையில் நடிகை காஜல் அகர்வால், வணிகர்கள் இழப்பில்
இருந்து மீள யோசனை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்.... கரோனா
ஆபத்து முற்றிலும் நீங்கிய பிறகு நாட்டுக்காக நாம் சிலவற்றை
செய்ய வேண்டும். அது என்னவெனில், நம் விடுமுறையை
உள்நாட்டில் கழிக்கலாம். வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதால்,
இங்கே வணிகம் செய்பவர்கள் பாதிக்கப்படுவார்கள் என
தெரிவித்துள்ளார்.
-
--------------------------
தினமணி கொண்டாட்டம்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2020 5:00 pm


தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில்
நடித்துவந்த சமீரா ரெட்டி கடந்த 2014 ஆம் ஆண்டு
அக்ஷய் என்ற தொழிலதிபரைத் திருமணம் செய்து
கொண்டார்.

திருமணத்திற்குப் பின்னர் குடும்பத்தைக் கவனித்து வந்தவர்
சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது
நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டுவந்தார்.

திருமணத்திற்குப் பிறகு தனது இரண்டு குழந்தைகளுடன்
சமீரா ரெட்டி முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார். தனது
சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது அவர்களின் புகைப்படம்
மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவார்.

அந்தவகையில் தற்போது தனது அன்பு குழந்தைகளின் அழகிய
வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
-
-----------------------------



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2020 5:02 pm


நடிகை அமலாபாலின் தந்தை கடந்த பிப்ரவரி மாதம் காலமானார்.
இதுகுறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் அமலாபால்
உருக்கமான கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர்... "பெற்றோரின் இழப்பினால் ஏற்படும் உணர்வை
வார்த்தைகளால் விளக்கிவிட முடியாது. அது ஒரு மிகப்பெரிய
இழப்பு. அதன் பிறகு நாம் இனம்புரியாத ஓர் இருட்டுக்குள்
நுழைந்து விடுகிறோம். பலவிதமான உணர்வுகள் நமக்கு
ஏற்படுகின்றன.

புற்றுநோயால் எனது தந்தை இறந்த பிறகு எனது வாழ்வில்
புதிய விஷயங்கள் வந்தன. அது எனக்குப் பல விஷயங்களை
உணர்த்தின. அதில் ஒரு முக்கியமான விஷயம். நாம் ஓர்
அழகான பெரிய உலகில் வாழ்கிறோம். அதில் நிறைய சமூக
நியமங்கள் இருக்கின்றன.

நமது ஒவ்வொரு செயலையும், எண்ணத்தையும் அது தான்
கட்டுப்படுத்துகிறது.

சிறு வயதில் இருந்தே அந்த கட்டுப்பாடுகளுக்கு தகுந்த மாதிரி
வாழ நாம் பழக்கப்படுத்திக் கொள்கிறோம். நம்முள் இருக்கும்
குழந்தைத் தன்மையை ஒரு பெட்டிக்குள் அடைத்து வைத்து
விடுகிறோம். போட்டி நிறைந்த இந்த உலகில் நம்மை நேசிக்கக்
கூட நமக்கு யாரும் கற்று தருவதில்லை.

உறவு, மக்கள், பொருள், மகிழ்ச்சி, விருது என பலவிதமான
தேடலுடன் நாள்தோறும் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.
எப்போது நாம் நம்மை நேசிக்க போகிறோம். இதில் முக்கியமாக
பாதிக்கப்படுவது பெண்கள் தான்.

தனக்காக அம்மாக்கள் வாழ வேண்டும் என்பதை நாம் கற்றுத்
தர வேண்டும். எனது தாயையும் இழக்க இருந்தேன். இப்போது
பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் பறக்கத் தொடங்கி இருக்கிறேன்.

சிறுவயது முதல் என்னை குதூகலப்படுத்திக் கொண்டிருக்கும்
எனது சகோதரனுக்கு நன்றி' என்று கூறியுள்ளார்.
-
---------------------------------


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக