புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
30 வகை ராகி உணவுகள் – ஜெயசக்தி ஏகாம்பரம்-
Page 1 of 1 •
அனைவருக்கும் ஆரோக்கியம்!
உடலுக்கு நன்மை பயக்கும் உன்னதமான தானிய வகைகளில்
கேழ்வரகுக்கு சிறப்பிடம் உண்டு. இது ராகி, கேப்பை எனவும்
அழைக்கப்படுகிறது. கேழ்வரகு என்றால் கூழ், களி, புட்டு, கஞ்சிதான்
நினைவுக்கு வரும். இவற்றுடன் கூடவே சப்பாத்தி, தோசை, கேக், கீர்,
குழிப்பணியாரம், பீட்சா, கட்லெட் என விதவிதமாகத் தயாரித்து
வழங்கி கேழ்வரகை அனைவரும் விரும்பி ருசிக்கும் விதத்தில் அற்புத
விருந்து படைக்கிறார் சமையற்கலைஞர் ஜெயசக்தி ஏகாம்பரம்.
--
ஜெயசக்தி ஏகாம்பரம்
----
“என்னுடைய அம்மா சுவையாக சமைப்பார்கள்.
சிறிய வயதில் அம்மாவுக்கு சமையலில் உதவியபோதும் அதிகமாக
சமைக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
திருமணம் முடிந்த பின்பே முழுமையாகச் சமைக்க ஆரம்பித்தேன்.
முகநூலில் சேர்ந்த பிறகே புதுமையான சமையல்களைக் கற்றுக்
கொள்ள ஆரம்பித்தேன். அதில் சமையல் போட்டிகள் நடந்தபோது
கலந்துகொண்டு பரிசு பெறும் வாய்ப்புகளும் கிடைத்தன.
எனக்குத் தெரிந்த ருசியான சமையலை மற்றவர்களுடன் பகிர்ந்து
கொள்வதற்காக `ஜெயசக்தி கிச்சன்’ என்கிற யூடியூப் சேனலை
நடத்தி வருகிறேன்.
நீரிழிவாளர்களுக்கும், உணவுக்கட்டுப்பாடு இருப்பவர்களுக்கும்,
ரத்தசோகை இருப்பவர்களுக்கும் கேழ்வரகு மிகவும் நல்லது.
அதில் இரும்புச்சத்து, நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் அனைவருக்கும்
உகந்த உணவாகும்’’ என்று அக்கறையுடன் கூறுகிறார் ஜெயசக்தி.
நன்றி- அவள் விகடன்
உடலுக்கு நன்மை பயக்கும் உன்னதமான தானிய வகைகளில்
கேழ்வரகுக்கு சிறப்பிடம் உண்டு. இது ராகி, கேப்பை எனவும்
அழைக்கப்படுகிறது. கேழ்வரகு என்றால் கூழ், களி, புட்டு, கஞ்சிதான்
நினைவுக்கு வரும். இவற்றுடன் கூடவே சப்பாத்தி, தோசை, கேக், கீர்,
குழிப்பணியாரம், பீட்சா, கட்லெட் என விதவிதமாகத் தயாரித்து
வழங்கி கேழ்வரகை அனைவரும் விரும்பி ருசிக்கும் விதத்தில் அற்புத
விருந்து படைக்கிறார் சமையற்கலைஞர் ஜெயசக்தி ஏகாம்பரம்.
--
ஜெயசக்தி ஏகாம்பரம்
----
“என்னுடைய அம்மா சுவையாக சமைப்பார்கள்.
சிறிய வயதில் அம்மாவுக்கு சமையலில் உதவியபோதும் அதிகமாக
சமைக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
திருமணம் முடிந்த பின்பே முழுமையாகச் சமைக்க ஆரம்பித்தேன்.
முகநூலில் சேர்ந்த பிறகே புதுமையான சமையல்களைக் கற்றுக்
கொள்ள ஆரம்பித்தேன். அதில் சமையல் போட்டிகள் நடந்தபோது
கலந்துகொண்டு பரிசு பெறும் வாய்ப்புகளும் கிடைத்தன.
எனக்குத் தெரிந்த ருசியான சமையலை மற்றவர்களுடன் பகிர்ந்து
கொள்வதற்காக `ஜெயசக்தி கிச்சன்’ என்கிற யூடியூப் சேனலை
நடத்தி வருகிறேன்.
நீரிழிவாளர்களுக்கும், உணவுக்கட்டுப்பாடு இருப்பவர்களுக்கும்,
ரத்தசோகை இருப்பவர்களுக்கும் கேழ்வரகு மிகவும் நல்லது.
அதில் இரும்புச்சத்து, நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் அனைவருக்கும்
உகந்த உணவாகும்’’ என்று அக்கறையுடன் கூறுகிறார் ஜெயசக்தி.
நன்றி- அவள் விகடன்
ராகி புட்டு
----
தேவை:
ராகி மாவு – கால் கிலோ, தேங்காய் – அரை மூடி,
நாட்டுச் சர்க்கரை – 3 டீஸ்பூன், சர்க்கரை – 2 டீஸ்பூன்,
நெய் – ஒரு டீஸ்பூன், தூள் உப்பு – அரை டீஸ்பூன்,
தண்ணீர் – தேவையான அளவு.
--
-
ராகி புட்டு
--------------------------
செய்முறை:
ராகி மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, தூள் உப்பு போட்டு கொஞ்சம்
கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து, கையால் பிடிக்கும் அளவுக்கு நன்கு
கலந்துகொள்ளவும்.
இட்லிப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் கொதித்தவுடன் இட்லித்
தட்டில் ஒரு துணியைப் போட்டு இந்த மாவை அதில் சேர்த்து ஆவியில்
20 நிமிடங்கள் வேகவைக்கவும்.
மாவு வெந்தவுடன் அதை ஒரு தட்டில் போட்டு
அதனுடன் நாட்டுச் சர்க்கரை, சர்க்கரை, நெய் சேர்த்துக் கலந்து நன்றாகப்
பிசிறிக்கொள்ளவும். தேங்காயைத் துருவி இதனுடன் கலந்துகொள்ளவும்.
--
----
தேவை:
ராகி மாவு – கால் கிலோ, தேங்காய் – அரை மூடி,
நாட்டுச் சர்க்கரை – 3 டீஸ்பூன், சர்க்கரை – 2 டீஸ்பூன்,
நெய் – ஒரு டீஸ்பூன், தூள் உப்பு – அரை டீஸ்பூன்,
தண்ணீர் – தேவையான அளவு.
--
-
ராகி புட்டு
--------------------------
செய்முறை:
ராகி மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, தூள் உப்பு போட்டு கொஞ்சம்
கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து, கையால் பிடிக்கும் அளவுக்கு நன்கு
கலந்துகொள்ளவும்.
இட்லிப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் கொதித்தவுடன் இட்லித்
தட்டில் ஒரு துணியைப் போட்டு இந்த மாவை அதில் சேர்த்து ஆவியில்
20 நிமிடங்கள் வேகவைக்கவும்.
மாவு வெந்தவுடன் அதை ஒரு தட்டில் போட்டு
அதனுடன் நாட்டுச் சர்க்கரை, சர்க்கரை, நெய் சேர்த்துக் கலந்து நன்றாகப்
பிசிறிக்கொள்ளவும். தேங்காயைத் துருவி இதனுடன் கலந்துகொள்ளவும்.
--
ராகி வாழைப்பழ பான் கேக்
---
தேவை:
கேழ்வரகு மாவு – கால் கிலோ, வாழைப்பழம் – 2,
பால் – 100 மில்லி, தூள் உப்பு – ஒரு சிட்டிகை,
சர்க்கரை – ஒரு டீஸ்பூன், நெய் – தேவையான அளவு.
---
-
ராகி வாழைப்பழ பான் கேக்
-----------------
செய்முறை:
வாழைப்பழங்களைப் பொடியாக நறுக்கி நன்றாக மசித்துக் கொள்ளவும்.
அதனுடன் கேழ்வரகு மாவு, தூள் உப்பு, சர்க்கரை, பால் சேர்த்து நன்றாகக்
கலக்கவும். தோசைக்கல்லை சூடுபடுத்தி அதன் மேல் நெய்யைத் தடவி
அளவு கரண்டியால் ஒரே அளவாக ஊற்றவும்.
இருபுறமும் நன்றாக சிவக்கவிட்டு தட்டில் எடுத்து வைக்கவும். பான் கேக் ரெடி.
பான் கேக்கின் மேல் வாழைப்பழத்தைச் சிறிய ஸ்லைஸ்களாக கட் செய்து
வைத்து, வாழைப்பழத்தின் மேல் தேன் ஊற்றிக் கொடுத்தால் குழந்தைகள்
விரும்பி உண்பார்கள்.
---
தேவை:
கேழ்வரகு மாவு – கால் கிலோ, வாழைப்பழம் – 2,
பால் – 100 மில்லி, தூள் உப்பு – ஒரு சிட்டிகை,
சர்க்கரை – ஒரு டீஸ்பூன், நெய் – தேவையான அளவு.
---
-
ராகி வாழைப்பழ பான் கேக்
-----------------
செய்முறை:
வாழைப்பழங்களைப் பொடியாக நறுக்கி நன்றாக மசித்துக் கொள்ளவும்.
அதனுடன் கேழ்வரகு மாவு, தூள் உப்பு, சர்க்கரை, பால் சேர்த்து நன்றாகக்
கலக்கவும். தோசைக்கல்லை சூடுபடுத்தி அதன் மேல் நெய்யைத் தடவி
அளவு கரண்டியால் ஒரே அளவாக ஊற்றவும்.
இருபுறமும் நன்றாக சிவக்கவிட்டு தட்டில் எடுத்து வைக்கவும். பான் கேக் ரெடி.
பான் கேக்கின் மேல் வாழைப்பழத்தைச் சிறிய ஸ்லைஸ்களாக கட் செய்து
வைத்து, வாழைப்பழத்தின் மேல் தேன் ஊற்றிக் கொடுத்தால் குழந்தைகள்
விரும்பி உண்பார்கள்.
ராகி சப்பாத்தி
-
தேவை:
ராகி மாவு – ஒரு கப், கோதுமை மாவு – ஒரு கப், தண்ணீர் – 2 கப்,
நெய் – 4 டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு,
தூள் உப்பு – ஒரு டீஸ்பூன்.
--
-
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, கோதுமை மாவு, 2 டீஸ்பூன் எண்ணெய்,
தூள் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
தண்ணீரை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிப் பிசையவும்.
அரை மணி நேரம் மூடி வைக்கவும். மாவை உருண்டைகளாகச் செய்து
சப்பாத்தியாகத் திரட்டிக்கொள்ளவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் தடவி சப்பாத்தியைப் போட்டு சுட்டெடுக்கவும்.
சப்பாத்தி சூடாக இருக்கும்போது மேலே கால் டீஸ்பூன் நெய் தடவவும்.
-
தேவை:
ராகி மாவு – ஒரு கப், கோதுமை மாவு – ஒரு கப், தண்ணீர் – 2 கப்,
நெய் – 4 டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு,
தூள் உப்பு – ஒரு டீஸ்பூன்.
--
-
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, கோதுமை மாவு, 2 டீஸ்பூன் எண்ணெய்,
தூள் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
தண்ணீரை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிப் பிசையவும்.
அரை மணி நேரம் மூடி வைக்கவும். மாவை உருண்டைகளாகச் செய்து
சப்பாத்தியாகத் திரட்டிக்கொள்ளவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் தடவி சப்பாத்தியைப் போட்டு சுட்டெடுக்கவும்.
சப்பாத்தி சூடாக இருக்கும்போது மேலே கால் டீஸ்பூன் நெய் தடவவும்.
ராகி பேரீச்சை மில்க்ஷேக்
தேவை:
ராகி மாவு – 4 டீஸ்பூன், காய்ச்சிய பால் – 200 மில்லி,
பேரீச்சம்பழம் – 10 (கொட்டை நீக்கவும்), பாதாம்பருப்பு – 10,
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், நாட்டுச் சர்க்கரை – 4 டீஸ்பூன்.
--
ராகி பேரீச்சை மில்க்ஷேக்
---
செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் ராகி மாவை எடுத்துக்கொண்டு
அதில் 400 மில்லி தண்ணீர் சேர்த்து நன்றாகக் கரைத்துக்கொள்ளவும்.
அதை அடுப்பில்வைத்து நன்கு கிளறவும். கொதித்ததும், அடுப்பை
சிறிய தீயில் வைத்து ஏழு நிமிடங்கள் வேகவிடவும்.
ராகி மாவு நன்றாக வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
பாதாம்பருப்பை சுடுநீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து தோலுரித்துக்
கொள்ளவும். பேரீச்சையுடன் 6 பாதாம்பருப்பு, 4 டீஸ்பூன் பால் சேர்த்து
அரைக்கவும்.
இதை ராகி கஞ்சியில் கலந்துகொள்ளவும். மீதியுள்ள பால், ஏலக்காய்த்தூள்,
நாட்டுச் சர்க்கரை சேர்க்கவும். எல்லாவற்றையும் கலந்து நன்றாக ஆறியதும்
ஃப்ரிட்ஜில் வைக்கவும். நன்கு குளிர்ந்தவுடன் மீதமுள்ள பாதாம்பருப்பை
மெல்லியதாக நறுக்கி மேலே தூவிப் பருகவும்.
தேவை:
ராகி மாவு – 4 டீஸ்பூன், காய்ச்சிய பால் – 200 மில்லி,
பேரீச்சம்பழம் – 10 (கொட்டை நீக்கவும்), பாதாம்பருப்பு – 10,
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், நாட்டுச் சர்க்கரை – 4 டீஸ்பூன்.
--
ராகி பேரீச்சை மில்க்ஷேக்
---
செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் ராகி மாவை எடுத்துக்கொண்டு
அதில் 400 மில்லி தண்ணீர் சேர்த்து நன்றாகக் கரைத்துக்கொள்ளவும்.
அதை அடுப்பில்வைத்து நன்கு கிளறவும். கொதித்ததும், அடுப்பை
சிறிய தீயில் வைத்து ஏழு நிமிடங்கள் வேகவிடவும்.
ராகி மாவு நன்றாக வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
பாதாம்பருப்பை சுடுநீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து தோலுரித்துக்
கொள்ளவும். பேரீச்சையுடன் 6 பாதாம்பருப்பு, 4 டீஸ்பூன் பால் சேர்த்து
அரைக்கவும்.
இதை ராகி கஞ்சியில் கலந்துகொள்ளவும். மீதியுள்ள பால், ஏலக்காய்த்தூள்,
நாட்டுச் சர்க்கரை சேர்க்கவும். எல்லாவற்றையும் கலந்து நன்றாக ஆறியதும்
ஃப்ரிட்ஜில் வைக்கவும். நன்கு குளிர்ந்தவுடன் மீதமுள்ள பாதாம்பருப்பை
மெல்லியதாக நறுக்கி மேலே தூவிப் பருகவும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|