புதிய பதிவுகள்
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
Poomagi | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி
Page 1 of 1 •
[You must be registered and logged in to see this image.]
சிட்டுக் குருவி, சிட்டுக் குருவி சேதி தெரியுமா?
என்னை விட்டுப் பிரிந்து போன கணவன் வீடு திரும்பல!’
எனத் தலைவி தன் துயரத்தினைச் சிட்டுக் குருவியிடம்
பகிர்ந்துகொள்ளும் செயலிலிருந்து, குடும்ப உறுப்பினர்
போல சிட்டுக் குருவி நம்முடன் வாழ்வதை சினிமா
பாடல்கள் மூலம் நாம் உணரலாம்.
மனிதனுடன் ஒன்றிய வாழ்வு வாழ்ந்த சிட்டுக் குருவியினைப்
பற்றிய பதிவுகள் சங்க இலக்கியங்களிலும் அபரிமிதமாகக்
காணப்படுகின்றன. சங்க கால மக்கள் இயற்கையை விரும்பி
வாழ்ந்தார்கள்.
இலக்கியங்களிலும் இயற்கையைப் பதிவு செய்ததோடு
இயற்கையைப் போற்றவும் செய்தனர்.
தன் துணையின்பால் அன்புகொண்ட ஆண் சிட்டுக் குருவி,
தன் துணை முட்டையிடுவதற்கு மென்மையான படுக்கை
அமைத்த நிகழ்வு குறுந்தொகைப் பாடல் ஒன்றில் பதிவு
செய்யப்பட்டுள்ளது.
தலைவியிடம் ஊடல் கொண்டு பரத்தையிடம் சென்ற தலைவன்
தலைவியிடம் மீண்டும் சேர விரும்பி ஊடலை நீக்கப் பாணனை
அனுப்புவதைப் பதிவுசெய்யும் அந்தப் பாடலை எழுதியவர்
வண்ணக்கன் தாமோதரனார்.
யாரினும் இனியன் பேரன் பினனே
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
சூல்முதிர் பேடைக்கு ஈன்இல் இழைஇயர்
தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்
நாறா வெண்பூக் கொழுதும்
யாணர் ஊரன் பாணன் வாயே
(குறுந்தொகை, 85).
மருதத் திணையினைச் சார்ந்த இப்பாடலின் பொருளானது,
சிட்டுக் குருவிக் குடும்பம் ஒன்றில் காதல் வாழ்க்கை நடத்துகின்றது.
ஊரினுள் வாழும் துள்ளல் நடையினை உடைய ஆண் குருவி,
கர்ப்பம் முதிர்ந்த பெண் குருவிக்கு நல்ல இடத்தை அமைத்துத்
தரும் பொருட்டு, சாறு பொதிந்த இனிய கோலை உடைய
கரும்பினது மணம் வீசாத வெண்மையான மென்மையான
பூக்களைக் கோதி எடுக்கும் புது வருவாயை உடைய ஊருக்குத்
தலைவன்.
இப்பாடலின் மூலம் சிட்டுக் குருவியின் உயரிய பண்பு
வெளியிடப்படுகிறது. தோழி தலைவனிடம் தவறினை நினைத்து
வருந்துமாறு கூறுகின்றாள்.
ஆனால் நற்றிணைப் பாடலில் வரும் சிட்டுக் குருவி குறுந்தொகைத்
தலைவன் போல வேற்றுப் புலம் சென்று அங்குள்ள பேடையுடன்
சிறிது காலம் தங்கிப் பின் தன் மனை நோக்கித் திரும்புகிறது.
அப்பொழுது அதன் பேடை, ஈங்கை பூப்போன்ற தன் குஞ்சுகளுடன்
கூட்டினுள் வர இயலாதவாறு தடுத்துத் துரத்துகிறது. இவ்வாறு
துரத்தப்பட்ட குருவி, மாலை வேளையில் பெய்யும் மழையில்
நனைந்தவாறே பக்கத்தில் தங்கியிருக்கிறது.
இதனைக் கண்ணுற்ற பேடை தம் சேவலின் மீது இரக்கமுற்று
உள்ளே வருமாறு அழைக்கிறது.
மயக்கமுற்ற நிலையில் காணப்படும் குருவியோ துணைவியின்
அழைப்பினைப் புரிந்துகொள்ளாத நிலையில் காணப்படுகிறது.
இக்காட்சி நற்றிணை,181-ல் வருகிறது.
பாடலை இயற்றியவர் பெயர் கிடைக்கவில்லை.
சங்க காலப் பாடல்களில் ஆய்வினை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள்
தற்காலத்தில் வெளிவரும் பாடல்களில் இயற்கையைப் பற்றிய
வர்ணனைகள் குறைந்துவிட்டதாக வருத்தம் தெரிவிக் கின்றனர்.
இயற்கையைப் பற்றிய வர்ணனைகளோ குருவி போன்ற
உயிரினங்கள் பற்றிய குறிப்புகளோ அருகி வருகின்றன.
சங்க காலந்தொட்டே தமிழர் தம் வாழ்வோடு இணைந்த சிட்டுக்
குருவியை இலக்கியத்திலும் காப்பதும் நமது கடமையல்லவா?
---
முனைவர் மாரியப்பன்
நன்றி-இந்துதமழ் திசை
சிட்டுக் குருவி, சிட்டுக் குருவி சேதி தெரியுமா?
என்னை விட்டுப் பிரிந்து போன கணவன் வீடு திரும்பல!’
எனத் தலைவி தன் துயரத்தினைச் சிட்டுக் குருவியிடம்
பகிர்ந்துகொள்ளும் செயலிலிருந்து, குடும்ப உறுப்பினர்
போல சிட்டுக் குருவி நம்முடன் வாழ்வதை சினிமா
பாடல்கள் மூலம் நாம் உணரலாம்.
மனிதனுடன் ஒன்றிய வாழ்வு வாழ்ந்த சிட்டுக் குருவியினைப்
பற்றிய பதிவுகள் சங்க இலக்கியங்களிலும் அபரிமிதமாகக்
காணப்படுகின்றன. சங்க கால மக்கள் இயற்கையை விரும்பி
வாழ்ந்தார்கள்.
இலக்கியங்களிலும் இயற்கையைப் பதிவு செய்ததோடு
இயற்கையைப் போற்றவும் செய்தனர்.
தன் துணையின்பால் அன்புகொண்ட ஆண் சிட்டுக் குருவி,
தன் துணை முட்டையிடுவதற்கு மென்மையான படுக்கை
அமைத்த நிகழ்வு குறுந்தொகைப் பாடல் ஒன்றில் பதிவு
செய்யப்பட்டுள்ளது.
தலைவியிடம் ஊடல் கொண்டு பரத்தையிடம் சென்ற தலைவன்
தலைவியிடம் மீண்டும் சேர விரும்பி ஊடலை நீக்கப் பாணனை
அனுப்புவதைப் பதிவுசெய்யும் அந்தப் பாடலை எழுதியவர்
வண்ணக்கன் தாமோதரனார்.
யாரினும் இனியன் பேரன் பினனே
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
சூல்முதிர் பேடைக்கு ஈன்இல் இழைஇயர்
தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்
நாறா வெண்பூக் கொழுதும்
யாணர் ஊரன் பாணன் வாயே
(குறுந்தொகை, 85).
மருதத் திணையினைச் சார்ந்த இப்பாடலின் பொருளானது,
சிட்டுக் குருவிக் குடும்பம் ஒன்றில் காதல் வாழ்க்கை நடத்துகின்றது.
ஊரினுள் வாழும் துள்ளல் நடையினை உடைய ஆண் குருவி,
கர்ப்பம் முதிர்ந்த பெண் குருவிக்கு நல்ல இடத்தை அமைத்துத்
தரும் பொருட்டு, சாறு பொதிந்த இனிய கோலை உடைய
கரும்பினது மணம் வீசாத வெண்மையான மென்மையான
பூக்களைக் கோதி எடுக்கும் புது வருவாயை உடைய ஊருக்குத்
தலைவன்.
இப்பாடலின் மூலம் சிட்டுக் குருவியின் உயரிய பண்பு
வெளியிடப்படுகிறது. தோழி தலைவனிடம் தவறினை நினைத்து
வருந்துமாறு கூறுகின்றாள்.
ஆனால் நற்றிணைப் பாடலில் வரும் சிட்டுக் குருவி குறுந்தொகைத்
தலைவன் போல வேற்றுப் புலம் சென்று அங்குள்ள பேடையுடன்
சிறிது காலம் தங்கிப் பின் தன் மனை நோக்கித் திரும்புகிறது.
அப்பொழுது அதன் பேடை, ஈங்கை பூப்போன்ற தன் குஞ்சுகளுடன்
கூட்டினுள் வர இயலாதவாறு தடுத்துத் துரத்துகிறது. இவ்வாறு
துரத்தப்பட்ட குருவி, மாலை வேளையில் பெய்யும் மழையில்
நனைந்தவாறே பக்கத்தில் தங்கியிருக்கிறது.
இதனைக் கண்ணுற்ற பேடை தம் சேவலின் மீது இரக்கமுற்று
உள்ளே வருமாறு அழைக்கிறது.
மயக்கமுற்ற நிலையில் காணப்படும் குருவியோ துணைவியின்
அழைப்பினைப் புரிந்துகொள்ளாத நிலையில் காணப்படுகிறது.
இக்காட்சி நற்றிணை,181-ல் வருகிறது.
பாடலை இயற்றியவர் பெயர் கிடைக்கவில்லை.
சங்க காலப் பாடல்களில் ஆய்வினை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள்
தற்காலத்தில் வெளிவரும் பாடல்களில் இயற்கையைப் பற்றிய
வர்ணனைகள் குறைந்துவிட்டதாக வருத்தம் தெரிவிக் கின்றனர்.
இயற்கையைப் பற்றிய வர்ணனைகளோ குருவி போன்ற
உயிரினங்கள் பற்றிய குறிப்புகளோ அருகி வருகின்றன.
சங்க காலந்தொட்டே தமிழர் தம் வாழ்வோடு இணைந்த சிட்டுக்
குருவியை இலக்கியத்திலும் காப்பதும் நமது கடமையல்லவா?
---
முனைவர் மாரியப்பன்
நன்றி-இந்துதமழ் திசை
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
‘
சிட்டுக் குருவி, சிட்டுக் குருவி சேதி தெரியுமா?
என்னை விட்டுப் பிரிந்து போன கணவன் வீடு திரும்பல!’’
- அருமையான திலங் இராகப் பாடல்!
நான் எனது தாவர ஆராய்ச்சிக்காக ஆங்காங்கே செல்லும்போது , சில இடங்களில் அகல இலையின் பின்புறம் சிட்டுக்குருவி கூடுகட்டியிருப்பதைப் பார்த்துள்ளேன்!
சிட்டுக் குருவி, சிட்டுக் குருவி சேதி தெரியுமா?
என்னை விட்டுப் பிரிந்து போன கணவன் வீடு திரும்பல!’’
- அருமையான திலங் இராகப் பாடல்!
நான் எனது தாவர ஆராய்ச்சிக்காக ஆங்காங்கே செல்லும்போது , சில இடங்களில் அகல இலையின் பின்புறம் சிட்டுக்குருவி கூடுகட்டியிருப்பதைப் பார்த்துள்ளேன்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|