புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_m10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10 
38 Posts - 62%
ayyasamy ram
யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_m10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10 
13 Posts - 21%
mohamed nizamudeen
யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_m10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10 
3 Posts - 5%
Baarushree
யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_m10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10 
2 Posts - 3%
prajai
யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_m10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10 
2 Posts - 3%
viyasan
யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_m10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10 
1 Post - 2%
Rutu
யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_m10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10 
1 Post - 2%
சிவா
யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_m10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_m10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10 
10 Posts - 67%
mohamed nizamudeen
யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_m10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10 
2 Posts - 13%
prajai
யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_m10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10 
1 Post - 7%
Baarushree
யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_m10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10 
1 Post - 7%
Rutu
யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_m10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 04, 2020 8:20 am



துபாய்:
யு.ஏ.இ., எனப்படும், ஐக்கிய அரபு எமிரேட்சில் பணியாற்றி வரும்,
1.50 லட்சம் இந்தியர்கள், கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக,
நாடு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள இந்திய துாதரகத்தில், நாடு
திரும்புவதற்காக தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
இவர்களில், 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வேலைவாய்ப்பும்
பறிபோயுள்ளது.

கொரோனா வைரஸ், உலகம் முழுதும் கடுமையான பாதிப்புகளை
ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக,
நம் நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது போலவே, மற்ற நாடுகளிலும் ஊரடங்கு அமலில் உள்ளது.
கடுமை யான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.

முறையிட்டனர்:

ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட
நகரங்களில் மட்டும் பல லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர், கட்டுமான தொழில்களில் ஈடுபட்டு
வருகின்றனர். இது தவிர, 'சூப்பர் மார்க்கெட், பெட்ரோல் பங்க்'
உள்ளிட்டவற்றிலும் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளிலும் கணிசமான இந்தியர்கள்
பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், கேரளா, தமிழகம்
உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
மேற்கு வங்கம், வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும்
பணியாற்றுகின்றனர்.

ஐக்கிய அரபு எமிரேட்சில், கொரோனா காரணமாக கடுமையான
கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. பல நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
கட்டுமான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், 75 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட இந்தியர்கள், வேலை இழந்து தவிக்கின்றனர்.

உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கூட, இவர்களால் நிறைவேற்ற
முடிய வில்லை. மேலும், கொரோனா பீதி காரணமாக, சொந்த ஊருக்கு
சென்று விடுவதே பாதுகாப்பானது என, பலரும் கருதுகின்றனர்.

இது குறித்து, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள இந்திய துாதரகத்தில்,
பலரும் முறையிட்டனர். இதையடுத்து, சொந்த ஊர் திரும்ப
திட்டமிட்டுள்ளவர்கள், தங்கள் பெயர் மற்றும் விபரங்களை துாதரக
இணையதளத்தில் பதிவு செய்யும்படி, அத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், 1.50 லட்சம் இந்தியர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல
விருப்பம் தெரிவித்து, தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

சுமுக தீர்வு:

இது குறித்து, துாதரக அதிகாரி விபுல் கூறியதாவது: சொந்த ஊர்களுக்கு
செல்ல விருப்பம் தெரிவித்து, 1.50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களில், 25 சதவீதம் பேர், வேலைவாய்ப்புகளை இழந்து விட்டனர்.
இவர்களில், பெரும்பாலானோர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
மேலும், 10 சதவீதம் பேர், சுற்றுலா, 'விசா'வில் வந்து, நாடு திரும்ப
முடியாமல் சிக்கியுள்ளனர்.

ஒரே நேரத்தில் ஏராளமானோர் இணையதளத்தில் தங்கள் பெயர்களை
பதிவு செய்ததால், இணையதளம் சிறிது நேரம் முடங்கி விட்டது; அதை
சீரமைத்துள்ளோம். இவர்களை இந்தியாவுக்கு அழைத்துச் செல்வது
குறித்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசிடமும், நம் அரசிடமும் தொடர்ந்து
பேச்சு நடத்தி வருகிறோம்.
விரைவில் சுமுக தீர்வு எட்டப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

ஊரடங்கு முடிந்ததும் அழைத்து வர திட்டம்:

கொரோனா வைரஸ் பிரச்னையில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள
இந்தியர்களை மீட்டு வரும் நடவடிக்கை குறித்து, வெளியுறவுத் துறை
செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறியதாவது: உலகின்
பல்வேறு நாடுகளில் பணியாற்றி வருவோரும், அங்கு படித்து வரும்
இந்திய மாணவர்களும் கொரோனா மற்றும் ஊரடங்கு பிரச்னையால்
நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.
சுற்றுலா சென்ற பலரும் இந்த சிக்கலில் மாட்டியுள்ளனர்.

உலகின் பல்வேறு நாடுகளிலும் சிக்கியுள்ள இந்தியர்களின் மொத்த
எண்ணிக்கை குறித்த விபரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. ஆனாலும்,
பல்வேறு நாடுகளின் இந்திய துாதரகங்களை, ஏராளமான இந்தியர்கள்
அணுகியுள்ளனர்.

தற்போது, நம் நாட்டில் அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக,
பயணியர் விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஊரடங்கு காலம் முடிந்த பின், இவர்களை இந்தியாவுக்கு
அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அதுவரை, அங்கு வசிப்போருக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி
கிடைக்க, அங்குள்ள இந்திய துாதரகங்கள் வாயிலாக நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக