புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் 6,750 பேருக்கு தொற்று: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக உயர்வு
Page 1 of 1 •
சென்னையில் 6,750 பேருக்கு தொற்று: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக உயர்வு
#1320199சென்னை
-
தமிழகத்தில் கொரோனா வைரசால் உயிரிழப்புகள் தற்போது
அதிகரித்து வருகிறது. சென்னையில் முக்கிய அரசு மருத்துவம
னைகளில் சிகிச்சை பெற்று வருகிறவர்கள் பலர் இதுவரை
உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்த உயிரிழப்புகளில்
சென்னையில் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்றின் தாக்கம் அதிக அளவில் சென்னையில்
காணப்படுகிறது. மேலும் நாளுக்கு நாள் அதன் பாதிப்பு அதிகரித்து
வருகிறது. சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 750 பேர் இதுவரை
பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் முதன்மை
நோய் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. ஆனால் அதே
வேளையில் பல புதிய கட்டுப்படுத்துதல் பகுதிகள் அமைக்கப்பட்டு
அங்கு கட்டுப்படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் சமூக தொற்று ஆரம்பித்து விட்டதோ என்ற அச்சம் சென்னை
மக்கள் இடையே நிலவுகிறது. மேலும் தமிழகத்தில் வெளி மாநிலங்களில்
இருந்து வந்த 176 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு,
மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட
செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று 556 பேர் கொரோனா நோய் தொற்றால்
பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கர்நாடகா, மராட்டியம்,
ராஜஸ்தான், ஆந்திரா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம்
வந்த 81 பேரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் டெல்லியில் இருந்து ரெயில் மூலம் வந்தவர்களில் 2 பேருக்கு
கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால்
நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பாதிக் கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை
11 ஆயிரத்து 224 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 634 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’
செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4 பேர் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்துள்ளனர். இதில் திருவள்ளூரை சேர்ந்த 40 வயது மற்றும் 6
3 வயது ஆண்கள் இருவரும், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது
மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை
பெற்று வந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்துள்ளனர்.
இதைப்போல் சென்னையை சேர்ந்த 44 வயது மற்றும் 45 வயது பெண்கள்
இருவரும், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா
நோய் தொற்றால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த
நிலையில் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எ
ண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று 17 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு
ளற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதில் சென்னையில் 482 பேரும்,
செங்கல்பட்டில் 28 பேரும், திருவள்ளூரில் 18 பேரும், கள்ளக்குறிச்சியில்
17 பேரும், கரூரில் 16 பேரும், நெல்லையில் 15 பேரும், தூத்துக்குடி மற்றும்
மதுரையில் தலா 13 பேரும், சேலத்தில் 9 பேரும், அரியலூர் மற்றும்
காஞ்சீபுரத்தில் தலா 5 பேரும், விருதுநகர் மற்றும் சிவகங்கையில்
தலா 4 பேரும், தென்காசி மற்றும் திருவண்ணாமலையில் தலா 3 பேரும்,
டெல்லியில் இருந்து ரெயில் மூலம் வந்தவர்களில் 2 பேரும், கடலூர் மற்றும்
நாகப்பட்டினத்தில் தலா ஒருவரும் கொரோனா நோய் தொற்றால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12 வயதுக்கு உட்பட்ட 42 குழந்தைகளும்,
60 வயதுக்கு மேற்பட்ட 54 முதியவர்களும் கொரோனா வைரசால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 13 ஆயிரத்து 81 பேருக்கு தொண்டை
சளி மாற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை
3 லட்சத்து 26 ஆயிரத்து 720 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதில் 3 லட்சத்து 15 ஆயிரத்து 19 மாதிரிகளில் கொரோனா பாதிப்பு இல்லை
என தெரியவந்துள்ளது. 477 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை.
மேலும் 15 ஆயிரத்து 99 மாதிரிகள் 2-வது முறை பரிசோதனை
செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினத்தந்தி
-
தமிழகத்தில் கொரோனா வைரசால் உயிரிழப்புகள் தற்போது
அதிகரித்து வருகிறது. சென்னையில் முக்கிய அரசு மருத்துவம
னைகளில் சிகிச்சை பெற்று வருகிறவர்கள் பலர் இதுவரை
உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்த உயிரிழப்புகளில்
சென்னையில் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்றின் தாக்கம் அதிக அளவில் சென்னையில்
காணப்படுகிறது. மேலும் நாளுக்கு நாள் அதன் பாதிப்பு அதிகரித்து
வருகிறது. சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 750 பேர் இதுவரை
பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் முதன்மை
நோய் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. ஆனால் அதே
வேளையில் பல புதிய கட்டுப்படுத்துதல் பகுதிகள் அமைக்கப்பட்டு
அங்கு கட்டுப்படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் சமூக தொற்று ஆரம்பித்து விட்டதோ என்ற அச்சம் சென்னை
மக்கள் இடையே நிலவுகிறது. மேலும் தமிழகத்தில் வெளி மாநிலங்களில்
இருந்து வந்த 176 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு,
மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட
செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று 556 பேர் கொரோனா நோய் தொற்றால்
பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கர்நாடகா, மராட்டியம்,
ராஜஸ்தான், ஆந்திரா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம்
வந்த 81 பேரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் டெல்லியில் இருந்து ரெயில் மூலம் வந்தவர்களில் 2 பேருக்கு
கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால்
நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பாதிக் கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை
11 ஆயிரத்து 224 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 634 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’
செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4 பேர் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்துள்ளனர். இதில் திருவள்ளூரை சேர்ந்த 40 வயது மற்றும் 6
3 வயது ஆண்கள் இருவரும், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது
மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை
பெற்று வந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்துள்ளனர்.
இதைப்போல் சென்னையை சேர்ந்த 44 வயது மற்றும் 45 வயது பெண்கள்
இருவரும், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா
நோய் தொற்றால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த
நிலையில் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எ
ண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று 17 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு
ளற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதில் சென்னையில் 482 பேரும்,
செங்கல்பட்டில் 28 பேரும், திருவள்ளூரில் 18 பேரும், கள்ளக்குறிச்சியில்
17 பேரும், கரூரில் 16 பேரும், நெல்லையில் 15 பேரும், தூத்துக்குடி மற்றும்
மதுரையில் தலா 13 பேரும், சேலத்தில் 9 பேரும், அரியலூர் மற்றும்
காஞ்சீபுரத்தில் தலா 5 பேரும், விருதுநகர் மற்றும் சிவகங்கையில்
தலா 4 பேரும், தென்காசி மற்றும் திருவண்ணாமலையில் தலா 3 பேரும்,
டெல்லியில் இருந்து ரெயில் மூலம் வந்தவர்களில் 2 பேரும், கடலூர் மற்றும்
நாகப்பட்டினத்தில் தலா ஒருவரும் கொரோனா நோய் தொற்றால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12 வயதுக்கு உட்பட்ட 42 குழந்தைகளும்,
60 வயதுக்கு மேற்பட்ட 54 முதியவர்களும் கொரோனா வைரசால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 13 ஆயிரத்து 81 பேருக்கு தொண்டை
சளி மாற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை
3 லட்சத்து 26 ஆயிரத்து 720 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதில் 3 லட்சத்து 15 ஆயிரத்து 19 மாதிரிகளில் கொரோனா பாதிப்பு இல்லை
என தெரியவந்துள்ளது. 477 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை.
மேலும் 15 ஆயிரத்து 99 மாதிரிகள் 2-வது முறை பரிசோதனை
செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினத்தந்தி
Re: சென்னையில் 6,750 பேருக்கு தொற்று: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக உயர்வு
#1320219சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த
மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற
விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,185 பேருக்கு
கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கோடம்பாக்கத்தில் 1,041 பேருக்கும், திரு.வி.க.நகரில் 790 பேருக்கும்,
அண்ணாநகரில் 554 பேருக்கும் கொரோனா பாதிப்பு
உறுதியாகியுள்ளது.
தண்டையார்பேட்டையில் 581 பேரும், தேனாம்பேட்டையில்
746 பேரும், திருவொற்றியூரில் 147 பேரும், கொரோனாவால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
வளசரவாக்கத்தில் 522 பேருக்கும், பெருங்குடியில் 86 பேருக்கும்,
அடையாறில் 367 பேருக்கும், அம்பத்தூரில் 317 பேருக்கும்
கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆலந்தூரில் 80 பேருக்கும், மாதவரத்தில் 121 பேருக்கும்,
சோழிங்கநல்லூரில் 95 பேருக்கும், மணலியில் 86 பேருக்கும்
தொற்று உறுதியாகியுள்ளது.
மாலைமலர்
Re: சென்னையில் 6,750 பேருக்கு தொற்று: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக உயர்வு
#1320221- GuestGuest
நாம்தான் கொரோனாவுடன் வாழப் பழகி விட்டோமே ! அப்புறம் என்ன.
Re: சென்னையில் 6,750 பேருக்கு தொற்று: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக உயர்வு
#0- Sponsored content
Similar topics
» சென்னையில் ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு; தமிழகத்தில் எண்ணிக்கை 1,596 ஆக உயர்வு - சுகாதாரத்துறை தகவல்
» தமிழகத்தில் இன்று 1243 பேருக்கு கரோனா தொற்று- சென்னையில் 458 பேருக்கு பாதிப்பு: 634 பேர் குணமடைந்தனர்
» தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று: பிற மாவட்டங்களில் அதிவேகமாக பரவும் கொரோனா பாதிப்பு
» ஒரே நாளில் 1,076 பேருக்கு நோய் தொற்று; இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13,835 ஆக உயர்வு
» சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!: 6 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது..!!
» தமிழகத்தில் இன்று 1243 பேருக்கு கரோனா தொற்று- சென்னையில் 458 பேருக்கு பாதிப்பு: 634 பேர் குணமடைந்தனர்
» தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று: பிற மாவட்டங்களில் அதிவேகமாக பரவும் கொரோனா பாதிப்பு
» ஒரே நாளில் 1,076 பேருக்கு நோய் தொற்று; இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13,835 ஆக உயர்வு
» சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!: 6 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது..!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|