புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!)
Page 1 of 1 •
-
ஸ்ரீஅன்னையைத் தியானிக்கத் தொடங்கிய பக்தர்கள்
தங்களின் துயரிலிருந்து விடுபடுவதை உணர்ந்தனர்.
பலருக்கும் வாழ்வில் இன்றும் அற்புதங்கள்
நிகழ்கின்றன என்று அவரின் பக்தர்கள் சொல்கிறார்கள்.
இந்தியா ஒரு ஞானபூமி. இங்கு ஞானிகள் உருவாவது
போல உலகெங்கிலும் உள்ள ஞானிகளையும் இந்த
ஞானபூமி காந்தம்போலக் கவர்ந்திழுக்கும்.
இந்தியாவின் ஞானப் புதையல்களான வேதங்கள்,
இதிகாசங்கள், கீதை போன்றவை தொடர்ந்து மேலை
நாட்டவரின் ஞானத் தேடலுக்கு உதவுவனவாகவும்
அவர்களை இந்தியாவை நோக்கி இழுப்பவையாகவும்
இருந்தன.
அப்படி இந்தத் தேசத்தின் ஆன்மிக ஞானத்தால்
கவர்ந்திழுக்கப்பட்டவர் ஶ்ரீ அன்னை.
--
1878-ம் ஆண்டு பாரிஸில் பிறந்தவர் மிரா அல்பாசா.
இவரின் தந்தை துருக்கி நாட்டைச் சேர்ந்தவர்.
தாய் எகிப்து நாட்டவர். மிரா அல்பாசா சிறுவயது
முதலே ஆன்மிகத் தேடல் உடையவராக இருந்தார்.
ஆன்மிக நூல்களை வாசித்து தன் அறிவையும்
ஞானத்தையும் பெருக்கிக்கொண்ட மிரா, முதன்
முதலாகப் பகவத் கீதையின் பிரெஞ்சு மொழி
பெயர்ப்பை வாசிக்கத் தொடங்கினார்.
அந்த நூல் அவருக்குள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
தான் வாழ்வில் தேடிக்கொண்டிருந்த ஆன்மாவின்
தேடலுக்கான பதில் பாரத தேசத்தில் உள்ளது என்று
எண்ணத்தொடங்கினார்.
எனவே, இந்தியா நோக்கிய பயணத்துக்கான நாளை
எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
அன்னை பாரிஸில் வாழ்ந்த காலத்தில் அவர் கனவில்
தாடி வைத்த யோகி ஒருவர் தோன்றுவார். மிரா கண்
விழித்ததும் அந்த ஞானியின் முகத்தை வரைந்து
வைத்தார்.
அவர் பாரத தேசம் வரும் நாளும் வந்தது. பாரத
தேசத்தின் ஆன்மிகக் கல்வியை மிக விரைவிலேயே
அன்னை கற்றுத் தேர்ந்தார்.
குறிப்பாக, யோகக் கலைகளில் அவரின் ஆர்வமும்
பயிற்சியும் அபரிமிதமாக இருந்தது. அன்னை
புதுவையை அடைந்தபோது அங்கு ஒரு ஞானியைக்
கண்டார்.
அவர்தான் கனவில் கண்ட மகான் என்பதை அறிந்து
கொண்டார். அவர் பிரம்மத்தை உணர்ந்தவர் என்பதை
அறிந்துகொண்ட மிரா அவரின் திருவடிகளிலேயே
தங்கிவிட முடிவு செய்தார். அந்த மகான் ஶ்ரீ அரவிந்தர்.
-
------------
-
மிராவின் ஆன்மிக சாதனைகளைக் கண்ட அரவிந்தர்
அவரை அன்னை என்று அழைக்கத் தொடங்கினர்.
அதன்பின் அங்கு வரும் பக்தர்கள் அன்னை என்றே
அவரை அழைக்கத் தொடங்கினர்.
அன்னையின் தரிசனம் மாத்திரமே தங்களின் குறைகளைப்
போக்கும் என்று நம்பினர். அன்னையின் அருளும் அதை
நிகழ்த்தியது. அன்னை, தன் பக்தர்களுக்குச் சொல்லிய
ரகசியம் நம்பிக்கை. நம்பிக்கையோடு செய்யும்
எந்தப் பிரார்த்தனையும் வீணாகாது என்பதுதான்.
தினமும் பக்தர்கள் வந்து அன்னைக்கு மலர்களைச் சமர்ப்பித்து
ஆசி பெற்றுச் செல்லத் தொடங்கினர்.
அன்னை மலர்களின் மீது அபார பிரியம் கொண்டவர்.
மலர்கள் இயற்கை அன்னையின் எழில் மிகு வடிவங்கள்
என்பார். மனிதமனமும் மலர்போல தூய்மையாய் மலர
வேண்டியது என்பார்.
மலர்கள் கொண்டு வழிபடுவதன் மூலம் மனதில் இறைவனின்
கருணையைப் பெறலாம் என்று உபதேசித்தார். மலர்கள்,
தூய்மையானவை என்றும், அதன் அழகு மனிதர்களுக்குப்
புத்துணர்ச்சி அளிப்பவை என்று அவற்றைப் புகழ்வார்.
தன் ஆசிரமத்தில் அழகான தோட்டம் ஒன்றை உருவாக்கி
அதில் பல மலர்ச் செடிகளை வளர்த்து வந்தார்.
-
எந்த மலர் கொண்டு வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்
என்று ஆய்வு செய்து தம் பக்தர்களுக்கு அவர் தெரிவிப்பார்.
குறிப்பாக, ரோஜா மலர்கொண்டு துதிக்க குறைகள் விலகும்
என்றும் மல்லிகை மலர்கள் கொண்டு துதிக்க சோதனைகள்
நீங்கும் என்றும்,
ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு பலனை அன்னை குறித்துச்
சொல்லியிருக்கிறார். அதனால்தான் அன்னையின் பக்தர்கள்
இன்றும் அன்னைக்கு மலர் அலங்காரமே உயர்ந்த பூஜையாகக்
கொண்டு செய்கிறார்கள்.
"மனித வாழ்வின் எத்தகைய சிக்கலையும் தீர்க்க வல்லது
பிரார்த்தனைகளே. எல்லா பிரார்த்தனைகளும்
பலிக்குமென்றாலும், இறைவன் நோக்கத்துக்கெதிரான எந்த
பிரார்த்தனையும் எப்போதுமே பலிக்காது.
கவனமான பார்வையை நமது லட்சியத்தின் மீது வைக்க
வேண்டும். அந்தப் பார்வைதான் லட்சியத்தைத் தெளிவோடு
அடைவதற்குத் துணை செய்யும்.
இதை இச்சா சக்தி பயிற்சியின் வழியாக எளிதாக்கலாம்.
ஞானம் பெறலாம்" என்பது ஸ்ரீஅன்னையின் பரம தீர்க்கமான
உபதேசம்.
ஸ்ரீஅரவிந்தரின் மறைவுக்குப் பிறகு அந்த ஆசிரமத்தில்
ஒரு பள்ளிக்கூடம் நிறுவினார். சாதி, சமயம், மொழி,
இனம் என எந்த வேறுபாடுகளும் இன்றி மக்கள்
வாழ்வதற்கான அடிப்படை கருத்துகளோடு செயல்படும்
வகையில் 'ஆரோவில்' எனும் தன்னாட்சி நகரம் ஒன்றை
உருவாக்கினார்.
இன்றும் அந்தக் கிராமம் குளோபல் வில்லேஜ் என்று
போற்றப்படுகிறது. உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் வந்து
தங்கத் தொடங்கினர். அன்னையின் புகழ் பரவத்
தொடங்கியது.
அன்னை, 1973-ம் ஆண்டு நவம்பர் 17 அன்று உலக வாழ்வை
நீத்தார். அன்னை, ஸ்தூல உடல் மறைந்துவிட்ட பின்னும்
சூட்சும உடலால் அவரின் அடியவர்களுக்கு அருள
ஆரம்பித்தார்.
அன்னையைத் தியானிக்கத் தொடங்கிய பக்தர்கள் தங்களின்
துயரிலிருந்து விடுபடுவதை உணர்ந்தனர். அன்னையின்
படத்துக்கும் சமாதிக்கும் பக்தர்கள் மலர் அலங்காரங்கள்
செய்து வழிபடத் தொடங்கினர்.
பலருக்கும் வாழ்வில் இன்றும் அற்புதங்கள் நிகழ்கின்றன
என்று அவரின் பக்தர்கள் சொல்கிறார்கள்.
-
அன்னையைத் தொழுது மலர்போல மலரும் மனம்
வேண்டுவோம்.
-
-மு.முத்துக்குமரன்
நன்றி-விகடன்
- Sponsored content
Similar topics
» “மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு
» பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு !
» நடிகை ராஜ்யலட்சுமியின் பிறந்த தின சிறப்புப் பகிர்வு கட்டுரை
» இன்று - ஜன.12: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு...
» ‘காந்தியும், வெள்ளாடும்...!’ சித்தரஞ்சன் தாஸ் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
» பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு !
» நடிகை ராஜ்யலட்சுமியின் பிறந்த தின சிறப்புப் பகிர்வு கட்டுரை
» இன்று - ஜன.12: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு...
» ‘காந்தியும், வெள்ளாடும்...!’ சித்தரஞ்சன் தாஸ் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|