புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_c10சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_m10சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_c10 
31 Posts - 46%
heezulia
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_c10சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_m10சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_c10 
29 Posts - 43%
mohamed nizamudeen
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_c10சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_m10சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_c10 
2 Posts - 3%
jairam
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_c10சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_m10சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_c10 
2 Posts - 3%
Manimegala
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_c10சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_m10சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_c10சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_m10சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_c10 
1 Post - 1%
சிவா
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_c10சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_m10சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_c10சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_m10சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_c10 
159 Posts - 51%
ayyasamy ram
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_c10சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_m10சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_c10 
114 Posts - 37%
mohamed nizamudeen
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_c10சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_m10சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_c10 
13 Posts - 4%
prajai
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_c10சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_m10சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_c10 
9 Posts - 3%
jairam
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_c10சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_m10சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_c10 
4 Posts - 1%
Jenila
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_c10சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_m10சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_c10 
4 Posts - 1%
Rutu
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_c10சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_m10சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_c10சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_m10சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_c10சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_m10சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_c10சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_m10சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !” Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !”


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 13, 2020 8:54 am

ஒரு ஊர்ல ஒரு கோவில் இருந்தது , அரசாங்கம் அந்த
கோயிலை பராமரித்து வந்தது . அதிகாரிகள்
அவ்வப்போது வந்து கணக்கு வழக்குகளை சரி பார்ப்பது
வழக்கம் .

அந்த வகையில் , ஒரு சமயம் அரசாங்க அதிகாரி அங்கே
வந்தார் . கோயில் நிர்வாக அதிகாரி கணக்கு
புத்தகங்களையும் மற்ற பதிவேடுகளையும் எடுத்து அவர்
முன்னால் வைத்தார்

வந்த அதிகாரி , கோயில் செலவு கண்ணுக்கு பார்த்து
கொண்டு வந்தார் .” சும்மா இருக்கும் சாமியாருக்கு
ஒரு பட்டை சோறு “.. என்று தினசரி செலவு பட்டியலில்
எழுதபட்டிருந்தது.

அதை பார்த்த அவர் ” சும்மா இருக்கிறவருக்கு எதுக்காக
சோறு போடணும் ? அதை உடனே நிறுத்துங்கள் ! என்று
ஆணையிட்டார் .

உடனே ஆலய ஊழியர்கள் , அதிகாரிகளை நெருங்கி
மெல்ல சொன்னார்கள் : “ஐயா சும்மா இருப்பது என்பது
அவ்வளவு சுலபமான காரியமல்ல … அதனால் தான்
அவருக்கு சோறு வழங்குகிறோம் !”

இந்த விளக்கம் அந்த அதிகாரிக்கு திருப்தி அளிக்கவில்லை .
எனவே ,அதுபற்றி ஒன்றும் சொல்லாமல் வீட்டுக்கு வந்து
விட்டார் , வந்த பிறகு ஒரு சாய்வு நாற்காலியில் உக்காந்து
யோசிக்க ஆரம்பித்தார்

” சும்மா இருப்பது என்ன அவ்வளவு கடினமான காரியமா ?
கொஞ்ச நேரம் நாமும்தான் சும்மா இருந்து பார்ப்போமே !”
முயன்று பார்த்தார் . மனம் அலைய ஆரம்பித்தது ….
அடங்க மறுத்தது .

சரி , கொஞ்ச நேரம் கண்களை மூடி தியானம் செய்து
பார்க்கலாம் , முயன்றார் ‘ வயிறு பசிக்கிறது போலிருக்கிறதே !
என்று நினைத்தார்

ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டினார் கவனத்தை அதில்
செலுத்தினார் . காகம் ஒன்று எங்கோ கத்துகிற சத்தம் அவர்
காதில் விழுந்தது . கண்களையும் காதுகளையும் கட்டுபடுத்த
முநன்றார்

மனம் எதிர்காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தது .
மகளுக்கு மாப்பிள்ளை தேட வேண்டும் ,மகனுக்கு வேலை
தேட வேண்டும் , மறுபடி எதையும் நினைக்காமல் தியானம்
செய்ய முயன்றார்

திடீர் என ஒரு மணம் வந்து மூக்கை தொடுகிறது .
கண் விழித்து பார்கிறார்

மனைவி கொண்டு வந்து வைத்து விட்டு போன சூடான காபி
எதிரே மேஜை மீது இருக்கிறது .அதை எடுத்து குடிக்க
ஆரம்பித்தார்

” மனம் – தியானம் இரண்டும் ஒன்றுகொன்று சம்பந்தம்
உள்ளது ” என்று நினைக்கிறார் . அது அப்படி அல்ல :
மனம் முடிந்து போகிற இடத்தில தான் தியானம்
ஆரம்பமாகிறது

எனவே , தியானம் இருக்கிற இடத்தில மனம் இல்லை .
மனம் செயல் படுகின்ற வரையில் தியானமும்
ஆரம்பமாவதில்லை “

அதிகாரி திணறி போனார் . அவருக்கு ஊழியர்கள்
கட்டுபடுகிறார்கள் , உள்ளே இருக்கிற அவர் மனம்
கட்டுப்பட மறுக்கிறது

அதிகாரி அலைபாய்கிற மனதை அடக்க முயன்று ,
அது முடியாமல் சோர்ந்து போனார். ” சும்மா இருப்பது
எவ்வளவு பெரிய விஷயம் ! என்பது அவருக்குபுரிந்தது

உடனே மறுபடியும் புறப்பட்டு அந்த கோவிலுக்கு போனார்,
பதிவேட்டை கொண்டு வர சொன்னார். அதில் இப்படி
எழுதினார் : ” சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு
பட்டை சோறு !”
————————–
நன்றி : திரு.தென்கச்சி கோ.சுவாமிநாதன்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக