புதிய பதிவுகள்
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 20:42
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 20:40
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:30
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:25
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 20:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:15
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:32
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:26
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:21
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 0:38
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 0:37
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 21:54
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 21:51
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 21:50
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 21:49
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 21:46
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 21:43
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 21:41
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 20:35
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 18:06
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 17:48
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 14:57
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 11:52
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:01
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 10:51
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 9:11
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 23:01
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:17
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 20:40
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:37
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:36
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:21
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:18
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 14:11
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 13:30
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 9:48
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 9:43
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 21:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 19:09
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 13:01
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 11:18
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:02
by சிவா Today at 20:42
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 20:40
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:30
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:25
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 20:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:15
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:32
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:26
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:21
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 0:38
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 0:37
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 21:54
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 21:51
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 21:50
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 21:49
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 21:46
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 21:43
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 21:41
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 20:35
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 18:06
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 17:48
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 14:57
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 11:52
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:01
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 10:51
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 9:11
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 23:01
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:17
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 20:40
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:37
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:36
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:21
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:18
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 14:11
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 13:30
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 9:48
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 9:43
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 21:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 19:09
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 13:01
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 11:18
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:02
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருமுன் காக்க.... - விமந்தனி
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
First topic message reminder :
இன்றைய கொரோனா காலகட்டத்தில், நாம் அனைவருமே, இந்த கொடிய வைரசிடம் இருந்து தப்பிக்க, அரசாங்கம் சொல்வதை பின்பற்றுவதோடு அல்லாமல், நாமும் நமக்கு தெரிந்த மற்றும் சமூக வலைதளங்களில் உலாவும் அறிவுரைகள், சித்தா, ஹோமியோ, ஆயுர்வேதம் என்று எல்லாவற்றையும் கலந்தடித்துகொண்டு இருக்கிறோம். மேலும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். இதில், அவரவர் வீட்டில் எந்த மாதிரியான வைத்தியம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாண்டு இதுவரையிலும் நம்மை நாம் காப்பாற்றிக்கொண்டு வருகிறோம் என்பதை இங்கே நாம் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளலாமே.
T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
T.N.Balasubramanian wrote:பார்த்த பதிவர்கள் எண்ணிக்கை 100 யும் தாண்டிவிட்டது .
அவர்களும் அவர் வீடுகளின் கடைபிடிக்கும் முறைகளை கூறினால்
நாம் செய்யாத ஆனால் அவர்கள் கடைபிடிக்கும் நன்முறைகளை
நாமும் செயலுக்கு கொண்டுவரலாம் !
உங்களைத்தான் Guest கேட்டுக்கொள்கிறேன்
ரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
கிளிக்கி பார்த்தாச்சு.... ஆனா பாருங்க, நீங்க பார்க்க சொன்ன படங்கள்ல, 3 படம் தலை கீழே இருக்கு.... தலை கீழே நின்னு பார்க்கிற வயசில்லை எனக்கு... தவிர யோகாவும் தெரியாது.... மானிடரை திருப்பலாம்னு பார்த்தா அதுவும் ரொம்......ப..... கஷ்டம்... என்ன செய்யறது சொல்லுங்க.....ranhasan wrote:
அய்யா இதோ வந்துட்டேன்.... மன்னிக்கவும் நீங்கள் இத்தனை முறை அழைத்த பின் வந்தமைக்கு... ஆனால் சில பல வேலை நிமித்தமாக ஈகரைக்கு இப்போதுதான் வருகிறேன்...என்னை அழைத்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் அய்யா. முதலில் அரசாங்கத்தில் கொடுக்கும் சில விழிப்புணர்வு பகிர்வுகளை பகிர்ந்து கொள்கிறேன் பிறகு நான் கடைபிடிக்கும் விஷயங்களை பகிர்கிறேன்.
கொரோனா குறித்த அரசின் விழிப்புணர்வு அறிக்கைகளை தரவிறக்க இங்கு கிளிக்கவும்
(ஏற்கனவே யாருக்கும் போன் பண்ணவே பயமா இருக்கு. போனை எடுத்து யாருக்காவது no. ரய் போட்டாலே கொரோனா புராணம் தான். ரிங் போகுதா, கொரோனா புராணம் போகுதான்னு கூட தெரியலை.... காது புளிக்க கொரோனா புராணம் கேட்டு, கேட்டு சலிச்சு போச்சு.
இதுல நீங்களும் அதையே PDF வடிவத்துல குடுத்துட்டீங்களா... ரொம்பவும் யோசனையோடு தான் கிளிக்கினேன்.... )
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
இன்னும் சில விஷயங்கள் விட்டு போய் விட்டது. அவை இதோ;விமந்தனி wrote:
.... இப்படி ஏகப்பட்டது இருக்கிறது. ஞாபகம் வந்தவரை பதிவிட்டிருக்கிறேன். மற்றவை நினைவுக்கு வரும் போது போடுகிறேன்....
13. தினமும் இஞ்சி - மிளகு இல்லாமல் சமையல் இல்லை. வாரத்திற்கு ஒருநாள் 'சுக்கு, மிளகு, திப்பிலி' - போட்டு குழம்பு.
14. யாருக்கேனும் லேசாக சீதளம் ஆகக்கூடிய அறிகுறி தென்பட்டால், உடனே மிளகு தட்டி போட்டு மஞ்சள் பால் அருந்தவேண்டும்.
15. தினம் மாலைகளில் ஒரு 20 நிமிடங்கள் சின்னதாய் உடற்பயிற்சி. (உபயம் - பள்ளி பருவத்தில் PT டீச்சர் சொல்லி தந்தது மற்றும் நம்ம Youtube)
16. 5 நிமிடங்கள் மூச்சுப்பயிற்சி. 5 நிமிடங்கள் கண் பயிற்சி. அதன் பிறகு ஒருமணிநேர வாக்.
.... அவ்வளவு தான்னு நினைக்கிறேன்...
மேற்கோள் செய்த பதிவு: 1325320 - மக்களின் மெத்தன போக்கே திரும்ப திரும்ப விழிப்புணர்வு அறிவிப்புகளை அரசு செய்ய நிர்பந்திக்கிறது என்பது எனது கருத்து. போர் அடித்தாலும் "போக போக போகன்" என்று போகவேண்டியதுதான்.விமந்தனி wrote:கிளிக்கி பார்த்தாச்சு.... ஆனா பாருங்க, நீங்க பார்க்க சொன்ன படங்கள்ல, 3 படம் தலை கீழே இருக்கு.... தலை கீழே நின்னு பார்க்கிற வயசில்லை எனக்கு... தவிர யோகாவும் தெரியாது.... மானிடரை திருப்பலாம்னு பார்த்தா அதுவும் ரொம்......ப..... கஷ்டம்... என்ன செய்யறது சொல்லுங்க..... - மானிடரை திருத்துவதுதான் கஷ்டம், திருப்புவது சுலபம்தானேranhasan wrote:
அய்யா இதோ வந்துட்டேன்.... மன்னிக்கவும் நீங்கள் இத்தனை முறை அழைத்த பின் வந்தமைக்கு... ஆனால் சில பல வேலை நிமித்தமாக ஈகரைக்கு இப்போதுதான் வருகிறேன்...என்னை அழைத்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் அய்யா. முதலில் அரசாங்கத்தில் கொடுக்கும் சில விழிப்புணர்வு பகிர்வுகளை பகிர்ந்து கொள்கிறேன் பிறகு நான் கடைபிடிக்கும் விஷயங்களை பகிர்கிறேன்.
கொரோனா குறித்த அரசின் விழிப்புணர்வு அறிக்கைகளை தரவிறக்க இங்கு கிளிக்கவும்
(ஏற்கனவே யாருக்கும் போன் பண்ணவே பயமா இருக்கு. போனை எடுத்து யாருக்காவது no. ரய் போட்டாலே கொரோனா புராணம் தான். ரிங் போகுதா, கொரோனா புராணம் போகுதான்னு கூட தெரியலை.... காது புளிக்க கொரோனா புராணம் கேட்டு, கேட்டு சலிச்சு போச்சு. - நான் பதிவேற்றியது அனைத்தும் தமிழக அரசு அனைத்து ஊர்களுக்கும் பகிர சொன்ன விழிப்புணர்வு நோட்டீஸ்கள், ஆனால் இது பெருவாரியான மக்களுக்கு சென்று சேரவில்லை... இருப்பினும் இது ஈகரை உறுப்பினர்களுக்காவது சென்று சேரட்டுமே என்றுதான் பகிர்ந்தேன். மானிட்டரை திருப்பமுடியாவிட்டால் பரவாயில்லை இமேஜ்ஜை திருப்பி பார்த்துக்கொள்ளுங்கள்.
இதுல நீங்களும் அதையே PDF வடிவத்துல குடுத்துட்டீங்களா... ரொம்பவும் யோசனையோடு தான் கிளிக்கினேன்.... )
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
நான் கடைப்பிடிக்கும் முறைகள்
---------------------------------------
காலையில் முலீகை தேநீர் குடிக்கிறோம்
-
சுக்கு -
அதிமதுரம் -
சித்தரத்தை -
கடுக்காய்த்தோல்-
மஞ்சள் -
திப்பிலி -
ஓமம் -
கிராம்பு-
மிளகு -
இவற்றை இடித்துப் பொடிசெய்து ஒரு டப்பாவில்
பத்திரப்படுத்தியிருப்பார்கள்.
-
அதிலிருந்து தயாரிக்கப்படும் மூலிகை நேரீரை
காலையில் தருவார்கள்.
கேள்வி ஏதும் கேட்காமல் குடித்து விட்டு நல்ல பேரை
வாங்க வேண்டும்
-
மார்ச் மாதத்தில் எனது மகளும் பேரனும் துபாயிலிருந்து
வந்தார்கள்.
மார்ச் 25-ந்தேதி திரும்பி போக டிக்கெட் போட்டிருந்தார்கள்
லாக் டவுனில் எங்களுடனேயே தங்க வேண்டியதாகி விட்டது.
கடைத்தெரு வேலை எல்லாம் அவர்கள் பார்த்துக் கொண்டதால்
மன அமைதிக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.
-
இன்று கொச்சி போய் அங்கிருந்து நாளை அதிகாலை
துபாய் போகிறார்கள்.
-
இனிமேல் லாக் டவுனில் எப்படி பாதுகாப்பாக இருக்கணும்னு
ட்யூஷன் கொடுத்திருக்காங்க...
-
கடவுளை நம்பினோர்
கை விடப்படார்-
வாழ்க வள நலமுடன்
அன்புடன்
அ.இராமநாதன்
---------------------------------------
காலையில் முலீகை தேநீர் குடிக்கிறோம்
-
சுக்கு -
அதிமதுரம் -
சித்தரத்தை -
கடுக்காய்த்தோல்-
மஞ்சள் -
திப்பிலி -
ஓமம் -
கிராம்பு-
மிளகு -
இவற்றை இடித்துப் பொடிசெய்து ஒரு டப்பாவில்
பத்திரப்படுத்தியிருப்பார்கள்.
-
அதிலிருந்து தயாரிக்கப்படும் மூலிகை நேரீரை
காலையில் தருவார்கள்.
கேள்வி ஏதும் கேட்காமல் குடித்து விட்டு நல்ல பேரை
வாங்க வேண்டும்
-
மார்ச் மாதத்தில் எனது மகளும் பேரனும் துபாயிலிருந்து
வந்தார்கள்.
மார்ச் 25-ந்தேதி திரும்பி போக டிக்கெட் போட்டிருந்தார்கள்
லாக் டவுனில் எங்களுடனேயே தங்க வேண்டியதாகி விட்டது.
கடைத்தெரு வேலை எல்லாம் அவர்கள் பார்த்துக் கொண்டதால்
மன அமைதிக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.
-
இன்று கொச்சி போய் அங்கிருந்து நாளை அதிகாலை
துபாய் போகிறார்கள்.
-
இனிமேல் லாக் டவுனில் எப்படி பாதுகாப்பாக இருக்கணும்னு
ட்யூஷன் கொடுத்திருக்காங்க...
-
கடவுளை நம்பினோர்
கை விடப்படார்-
வாழ்க வள நலமுடன்
அன்புடன்
அ.இராமநாதன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
சொன்னபடி செய்கிறேன்... மக்கர் பண்ணாமல்.....ranhasan wrote: மக்களின் மெத்தன போக்கே திரும்ப திரும்ப விழிப்புணர்வு அறிவிப்புகளை அரசு செய்ய நிர்பந்திக்கிறது என்பது எனது கருத்து. போர் அடித்தாலும் "போக போக போகன்" என்று போகவேண்டியதுதான்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
டியூஷன் எல்லாம் நல்லா எடுத்திருக்காங்க போலிருக்கே.... சொன்னதை எல்லாம் கவனமா கடைபிடியுங்க...ayyasamy ram wrote:நான் கடைப்பிடிக்கும் முறைகள்
---------------------------------------
காலையில் முலீகை தேநீர் குடிக்கிறோம்
-
சுக்கு -
அதிமதுரம் -
சித்தரத்தை -
கடுக்காய்த்தோல்-
மஞ்சள் -
திப்பிலி -
ஓமம் -
கிராம்பு-
மிளகு -
இவற்றை இடித்துப் பொடிசெய்து ஒரு டப்பாவில்
பத்திரப்படுத்தியிருப்பார்கள்.
-
அதிலிருந்து தயாரிக்கப்படும் மூலிகை நேரீரை
காலையில் தருவார்கள்.
கேள்வி ஏதும் கேட்காமல் குடித்து விட்டு நல்ல பேரை
வாங்க வேண்டும்
-
மார்ச் மாதத்தில் எனது மகளும் பேரனும் துபாயிலிருந்து
வந்தார்கள்.
மார்ச் 25-ந்தேதி திரும்பி போக டிக்கெட் போட்டிருந்தார்கள்
லாக் டவுனில் எங்களுடனேயே தங்க வேண்டியதாகி விட்டது.
கடைத்தெரு வேலை எல்லாம் அவர்கள் பார்த்துக் கொண்டதால்
மன அமைதிக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.
-
இன்று கொச்சி போய் அங்கிருந்து நாளை அதிகாலை
துபாய் போகிறார்கள்.
-
இனிமேல் லாக் டவுனில் எப்படி பாதுகாப்பாக இருக்கணும்னு
ட்யூஷன் கொடுத்திருக்காங்க...
-
கடவுளை நம்பினோர்
கை விடப்படார்-
வாழ்க வள நலமுடன்
அன்புடன்
அ.இராமநாதன்
கடவுளை நம்பினோர்
கை விடப்படார்- முற்றிலும் உண்மை தான் ஐயா.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 04/02/2010
மறந்து போன /விடுபட்ட செய்திகள்.
வெளியில் இருந்து வந்தால் கை /வாய் /முகம் சோப்பு போட்டு கழுவுதல்.
பொட்டாசியம் பெர்மாங்கனேட் நீர் சிறந்த கிருமி நாசினி தான்
ஆனால் அதன் வாடை எனக்கு பிடிக்காது.
ரமணியன்
வெளியில் இருந்து வந்தால் கை /வாய் /முகம் சோப்பு போட்டு கழுவுதல்.
பொட்டாசியம் பெர்மாங்கனேட் நீர் சிறந்த கிருமி நாசினி தான்
ஆனால் அதன் வாடை எனக்கு பிடிக்காது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
இப்படித்தான் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வரும்..... விடுபட்டதைஎல்லாம் நினைவுக்கு வரும்போதெல்லாம் பதிவிடுங்கள்.T.N.Balasubramanian wrote:மறந்து போன /விடுபட்ட செய்திகள்.
வெளியில் இருந்து வந்தால் கை /வாய் /முகம் சோப்பு போட்டு கழுவுதல்.
பொட்டாசியம் பெர்மாங்கனேட் நீர் சிறந்த கிருமி நாசினி தான்
ஆனால் அதன் வாடை எனக்கு பிடிக்காது.
ரமணியன்
அதென்ன வாய்க்கு தனியாக சோப்பு....? முகம் என்றால் வாயும் சேர்த்து தானே ஐயா...
(சும்மா... ஒரு clearification க்காக கேட்டேன். ஒருவேளை நமக்கு தெரியாமே ஏதாவது மாத்திட்டாங்களோ-ன்னு.....)
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|