புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Today at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10 
120 Posts - 53%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10 
81 Posts - 36%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10 
2 Posts - 1%
eraeravi
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10 
1 Post - 0%
D. sivatharan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10 
1 Post - 0%
PriyadharsiniP
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10 
1 Post - 0%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10 
16 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10 
9 Posts - 1%
jairam
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 2 of 61 Previous  1, 2, 3 ... 31 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jul 30, 2020 11:33 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-22-புல்லறிவாண்மை -848

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்


தெளிவுரை
தனக்கு நன்மையானவற்றைப் பிறர் ஏவினாலும் செய்யாதவனாய்,
தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர்
போகுமளவும் ஒரு நோயாகும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jul 30, 2020 11:53 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-22-புல்லறிவாண்மை -849

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
காணாதாற் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாந் தான்கண்டா வாறு

தெளிவுரை
அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பான் தானே அறிவில்லாதவனாய் நிற்பான்; அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுள்ளவனாய்த் தோன்றுவான்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jul 30, 2020 12:15 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-22-புல்லறிவாண்மை -850

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வைய
தலகையா வைக்கப் படும்


தெளிவுரை
உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற
ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jul 31, 2020 12:41 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-23-இகல் -851

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கு நோய்


தெளிவுரை
எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய
தீய பண்பை வளர்க்கும் நோய் இகல் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jul 31, 2020 4:37 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-23-இகல் -852

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை


தெளிவுரை
ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும், தான் இகல் கொண்டு அவனுக்குத் துன்பம் செய்யாதிருத்தல் சிறந்தது.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jul 31, 2020 4:53 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-23-இகல் -853

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
இகலென்னும் எவ்வநோய் நீக்கிற் தவலில்லாத்
தாவில் விளக்கந் தரும்


தெளிவுரை
ஒருவன் இகல் என்று சொல்லப்படும் துன்ப நோயை நீக்கிவிட்டால்.
அஃது அவனுக்கு அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Aug 03, 2020 10:42 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-23-இகல் -854

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னுந்
துன்பத்துட் துன்பங் கெடின்


தெளிவுரை
இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால்,
அஃது ஒருவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தைக் கொடுக்கும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Aug 03, 2020 11:13 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-23-இகல் -855

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிகலூக்குந் தன்மை யவர்


தெளிவு
தம்மோடு பிறர் மாறுபட்டு எதிர்த்தால் அதனைப் பொருட்படுத்தாது
பண்புடன் நடப்பவரை யாரேவெல்ல வல்லார்?



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Aug 03, 2020 11:27 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-23-இகல் -856

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலுங் கெடலு நணித்து


தெளிவுரை
இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய
வாழ்க்கை தவறிப்போதலும் அழிதலும் விரைவில் உள்ளனவாம்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Aug 03, 2020 11:46 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-23-இகல் -857

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
மிகன்மேவன் மெய்ப்பொருள் காணார் இகன்மேவன்
இன்னா வறிவி னவர்.

தெளிவுரை
இகலை விரும்புகின்ற தீய அறிவை உடையவர் வெற்றி பொருந்துதலுக்குக்
காரணமான உண்மைப் பொருளை அறியமாட்டார்.



[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 2 of 61 Previous  1, 2, 3 ... 31 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக