புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன்
Page 1 of 1 •
-
ஒரு காலத்தில் ஒரு பணக்கார வியாபாரி வாழ்ந்து
வந்தார்.
அவர் பிறவிப் பணக்காரர் அல்ல.
அவரது பெற்றோர்கள் அவருக்கு சிறிதளவு சொத்துக்களையே
விட்டுச் சென்றனர்.
அதனால் இரவு பகல் கடினமாக உழைத்து பணம் சேர்த்தார்.
இறுதியில் எண்பது ஒட்டகங்களுக்கு உரிமையாளரானார்.
இந்த ஒட்டகங்களை மற்ற வணிகர்களுக்கு வாடகைக்கு
கொடுத்து பணம் சம்பாதித்து வந்தார்.
ஒட்டகங்கள் வாடகைக்கு போகாத நாட்களில் அந்த ஒட்டகப்
பாலை விற்று பணம் சேர்த்து வந்தார்.
ஒட்டகங்களை வாடகைக்கு எடுக்கும் வியாபாரிகள் அந்த
ஒட்டகங்களில் சரக்கு ஏற்றி வெளியூருக்கு கொண்டு சென்று
வியாபாரம் செய்து வந்தார்கள்.
ஒரு நாள் அந்த வியாபார் தன்னிடமிருந்த எண்பது
ஒட்டகங்களையும் அழைத்துக்கொண்டு ஒரு நகரத்தை
நோக்கிச் சென்றார்.
நகரத்தின் அழகையெல்லாம் ரசித்துக் கொண்டே வந்தார்.
நீண்ட பயணத்தினால் களைப்படைந்த அந்த வியாபாரி
தனிமையான ஓர் இடத்தில் ஒய்வு எடுக்க தங்கினார்.
அந்த சமயத்தில் எங்கிருந்தோ ஒரு துறவி வந்தார்.
அந்தத் துறவி வியாபாரியிடம் `உனக்கு பெரும் செல்வத்தை
அடைய ஆசை இருக்கிறதா?’ என்று கேட்டார்.
துறவி இப்படி கேட்டதும் வியாபாரிக்கு ஒரே திகைப்பு!
இப்படியும் ஒருவர் வந்து கேட்பாரா?’ என்று வியந்து போனான்
வியாபாரி.
துறவி மேலும் தொடர்ந்தார். `இங்கிருந்து சற்று தூரத்தில்
ஒரு மிகப்பெரிய செல்வக் குவியல் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
நீ உனது எண்பது ஒட்டகங்களின் மீது சரக்குகளை நிரப்பினாலும்,
அதில் பாதிக்கு மேல் மீதமிருக்கும். உன்னால் கொண்டு போக
முடியாத அளவு செல்வம் அங்கே மறைத்து வைக்கப்பட்டுள்ளது’
மகிழ்ச்சியடைந்தான் வியாபாரி, ` ஐயா! நீங்கள் துறவியாகி
விட்டதால் இந்த உலகத்து செல்வம் உங்களுக்கு ஒரு பொருட்டே
அல்ல. அந்தச் செல்வக் குவியல் எங்கே இருக்கிறது என்று
சொல்லுங்கள். நான் எனது ஒட்டகங்களின் மீதுள்ள சாக்குகளில்
அதை நிரப்புகிறேன்.
பின் தங்கம் நிரப்பிய ஒரு ஒட்டகத்தை உங்களுக்கு பரிசாகத்
தருகிறேன்’.என்றார்.
துறவி சிரித்தார் ` நீ செய்வது அநியாயம் என்று உனக்குத்
தோன்றவில்லையா ? செல்வக்குவியல் இருக்கும் இடத்தை நான்
உனக்குச் சொல்லப்போகிறேன். அதனால் தங்கத்தால் நிரப்பப்பட்ட
நாற்பது ஒட்டகங்களை நீ எனக்குத் தரவேண்டும்.
நாற்பது ஒட்டகங்களை எனக்குக் கொடுத்தால் உனக்கு இன்னும்
ஆயிரம் ஒட்டகங்கள் கிடைக்கச் செய்வேன்’ என்றார் துறவி.
வியாபாரியும் ஒத்துக் கொண்டான்.
இருவரும் பொக்கிஷம் இருக்கும் இடத்தை நோக்கி பயணம்
செய்தனர்.
இருபுறமும் மலைகளால் மூடப்பட்ட ஒரு பள்ளத்தாக்கை
அடைந்தனர். ஒட்டகங்களால் உள்ளே செல்ல முடியவில்லை.
`ஒட்டகங்களை படுத்துக் கொள்ளச் சொல்’ என்றார் துறவி.
பின் அதன் மீது காய்ந்த மரத்துண்டில் நெருப்பை பற்ற வைத்து
அதன்மீது வாசனை திரவியத்தை ஊற்றினார். அதிலிருந்து ஒரு
பெரிய புகை எழும்பியது.
துறவி அந்தப் புகையை இரண்டாகப் பிளந்தார்.
அதன் நடுவிலிருந்து ஓர் அழகான அரண்மனை தோன்றியது.
அந்த அரண்மனைக்குள் அவசரமாக நுழைந்தார் வியாபாரி.
எல்லா இடங்களிலும் தங்கம் கொட்டிக் கிடப்பதைக் கண்டதும்
வியாபாரியால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தார்.
தங்க நாணயங்களையும், நகைகளையும் குவியல் குவியலாக
ஒட்டகங்களின் மீது ஏற்றினார்.
கிளம்பும் நேரம் வந்த போது அரண்மனையின் ஒரு மூலையிலிருந்து
ஒரு ஜாடி ஒன்றை துறவி எடுத்தார்.
`நான் இதனை எடுத்துக்கொள்கிறேன். இதில் அற்புதமான ஒரு
களிம்பு ஒன்று இருக்கிறது’ என்றார்.
வியாபாரிக்குத் துறவி சொன்னதில் எந்த வித ஆர்வமும்
ஏற்படவில்லை.
அத்தனை தங்கத்துடன் வீடு திரும்ப விரும்பினார்.
ஒத்துக் கொண்டபடி துறவிக்கு ஒட்டகங்களைக் கொடுத்தான்.
இருவரும் பிரிந்து சென்றனர்.
சிறிது தூரம் சென்றதும் `ஒரு துறவி நாற்பது ஒட்டகங்களை
வைத்துக்கொண்டு என்ன செய்வார்? என்று யோசித்தான்
வியாபாரி.. துறவியிடம் ஒடினான்.
`ஐயா! தங்களுக்கு ஒட்டகச் சவாரி கடினம் என்று நினைக்கிறேன்.
நாற்பது ஒட்டகங்களை தங்களால் சமாளிக்க முடியாது.
பத்து ஒட்டகங்களை எனக்கு தந்தால் என்ன ? என்று கேட்டான்.
துறவியும் யோசிக்காமல் பத்து ஒட்டகங்களை வியாபாரிக்கு
கொடுத்துவிட்டார்.
ஆனால் பேராசை வியாபாரியை விடவில்லை.
சிறிது தூரம் சென்றதும் மறுபடியும் துறவியிடம் ஓடி வந்தான்.
இன்னும் பத்து ஒட்டகங்களைக் கேட்டான்.
துறவியும் யோசிக்காமல் இன்னும் பத்து ஒட்டகங்களை
வியாபாரிக்குக் கொடுத்தார்.
சிறிது தூரம் சென்ற வியா பாரிக்கு மறுபடியும் சபலம் தட்டியது.
மறுபடியும் துறவியிடம் ஓடினான்.
இன்னும் பத்து ஒட்டகங்களை தரும்படி கேட்டான்.
அவரும் தயங்காமல் பத்து ஒட்டகங்களை கொடுத்தார்.
அடுத்த முறையும் போய் மீதமிருந்த பத்து
ஒட்டகங்களையும் வாங்கி வந்தான் வியாபாரி.
இப்போது வியாபாரிக்கு இன்னும் பேராசை.
அவர் வைத்திருக்கும் ஜாடிக்குள் என்ன இருக்கும் ? என்று
நினைத்தான்.
அவரிடம் போய் `ஐயா அந்த ஜாடியை எனக்குத் தரவேண்டும்’
என்று கேட்டான்.
துறவி சொன்னான் `இந்த ஜாடியில் இருக்கும் களிம்பை
இடது கண்ணில் தடவினால் உலகத்து பொக்கிஷங்கள்
அனைத்தும் தெரியும். இன்னொரு கண்ணில் தடவினால்
இரு கண்களும் குருடாகிவிடும்’ என்றார்.
அப்படியே இடது கண்ணில் தடவினான். பொக்கிஷம் தெரிந்தது.
இன்னொரு கண்ணிலும் தடவினால் என்னாகும் என்று அடுத்த
கண்ணிலும் தடவினான்.
அவன் பேராசையினால் அவன் குருடாகிப் போனான்.
---------------
நன்றி- தினமலர் (நெல்லை)
அந்த அரண்மனைக்குள் அவசரமாக நுழைந்தார் வியாபாரி.
எல்லா இடங்களிலும் தங்கம் கொட்டிக் கிடப்பதைக் கண்டதும்
வியாபாரியால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தார்.
தங்க நாணயங்களையும், நகைகளையும் குவியல் குவியலாக
ஒட்டகங்களின் மீது ஏற்றினார்.
கிளம்பும் நேரம் வந்த போது அரண்மனையின் ஒரு மூலையிலிருந்து
ஒரு ஜாடி ஒன்றை துறவி எடுத்தார்.
`நான் இதனை எடுத்துக்கொள்கிறேன். இதில் அற்புதமான ஒரு
களிம்பு ஒன்று இருக்கிறது’ என்றார்.
வியாபாரிக்குத் துறவி சொன்னதில் எந்த வித ஆர்வமும்
ஏற்படவில்லை.
அத்தனை தங்கத்துடன் வீடு திரும்ப விரும்பினார்.
ஒத்துக் கொண்டபடி துறவிக்கு ஒட்டகங்களைக் கொடுத்தான்.
இருவரும் பிரிந்து சென்றனர்.
சிறிது தூரம் சென்றதும் `ஒரு துறவி நாற்பது ஒட்டகங்களை
வைத்துக்கொண்டு என்ன செய்வார்? என்று யோசித்தான்
வியாபாரி.. துறவியிடம் ஒடினான்.
`ஐயா! தங்களுக்கு ஒட்டகச் சவாரி கடினம் என்று நினைக்கிறேன்.
நாற்பது ஒட்டகங்களை தங்களால் சமாளிக்க முடியாது.
பத்து ஒட்டகங்களை எனக்கு தந்தால் என்ன ? என்று கேட்டான்.
துறவியும் யோசிக்காமல் பத்து ஒட்டகங்களை வியாபாரிக்கு
கொடுத்துவிட்டார்.
ஆனால் பேராசை வியாபாரியை விடவில்லை.
சிறிது தூரம் சென்றதும் மறுபடியும் துறவியிடம் ஓடி வந்தான்.
இன்னும் பத்து ஒட்டகங்களைக் கேட்டான்.
துறவியும் யோசிக்காமல் இன்னும் பத்து ஒட்டகங்களை
வியாபாரிக்குக் கொடுத்தார்.
சிறிது தூரம் சென்ற வியா பாரிக்கு மறுபடியும் சபலம் தட்டியது.
மறுபடியும் துறவியிடம் ஓடினான்.
இன்னும் பத்து ஒட்டகங்களை தரும்படி கேட்டான்.
அவரும் தயங்காமல் பத்து ஒட்டகங்களை கொடுத்தார்.
அடுத்த முறையும் போய் மீதமிருந்த பத்து
ஒட்டகங்களையும் வாங்கி வந்தான் வியாபாரி.
இப்போது வியாபாரிக்கு இன்னும் பேராசை.
அவர் வைத்திருக்கும் ஜாடிக்குள் என்ன இருக்கும் ? என்று
நினைத்தான்.
அவரிடம் போய் `ஐயா அந்த ஜாடியை எனக்குத் தரவேண்டும்’
என்று கேட்டான்.
துறவி சொன்னான் `இந்த ஜாடியில் இருக்கும் களிம்பை
இடது கண்ணில் தடவினால் உலகத்து பொக்கிஷங்கள்
அனைத்தும் தெரியும். இன்னொரு கண்ணில் தடவினால்
இரு கண்களும் குருடாகிவிடும்’ என்றார்.
அப்படியே இடது கண்ணில் தடவினான். பொக்கிஷம் தெரிந்தது.
இன்னொரு கண்ணிலும் தடவினால் என்னாகும் என்று அடுத்த
கண்ணிலும் தடவினான்.
அவன் பேராசையினால் அவன் குருடாகிப் போனான்.
---------------
நன்றி- தினமலர் (நெல்லை)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பேராசை பெருநஷ்டம் உலக நியதியும் கூட
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|