புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_c10செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_m10செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_c10செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_m10செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_c10செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_m10செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_c10செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_m10செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_c10 
1 Post - 3%
Guna.D
செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_c10செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_m10செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_c10செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_m10செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_c10செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_m10செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_c10செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_m10செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_c10 
17 Posts - 4%
prajai
செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_c10செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_m10செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_c10செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_m10செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_c10செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_m10செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_c10 
9 Posts - 2%
jairam
செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_c10செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_m10செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_c10செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_m10செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_c10 
4 Posts - 1%
Jenila
செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_c10செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_m10செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_c10 
4 Posts - 1%
Rutu
செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_c10செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_m10செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 30, 2020 6:59 pm

செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Tamil_News_large_2604438
சென்னை:
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட
ஊரடங்கு செப்.,30 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ள
போதிலும், இபாஸ் முறை ரத்து செய்யப்படுவதாகவும்,
பஸ்கள் இயங்கவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதித்துள்ளதுடன்,
ஞாயிற்றுகிழமைகளில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு ரத்து
செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கை :

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு,
பல்வேறு தளர்வுகளுடன் ஆக.,31 வரை நீட்டிக்கப்பட்டது.
29 ம் தேதி கலெக்டர்களுடனும், மருத்துவ மற்றும் சுகாதார
நிபுணர்களுடனும் நடத்தப்பட்ட ஆலோசனை அடிப்படையில்,
தற்போதுள்ள ஊரடங்கு, பல்வேறு தளர்வுகளுடன் 30.9.2020 வரை
நீட்டிக்கப்படுகிறது.

எனினும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை
கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில்
கொண்டும், தமிழகம் முழுவதம் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர
மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தளர்வுகளுடன்,
கீழ்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

1.தமிழகம் முழுவதும் இபாஸ் முறை ரத்து செய்யப்படுகிறது .
எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம்,
ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழகத்திற்கு வருவதற்கு
இபாஸ் முறை தொடரும்.

ஆதார், பயணச்சீட்டு, தொலைபேசி எண்ணுடன் இபாஸ் விண்ணப்பித்த
அனைவருக்கும் கணினி மூலம் சுய அனுமதி உடனடியாக பெறும்
வகையில் இ -பாஸ் வழங்கப்படும்.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 30, 2020 7:01 pm


2. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொது மக்கள்
தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கான வழிகாட்டு
நெறிமுறைகள் வெளியிடப்படும்.

இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசனத்திற்கு வரும்
அதிகபட்ச பக்தர்களின் எண்ணிக்கை நிர்ணயம்
செய்யப்படுவதுடன், வழிபாட்டு தலங்களின் உள்ளே,
கர்ப்பகிரகம் போன்ற புனித இடத்திற்கு ஒரே நேரத்தில்
குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் செல்ல
அனுமதிக்கப்படுவார்கள்.

வழிபாட்டு தலங்களுக்கு பொது மக்கள் தரிசனம் இரவு
8:00 மணி வரை மட்டுமே அனுமதி

3. மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பஸ் சேவை,
சென்னையில் பெருநகர போக்குவரத்து சேவை 1.9.2020 முதல்
வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்
படுகிறது.

4. சென்னை மெட்ரோ ரயில் சேவை 7.9.2020 இயக்கப்படும்.
இதற்கான வழிகாட்டு நடைமுறைகளுடன் அனுமதிக்கப்படும்.

5.வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய
கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் மத்திய அரசின்
குளிர்சாதன வசதி குறித்த வழிகாட்டு நடைமுறைகளை
பின்பற்றியும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை
பின்பற்றியும் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

எனினும், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் இயக்க
தடை தொடரும்

6. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும்
இரவு 8:00 வரை இயங்க அனுமதிக்கப்படும்.

7. அரசால், ஏற்கனவே நிலையான வழிகாட்டு நடைமுறைகளை
பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை
6: 00 மணி முதல் இரவு 8:00 வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.
பார்சல் சேவை இரவு 9 மணி வரை இயங்க அனுமதி

8. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகள்
மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 ச தவீத
பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும்,
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தவிர்க்க இயலாத பணிகள்
மேற்கொள்ளும் பணியாளர்களை தவிர பிற பணியாளர்களை
வீட்டில் இருந்தே பணிபுரிய ஊக்குவிக்க கொள்ளப்படுகிறார்கள்

9. தூங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள், ரிசார்ட்கள், கேளிக்கை
விடுதிகள் மற்றும் பிற விருந்தோம்பல் சேவைகள் நிலையான
வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்
படுகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 30, 2020 7:04 pm


10. உடற்பயிற்சி மற்றும் அனைத்து விளையாட்டு
பயிற்சிகளுக்காக பூங்காக்கள் மற்றும் விளையாட்டு
மைதானங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை
பின்பற்றி திறக்க அனுமதிக்கப்படுகிறது
எனினும், விளையாட்டுமைதானங்களில் பார்வையாளர்களுக்கு
அனுமதி கிடையாது.

11. திறன் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்கள் நிலையான
வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 21.9.2020 முதல்
திறக்கலாம்

12. தற்போது 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கும் அரசு
அலுவலகங்கள், 1.9.2020 முதல் 100 சதவீத பணியாளர்களுடன்
இயங்கும். எனினும் தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில்,
தொழிற்சாலை போன்ற பணியிடங்களிலும், கொரோனா தடுப்பு
அலுவலர் ஒருவரை தொடர்பு அலுவலராக நியமித்து, முறையான
வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதையும், நோய் தொற்று
உள்ளவர்கள் அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்கவும், அறிகுறி
உள்ளவர்களை உடனுக்குடன் பரிசோதனை செய்வதை உறுதி
படுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

13. வங்கிகள் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள் 100 சதவீத
பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

14. நீலகிரி, கொடைக்கானல் , மற்றும் ஏற்காடு போன்ற மலை
வாசஸ்தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்வதை
கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர் அனுமதியுடன் இபாஸ் பெற்று
செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

15. திரைப்பட தொழிலுக்கு படப்பிடிப்புகளுக்குஉரிய வழிகாட்டி
நெறிமுறைகள் உட்பட்டு ஒரே சமயத்தில் 75 நபர்களுக்கு
மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
படப்பிடிப்பின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

16. ஞாயிற்று கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த
முழு ஊரடங்கு செப்., மாதம் முதல் ரத்து செய்யப்படுகிறது.

17.மாநிலங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து
அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டும் செயல்படும்.
எனினும், மாநிலத்திற்குள் பயணியர் ரயில்கள் செயல்பட
15.9.2020 வரை அனுமதியில்லை. 15ம் தேதிக்கு பிறகு,
தமிழகத்திற்குள் பயணியர் ரயில்கள் அனுமதிப்பது பற்றி
சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்

18. விமான போக்குவரத்து மூலம் பயணிக்கும் வெளிநாட்டு
பயணிகள் மற்றும் உள்ளூர் பயணிகள், ரயில் போக்குவரத்து
மூலம் பயணிக்கும் பிற மாநில பயணிகள், தனிமைபடுத்துதல்
மற்றும் கொரோனா தொற்றை கண்டறிதலுக்கான புதிய
நடைமுறை வெளியிடப்படும்.

19, தற்போது சென்னை விமான நிலையத்தில் வெளி
மாநிலங்களில் இருந்து 25 விமானங்கள் தரையிறங்க
அனுமதித்துள்ள நிலையில், இனி 50 விமானங்கள் வரை
தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது.

இதுதவிர கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய
விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க தற்போது
அனுமதிக்கப்பட்டுள்ள நிலை தொடரும்

* மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறை சட்டம் 144ன் கீழ்
பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற
தடை உத்தரவு தொடரும்.

தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில்
தற்போதுள்ள நடைமுறைகளின்படி எந்தவிதமான தளர்களுமின்றி
ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும்
செயல்பாடுகளுக்கான தடைகள் மறு உத்தரவு வரும் வரை
தொடரும்

* பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவுனங்கள் மற்றும்
அனைத்து கல்வி நிறுவனங்கள், எனினும், இந்நிறுவனங்கள்
இணைய வழி கல்வி கற்றலை தொடர்வதுடன் அதனை
ஊக்குவிக்கலாம்

* திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்கள்,
பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் கடற்கரை, உயிரிழல்
பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் சுற்றுலா தலங்கள் போன்ற
பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள்

* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட
வழித்தடங்களை தவிரவ சர்வதேச விமான போக்குவரத்திற்கான
தடை நீடிக்கும்

* புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து

*மதம்சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு,
கலாசார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும்
ஊர்வலங்கள் நடத்த உள்ள தடை தொடரும்.
--
தினமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 30, 2020 7:04 pm


10. உடற்பயிற்சி மற்றும் அனைத்து விளையாட்டு
பயிற்சிகளுக்காக பூங்காக்கள் மற்றும் விளையாட்டு
மைதானங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை
பின்பற்றி திறக்க அனுமதிக்கப்படுகிறது
எனினும், விளையாட்டுமைதானங்களில் பார்வையாளர்களுக்கு
அனுமதி கிடையாது.

11. திறன் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்கள் நிலையான
வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 21.9.2020 முதல்
திறக்கலாம்

12. தற்போது 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கும் அரசு
அலுவலகங்கள், 1.9.2020 முதல் 100 சதவீத பணியாளர்களுடன்
இயங்கும். எனினும் தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில்,
தொழிற்சாலை போன்ற பணியிடங்களிலும், கொரோனா தடுப்பு
அலுவலர் ஒருவரை தொடர்பு அலுவலராக நியமித்து, முறையான
வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதையும், நோய் தொற்று
உள்ளவர்கள் அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்கவும், அறிகுறி
உள்ளவர்களை உடனுக்குடன் பரிசோதனை செய்வதை உறுதி
படுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

13. வங்கிகள் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள் 100 சதவீத
பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

14. நீலகிரி, கொடைக்கானல் , மற்றும் ஏற்காடு போன்ற மலை
வாசஸ்தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்வதை
கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர் அனுமதியுடன் இபாஸ் பெற்று
செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

15. திரைப்பட தொழிலுக்கு படப்பிடிப்புகளுக்குஉரிய வழிகாட்டி
நெறிமுறைகள் உட்பட்டு ஒரே சமயத்தில் 75 நபர்களுக்கு
மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
படப்பிடிப்பின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

16. ஞாயிற்று கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த
முழு ஊரடங்கு செப்., மாதம் முதல் ரத்து செய்யப்படுகிறது.

17.மாநிலங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து
அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டும் செயல்படும்.
எனினும், மாநிலத்திற்குள் பயணியர் ரயில்கள் செயல்பட
15.9.2020 வரை அனுமதியில்லை. 15ம் தேதிக்கு பிறகு,
தமிழகத்திற்குள் பயணியர் ரயில்கள் அனுமதிப்பது பற்றி
சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்

18. விமான போக்குவரத்து மூலம் பயணிக்கும் வெளிநாட்டு
பயணிகள் மற்றும் உள்ளூர் பயணிகள், ரயில் போக்குவரத்து
மூலம் பயணிக்கும் பிற மாநில பயணிகள், தனிமைபடுத்துதல்
மற்றும் கொரோனா தொற்றை கண்டறிதலுக்கான புதிய
நடைமுறை வெளியிடப்படும்.

19, தற்போது சென்னை விமான நிலையத்தில் வெளி
மாநிலங்களில் இருந்து 25 விமானங்கள் தரையிறங்க
அனுமதித்துள்ள நிலையில், இனி 50 விமானங்கள் வரை
தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது.

இதுதவிர கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய
விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க தற்போது
அனுமதிக்கப்பட்டுள்ள நிலை தொடரும்

* மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறை சட்டம் 144ன் கீழ்
பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற
தடை உத்தரவு தொடரும்.

தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில்
தற்போதுள்ள நடைமுறைகளின்படி எந்தவிதமான தளர்களுமின்றி
ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும்
செயல்பாடுகளுக்கான தடைகள் மறு உத்தரவு வரும் வரை
தொடரும்

* பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவுனங்கள் மற்றும்
அனைத்து கல்வி நிறுவனங்கள், எனினும், இந்நிறுவனங்கள்
இணைய வழி கல்வி கற்றலை தொடர்வதுடன் அதனை
ஊக்குவிக்கலாம்

* திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்கள்,
பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் கடற்கரை, உயிரிழல்
பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் சுற்றுலா தலங்கள் போன்ற
பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள்

* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட
வழித்தடங்களை தவிரவ சர்வதேச விமான போக்குவரத்திற்கான
தடை நீடிக்கும்

* புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து

*மதம்சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு,
கலாசார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும்
ஊர்வலங்கள் நடத்த உள்ள தடை தொடரும்.
--
தினமலர்


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Aug 31, 2020 12:00 am

சூப்பருங்க நடப்பதெல்லாம் நன்மைக்கே




செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Mசெப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Uசெப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Tசெப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Hசெப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Uசெப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Mசெப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Oசெப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Hசெப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Aசெப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Mசெப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு Eசெப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக