புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழி காட்டிய வானர வீரர்! Poll_c10வழி காட்டிய வானர வீரர்! Poll_m10வழி காட்டிய வானர வீரர்! Poll_c10 
64 Posts - 50%
heezulia
வழி காட்டிய வானர வீரர்! Poll_c10வழி காட்டிய வானர வீரர்! Poll_m10வழி காட்டிய வானர வீரர்! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
வழி காட்டிய வானர வீரர்! Poll_c10வழி காட்டிய வானர வீரர்! Poll_m10வழி காட்டிய வானர வீரர்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வழி காட்டிய வானர வீரர்! Poll_c10வழி காட்டிய வானர வீரர்! Poll_m10வழி காட்டிய வானர வீரர்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வழி காட்டிய வானர வீரர்! Poll_c10வழி காட்டிய வானர வீரர்! Poll_m10வழி காட்டிய வானர வீரர்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வழி காட்டிய வானர வீரர்! Poll_c10வழி காட்டிய வானர வீரர்! Poll_m10வழி காட்டிய வானர வீரர்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வழி காட்டிய வானர வீரர்! Poll_c10வழி காட்டிய வானர வீரர்! Poll_m10வழி காட்டிய வானர வீரர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழி காட்டிய வானர வீரர்! Poll_c10வழி காட்டிய வானர வீரர்! Poll_m10வழி காட்டிய வானர வீரர்! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழி காட்டிய வானர வீரர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 31, 2020 8:26 am

வழி காட்டிய வானர வீரர்! 13282986471482666643328659794veeran
-

ராமர் கோவிலுக்குச் சென்ற துளசிதாசர் தியானத்தில் ஆழ்ந்தார். நீண்ட நேரம் கழித்தே கண் விழித்தார். நள்ளிரவு ஆகி விட்டது. அதன்பின் காட்டுப்பாதையில் தன் குடிசைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் ஒரு புளியமரத்தைக் கடக்கும் போது திடீரென சிரிப்பொலி கேட்டது. திடுக்கிட்ட துளசிதாசர் பயத்தில் அப்படியே நின்று விட்டார்.

“துளசிதாசா…பயப்படாதே” என்று குரல் கேட்டது.

நிமிர்ந்து பார்த்தார். ஏதும் தென்படவில்லை.

“நான் உன் கண்ணுக்குத் தெரியமாட்டேன்” என்றது அக்குரல்.

“நீங்கள் யார்?” என்று கேட்டார் துளசிதாசர்.

“நான் ஒரு வேதம் கற்ற அந்தணன். கற்ற வித்தையைப் பிறருக்குக் கற்றுக்

கொடுக்காத பாவத்தால், பேயாய் அலைகிறேன். நீயும் என்னைப் போல வேத சாஸ்திரத்தில் வல்லவனாக இருக்கிறாய். ஏதாவது உதவி வேண்டுமானால் செய்கிறேன்,” என்றது அந்தக் குரல்.

“ராமரை நேரில் தரிசிக்க வேண்டும். இதுவே என் விருப்பம்,” என்றார் துளசிதாசர்.

“இது என் சக்திக்கு மீறிய செயல். இருந்தாலும் ஒரு வழி சொல்கிறேன்.

நாராயண க்ஷேத்திரம் என்னும் ஊரில் ராமாயண கதாகாலட்சேபம் நடக்கிறது. அங்கே முதியவர் வேடத்தில் ஆஞ்ச நேயரும் தினமும் வருகிறார். அவரைப் பார்த்தால் விருப்பம் நிறைவேறும்” என்றது அக்குரல்.

துளசிதாசர் அந்த குரலுக்கு நன்றி சொன்னார்.

மறுநாளே நாராயண க்ஷேத்திரம் சென்றார். ராம பட்டாபிஷேக வர்ணனை

நடந்தது. துளசிதாசர் அங்கு இருக்கும் கூட்டத்தில் முதியவர் ஒவ்வொருவராக நோட்டம் விட்டார். கட்டுமஸ்தான தேகத்துடன் ஒருவர் இருப்பதைக் கண்டார். “இவர் தான் ராமபக்தரான ஆஞ்சநேயர்’ என்று துளசிதாசரின் மனதிற்கு தோன்றியது.

கூட்டம் கலைந்ததும், துளசிதாசர் முதியவரைப் பின்தொடர்ந்தார்.

அவரின் காலைப் பிடித்துக் கொண்டு, “அஞ்சனை மைந்தரே! என் மீது இரக்கம் காட்டுங்கள். ராம தரிசனத்திற்கு வழிகாட்டுங்கள்,” என்று வேண்டினார்.

துளசிதாசருக்கு ஆசியளித்த முதியவர், “சித்திர குகைக்குச் சென்று தங்கினால் ராம தரிசனம் கிடைக்கும்” என்று சொல்லி மறைந்தார்.

அங்கிருந்து துளசிதாசர், காமத்கிரி மலைப்பகுதியிலுள்ள சித்திர குகைக்குப் பயணமானார். அங்கு தங்கி ராமனை தியானித்து வந்தார்.

ஒரு நாள் கனவில் தோன்றிய ஆஞ்சநேயர், “துளசிதாசா! நாளையே ராமனையே தரிசிக்கும் பேறு பெறுவாய்” என ஆசியளித்தார்.

மறுநாள் அதிகாலையில் எழுந்த துளசிதாசர் நீராடி தயாரானார்.

சந்தனக்கட்டையை அரைத்து சந்தனக் குழம்பு தயாரித்து விட்டு வாசலில் காத்திருந்தார். அவரை நோக்கி கையில் வில்லும், தோளில் அம்புமாக சிறுவன் வடிவில் ராமனே நேரில் வந்தார்.

துளசிதாசர் மெய்மறந்து நின்றார். அவரிடம், “எனக்கு தாங்கள் சந்தனத் திலகம் இடுவீர்களா?” என்று கேட்டான் சிறுவன்.

சந்தனத்தை சிறுவனின் கன்னங்களில் தடவிய துளசிதாசர்,
நெற்றியில் திலகமும் இட்டார். ராமரை தரிசிக்க தனக்கு வழி
காட்டிய வானர வீரருக்கு மனதால் நன்றி சொன்ன துளசிதாசர்,
“ராமசரித மானஸ்” என்னும் ராமாயண காவியத்தை இந்தியில்
எழுதினார்.
---
நன்றி- தினமலர் (நெல்லை)

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Aug 31, 2020 5:25 pm

வழி காட்டிய வானர வீரர்! 3838410834 வழி காட்டிய வானர வீரர்! 3838410834



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 31, 2020 6:05 pm

:வணக்கம்: :வணக்கம்:
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக