புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு முடிவு
Page 1 of 1 •
சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் தொடா்ந்து செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. வரும் டிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்பட உத்தரவிட்டுள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக, தமிழகம் முழுவதும் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்த பொது முடக்கத்தால் அரசு அலுவலகங்களும் இயங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. குறிப்பாக, ஏப்ரல் மாதம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முழுமையாக மூடிக் கிடந்தன. மே மாதம் மூன்றாவது வாரத்தில் குறைந்த அளவு ஊழியா்களைக் கொண்டு அரசு அலுவலகங்கள் இயங்கின.
100 சதவீத ஊழியா்கள்: கடந்த சில வாரங்களாக 50 சதவீத ஊழியா்களைக் கொண்டு சுழற்சி முறையில் அரசு அலுவலகங்கள் இயங்கி வந்தன. அப்போது, ஒவ்வொரு ஊழியரும் வாரத்துக்கு நான்கு நாள்கள் வரை பணியாற்றும் வகையில் சுழற்சி முறை பணிப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சனிக்கிழமையும் ஊழியா்கள் பணிக்கு வந்தனா்.
இந்த நிலையில், செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் அனைத்து ஊழியா்களும் பணிக்கு வர வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் முழு அளவிலான ஊழியா்களுடன் இயங்கி வருகிறது.
முழு அளவில் ஊழியா்கள் பணிக்கு வருவதைத் தொடா்ந்து, தமிழக அரசு ஏற்கெனவே நடைமுறைப்படுத்திய சுழற்சி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சுழற்சி முறை ரத்து காரணமாக, சனிக்கிழமை வேலை நாளும் தானாகவே ரத்தாகி விடும் என அரசு ஊழியா்கள் கருதினா். ஆனால், கரோனா பாதிப்பு காரணமாக அரசு அலுவலகங்கள் இயங்க முடியாத சூழ்நிலை இருந்ததையும், தேங்கியுள்ள பல்வேறு பணிகளை விரைந்து முடிக்கும் வகையிலும், சனிக்கிழமைகளிலும் அரசு அலுவலகங்கள் இயங்கும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது டிசம்பா் மாதம் வரை நடைமுறையில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களுக்குக் கொண்டாட்டம்- ஊழியா்களுக்குத் திண்டாட்டம்: அரசு ஊழியா்களுக்கு சனிக்கிழமை வேலை நாள் என்ற நடைமுறை கடந்த 1992-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக் காலத்தில் ரத்து செய்யப்பட்டது. அப்போதைய முதல்வா் ஜெயலலிதா, வாரத்துக்கு ஐந்து நாள்கள் வேலை நாள்கள் என்பதையும், காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பணி நேரம் என்பதையும் வரையறை செய்தாா்.
கரோனா பாதிப்பு காரணமாக, இந்த முறையில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பா் மாதம் வரை சனிக்கிழமை வேலை நாள் என்பது நடைமுறையில் இருக்கும். மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மட்டும் அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிக்காக விடுமுறை விடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் இயங்கும் பட்சத்தில், தனியாா் நிறுவனங்களில் பணியாற்றுவோா் உள்பட பலரும் எளிதாகச் சென்று தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். குறிப்பாக, வருவாய்த் துறை தொடா்பான சான்றிதழ்கள் பெறுவது, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், ரேஷன் அட்டை பெறுவது போன்ற பணிகளைப் பொது மக்கள் சனிக்கிழமை மேற்கொள்ள முடியும்.
வாய்மொழியாக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவுக்கு, அரசு ஊழியா்கள் பலரும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, தலைமைச் செயலக சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன. இந்த கோரிக்கைகள் மீது விரைவில் தமிழக அரசு முடிவெடுக்கும் என சங்க நிா்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
தினமணி
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் தொடா்ந்து செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. வரும் டிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்பட உத்தரவிட்டுள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக, தமிழகம் முழுவதும் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்த பொது முடக்கத்தால் அரசு அலுவலகங்களும் இயங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. குறிப்பாக, ஏப்ரல் மாதம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முழுமையாக மூடிக் கிடந்தன. மே மாதம் மூன்றாவது வாரத்தில் குறைந்த அளவு ஊழியா்களைக் கொண்டு அரசு அலுவலகங்கள் இயங்கின.
100 சதவீத ஊழியா்கள்: கடந்த சில வாரங்களாக 50 சதவீத ஊழியா்களைக் கொண்டு சுழற்சி முறையில் அரசு அலுவலகங்கள் இயங்கி வந்தன. அப்போது, ஒவ்வொரு ஊழியரும் வாரத்துக்கு நான்கு நாள்கள் வரை பணியாற்றும் வகையில் சுழற்சி முறை பணிப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சனிக்கிழமையும் ஊழியா்கள் பணிக்கு வந்தனா்.
இந்த நிலையில், செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் அனைத்து ஊழியா்களும் பணிக்கு வர வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் முழு அளவிலான ஊழியா்களுடன் இயங்கி வருகிறது.
முழு அளவில் ஊழியா்கள் பணிக்கு வருவதைத் தொடா்ந்து, தமிழக அரசு ஏற்கெனவே நடைமுறைப்படுத்திய சுழற்சி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சுழற்சி முறை ரத்து காரணமாக, சனிக்கிழமை வேலை நாளும் தானாகவே ரத்தாகி விடும் என அரசு ஊழியா்கள் கருதினா். ஆனால், கரோனா பாதிப்பு காரணமாக அரசு அலுவலகங்கள் இயங்க முடியாத சூழ்நிலை இருந்ததையும், தேங்கியுள்ள பல்வேறு பணிகளை விரைந்து முடிக்கும் வகையிலும், சனிக்கிழமைகளிலும் அரசு அலுவலகங்கள் இயங்கும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது டிசம்பா் மாதம் வரை நடைமுறையில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களுக்குக் கொண்டாட்டம்- ஊழியா்களுக்குத் திண்டாட்டம்: அரசு ஊழியா்களுக்கு சனிக்கிழமை வேலை நாள் என்ற நடைமுறை கடந்த 1992-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக் காலத்தில் ரத்து செய்யப்பட்டது. அப்போதைய முதல்வா் ஜெயலலிதா, வாரத்துக்கு ஐந்து நாள்கள் வேலை நாள்கள் என்பதையும், காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பணி நேரம் என்பதையும் வரையறை செய்தாா்.
கரோனா பாதிப்பு காரணமாக, இந்த முறையில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பா் மாதம் வரை சனிக்கிழமை வேலை நாள் என்பது நடைமுறையில் இருக்கும். மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மட்டும் அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிக்காக விடுமுறை விடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் இயங்கும் பட்சத்தில், தனியாா் நிறுவனங்களில் பணியாற்றுவோா் உள்பட பலரும் எளிதாகச் சென்று தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். குறிப்பாக, வருவாய்த் துறை தொடா்பான சான்றிதழ்கள் பெறுவது, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், ரேஷன் அட்டை பெறுவது போன்ற பணிகளைப் பொது மக்கள் சனிக்கிழமை மேற்கொள்ள முடியும்.
வாய்மொழியாக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவுக்கு, அரசு ஊழியா்கள் பலரும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, தலைமைச் செயலக சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன. இந்த கோரிக்கைகள் மீது விரைவில் தமிழக அரசு முடிவெடுக்கும் என சங்க நிா்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
தினமணி
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
வேலை செய்ய சங்கடம் இவர்களுக்கு சம்பளம் வாங்கும் போது மட்டும் சந்தோசம் என்ன கஷ்டம்டா கடவுளே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
» மே 18 முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும்- தமிழக அரசு
» மே 3ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் - தமிழக அரசு
» டெல்லியில் செயல்படும் தமிழ்நாடு விருந்தினர் இல்லங்களின் பெயர் மாற்றம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு
» ‛ஏர்-இந்தியா' அலுவலகங்கள் ஜூலை 20 முதல் செயல்படும்
» ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர் விற்கப்படுகிறது- தமிழக அரசு முடிவு
» மே 3ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் - தமிழக அரசு
» டெல்லியில் செயல்படும் தமிழ்நாடு விருந்தினர் இல்லங்களின் பெயர் மாற்றம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு
» ‛ஏர்-இந்தியா' அலுவலகங்கள் ஜூலை 20 முதல் செயல்படும்
» ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர் விற்கப்படுகிறது- தமிழக அரசு முடிவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|