புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_m10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10 
64 Posts - 50%
heezulia
அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_m10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_m10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_m10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_m10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_m10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_m10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_m10அமர்ந்திருக்கும் கருடன்! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமர்ந்திருக்கும் கருடன்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 30, 2020 10:54 pm

அமர்ந்திருக்கும் கருடன்! E_1601129504அமர்ந்திருக்கும் கருடன்! E_1601129500

பெருமாளின் வாகனமான கருடாழ்வார், பெருமாள் சன்னிதி எதிரில், நின்ற நிலையில் வணங்கியபடி காட்சி தருவதை பார்த்திருப்பீர்கள். ஆனால், அமர்ந்த நிலையில் அவரைக் காண வேண்டுமானால், திருவள்ளூர் மாவட்டம், கோயில் பதாகை, சுந்தரராஜப் பெருமாள் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

பிருகு, மார்கண்டயே மகரிஷிகளின் தவத்தை மெச்சி, திருப்புல்லாணி - ராமநாதபுரம், பூரி - ஒடிசா, திருமழிசை - திருவள்ளூர் ஆகிய இடங்களில் காட்சி தந்தார், பெருமாள்.
இது போதாதென்று அவர்கள், உலகிலேயே மிக அருமையான, சேதாரண்ய க்ஷேத்திரத்தில் - துாய்மையான இடத்தில், பூரண சேவை கிடைக்க வேண்டும் என்று, 12 ஆண்டு தவம் செய்தனர்.

அதன்படி, கோயில் பதாகையில் பூரண சேவையளித்தார், பெருமாள். அவர் அழகாக இருந்ததால், சுந்தரராஜ பெருமாள் எனப்பட்டார். 'பதாகை' என்றால், வழி. இந்த ஊர் வழியாக மாசிலாமணீஸ்வரர் கோவிலுக்கு, சோழ மன்னன் ஒருவன் சென்று வருவான். அதனால், இவ்வூர், கோயில் பதாகை என்று, பெயர் பெற்றது.

பெரும்பாலான பெருமாள் கோவில்களில் கருடாழ்வார், பெருமாள் எதிரே, நின்ற நிலையில் தான் காட்சி தருவார். பெருமாளை வாகனங்களில் சுமந்து வரும் போது, ஒரு காலை மண்டியிட்டு, ஒரு காலை சற்று உயர்த்தியிருப்பார். ஆனால், இங்கு தவக்கோலத்தில், அமர்ந்த நிலையில் பெருமாள் எதிரே உள்ளார்.

இது தவிர, நின்ற நிலையிலும் ஒரு கருடாழ்வார், கருவறையின் பின்பக்கம் உள்ளார். இந்தச் சிலை மிகப் பழமையானது. கருடனின் முகம் சற்று வித்தியாசமாக உள்ளது.
மாங்காடு காமாட்சியம்மன், சிவனை அடையும் நோக்கத்தில், ஊசி முனையில் நின்று கடும் தவம் செய்த போது, உலகமே நடுங்கியது. அக்னி பிழம்புகள் வெளிப்பட்டன. அவளது உக்கிரத்தை தணிக்க, சங்கு, சக்கரத்துடன் வந்தார், பெருமாள்.

சக்கரத்தின் வலிமை கண்ட அக்னி, கட்டுக்குள் வந்தது. சக்கரத்தை ஏவும்போது, பெருமாள் எதிரில் நின்றால் தலை போய் விடுமோ என கருதிய கருடாழ்வார், தரையில் அமர்ந்து, தியானம் செய்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில், அமர்ந்த நிலையில் கருடாழ்வார் விக்ரகம் அமைக்கப்பட்டது. இங்குள்ள தாயாரை, சுந்தரவல்லி என்பர்.

ஆண்டாள், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், ஆஞ்சநேயர் மற்றும் நிகமாந்த வேதாந்த தேசிகர் சன்னிதிகளும் உள்ளன.

ஆவடி - ரெட்ஹில்ஸ் வழியில், 3 கி.மீ., துாரத்தில் கோயில் பதாகை உள்ளது. இங்குள்ள ரேஷன் கடை பேருந்து நிறுத்தத்தில் இருந்து, நடந்து செல்லும் துாரத்தில் கோவில் இருக்கிறது.

தி. செல்லப்பா
நன்றி வாரமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Oct 02, 2020 5:17 pm

அமர்ந்திருக்கும் கருடன்! 3838410834 அமர்ந்திருக்கும் கருடன்! 103459460 அமர்ந்திருக்கும் கருடன்! 1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 02, 2020 10:39 pm

நன்றி. ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக