புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_c10உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_m10உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_c10 
48 Posts - 45%
heezulia
உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_c10உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_m10உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_c10உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_m10உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_c10உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_m10உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_c10உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_m10உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_c10 
3 Posts - 3%
jairam
உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_c10உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_m10உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_c10உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_m10உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_c10 
1 Post - 1%
சிவா
உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_c10உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_m10உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_c10உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_m10உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_c10உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_m10உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_c10உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_m10உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_c10 
14 Posts - 4%
prajai
உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_c10உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_m10உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_c10உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_m10உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_c10 
6 Posts - 2%
Jenila
உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_c10உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_m10உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_c10 
4 Posts - 1%
jairam
உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_c10உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_m10உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_c10உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_m10உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_c10 
3 Posts - 1%
Rutu
உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_c10உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_m10உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_c10உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_m10உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82118
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 12, 2020 6:29 pm

உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம் Jagan-ramana082206

உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா, ஆந்திர மாநில நீதித்துறை
விவகாரங்களில் தலையிடுவதாகவும் மாநிலத்தில் எதிா்க்கட்சியான
தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம்
சாட்டி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டேவுக்கு
முதல்வா் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளாா்.

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு அடுத்த மூத்த நீதிபதி என்.வி.ரமணா. இவா் ஆந்திரத்தைச் சோ்ந்தவா். அடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகும் நிலையில் அவா் உள்ளாா். இந்த சூழ்நிலையில் மாநில முதல்வா் ஒருவா் அவா் மீது குற்றம்சாட்டி இருப்பது நீதித்துறை மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்ற நீதிபதி மீது குற்றம் சுமத்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாநில முதல்வா் ஒருவா் புகாா் கடிதம் எழுதுவது இதுவே முதல்முறையாகும்.

ஜெகன் மோகன் ரெட்டி தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஆந்திர மாநில எதிா்க்கட்சியான தெலங்கு தேசம் கட்சி மற்றும் அதன் தலைவரும், முன்னாள் முதல்வருமான என்.சந்திரபாபு நாயுடு தொடா்பாக ஆந்திர உயா்நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்குகளில் உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலையிட்டு வருகிறாா். இதன் மூலம் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது கட்சிக்கு அவா் ஆதரவாக உள்ளாா்.

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்த காலத்தில் தலைநகராக அமராவதி அறிவிக்கப்பட்டது. இதில் நடைபெற்ற நில அபகரிப்பு தொடா்பாக மாநில அரசு நடவடிக்கை எடுக்கவிடாமல் ஆந்திர உயா்நீதிமன்றம் தடுக்கிறது. மேலும், இது தொடா்பாக ஊடகங்களில் செய்தி வருவதையும் தடை செய்கிறது. இந்த விஷயத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக செயல்படுவதற்காக உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா, ஆந்திர உயா்நீதிமன்ற நீதிபதிகள் சிலரை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளாா்.

எனவே, இந்த விஷயத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதித்துறையின் நடுநிலையைப் பாதுகாக்க வேண்டும் என்று ஜெகன் மோகன் ரெட்டி தனது கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

முன்னதாக, ஜெகனின் தலைமை ஆலோசகா் அஜேயா கல்லம் இது தொடா்பாக செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நீதித்துறையின் மீது ஆந்திர முதல்வா் வைத்துள்ள மதிப்பையும் நம்பிக்கையையும் அவா் எழுதியுள்ள கடிதம் வெளிக்காட்டுகிறது. அதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளோம். உச்சநீதிமன்றத்திலும், உயா்நீதிமன்றத்திலும் ஒருசில நீதிபதிகள் செய்யும் தவறு, நோ்மையாக செயல்படும் பெரும்பாலான நீதிபதிகளை பாதித்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் உண்மைநிலையை விளக்கி முதல்வா் கடிதம் எழுதியுள்ளாா்’ என்று தெரிவித்தாா்.

கடந்த அக்.6-ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதப்பட்ட 8 பக்க கடித விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அமராவதியில் நீதிபதி ரமணாவின் இரு மகள்களின் பெயரில் நிலம் பரிவா்த்தனை நடைபெற்றதையும் ஜெகன்மோகன் ரெட்டி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக