புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வணக்கம் Poll_c10வணக்கம் Poll_m10வணக்கம் Poll_c10 
66 Posts - 49%
ayyasamy ram
வணக்கம் Poll_c10வணக்கம் Poll_m10வணக்கம் Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
வணக்கம் Poll_c10வணக்கம் Poll_m10வணக்கம் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
வணக்கம் Poll_c10வணக்கம் Poll_m10வணக்கம் Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
வணக்கம் Poll_c10வணக்கம் Poll_m10வணக்கம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
வணக்கம் Poll_c10வணக்கம் Poll_m10வணக்கம் Poll_c10 
1 Post - 1%
bala_t
வணக்கம் Poll_c10வணக்கம் Poll_m10வணக்கம் Poll_c10 
1 Post - 1%
prajai
வணக்கம் Poll_c10வணக்கம் Poll_m10வணக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வணக்கம் Poll_c10வணக்கம் Poll_m10வணக்கம் Poll_c10 
286 Posts - 42%
heezulia
வணக்கம் Poll_c10வணக்கம் Poll_m10வணக்கம் Poll_c10 
283 Posts - 41%
Dr.S.Soundarapandian
வணக்கம் Poll_c10வணக்கம் Poll_m10வணக்கம் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
வணக்கம் Poll_c10வணக்கம் Poll_m10வணக்கம் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
வணக்கம் Poll_c10வணக்கம் Poll_m10வணக்கம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வணக்கம் Poll_c10வணக்கம் Poll_m10வணக்கம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வணக்கம் Poll_c10வணக்கம் Poll_m10வணக்கம் Poll_c10 
6 Posts - 1%
prajai
வணக்கம் Poll_c10வணக்கம் Poll_m10வணக்கம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வணக்கம் Poll_c10வணக்கம் Poll_m10வணக்கம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
வணக்கம் Poll_c10வணக்கம் Poll_m10வணக்கம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வணக்கம்


   
   
kandansamy
kandansamy
பண்பாளர்

பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Postkandansamy Fri Oct 23, 2020 7:12 pm


வணக்கம் !
யாருக்குன்னு பாக்குறீங்களா ? உங்களுக்குத்தான்!
என்ன திடீர்னு இப்ப வந்து புதுசா ஒரு வணக்கம்?
இதுதானே உங்க சந்தேகம்?
அந்த சந்தேகத்தை இப்போ தீர்த்து வச்சுடறேன் ஒண்ணுமில்லே ...
எனக்குத் தெரிஞ்ச சிலதை உங்க காதுலேயும் போட்டு வைக்கலாம் என்று ஒரு நினைப்பு.

மனுஷன் கேட்கிறது அதிகமா இருக்கணும்ங்கறதுக்குத்தான் ரெண்டு காது !பேசறது குறைச்சலா இருக்கணும்ங்கறதுக்காகத் தான்
ஒரு வாய்.

இப்படி இருக்கிறப்பவே நிலைமை இப்படி இருக்கு... அப்படி இருக்கிறப்போ ஒவ்வொரு மனுஷனுக்கும் ரெண்டு வாய், ஒரு காதுன்னு இருந்தா உலகம் எப்படி இருக்கும்? கொஞ்சம் கற்பனைப் பண்ணிப் பாருங்களேன் அப்புறம் யாரும் தெருவுலே நடமாடவே முடியாது !

அது இருக்கட்டும் இப்ப விஷயத்துக்கு வருவோம் ... இன்னைக்கு முதல் தடவையா எந்த தகவலை உங்களுக்குச் சொல்றது? ம் ... சரி...
இந்த வணக்கம் என்கிற வார்த்தையையே எடுத்துக் கொள்வோமே ! நாம ஒருத்தரை ஒருத்தர் பார்க்கிறப்போ ' வணக்கம்'னு சொல்லிக்கிறோம்... சிலபேர் 'நமஸ்காரம்' னு சொல்லிக்குவாங்க ...என்ன சௌக்கியமா இருக்கியா?... ன்னு கேட்டுக்கறது சிலபேர் வழக்கம்..

இந்தப் பழக்கம் இடத்துக்கு இடம் வித்தியாசப்படுது... நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுது...

வங்காளத்துலே ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டா என்ன சொல்லிக்குவாங்க தெரியுமா ?
ராம் ராம் இப்படித் தான் சொல்லுவாங்க !
இங்கிலீஷ் காரங்க காலை வந்தனம் உங்கள் உடல் எப்படி ?...ம்பாங்க.
அதாவது Good Morning, How do you do ?

எகிப்து நாட்டில் ஒரு வேடிக்கை...
அவங்க எப்படி ஒருத்தருக்கொருத்தர் விசாரிச்சுகிறது தெரியுமா?
"நீங்க எவ்வளவு வியர்வை விடுகிறீர்கள்" ?" எப்படி இருக்கு இது ? பாட்டில் வச்சிகிட்டு அளந்தா சொல்ல முடியும் ? இருந்தாலும்
அவங்க பழக்கம் அது !

சீனாக்காரங்க வேறே விதம்..!
உங்க வயிறு எப்படி இருக்கு சாப்பிட்டீங்களா ? இதுதான் அவங்க விசாரிக்கிற முறை.

ரஷ்யா காரங்க கேக்கறது எப்படி எப்படி தெரியுமா ? நீங்க எப்படி உயிரோட இருக்கீங்க ?"
ஏதோ ஆச்சரியப்பட்டு கேட்கிறது மாதிரி இல்லே மாதிரி இல்லே இது ?

பெர்ஷியர்கள் ___ "உங்கள் நிழல் என்றும் குறையாமல் இருக்க வேண்டும்" அப்படின்னு சொல்லிக்கிறாங்க...
இது கொஞ்சம் பரவாயில்லே !

ஜெர்மனிகாரங்க உங்களைப் பத்தி உங்களுக்கு என்ன தோணுது ? அப்படின்னு கேக்கிறாங்க ...

பிரெஞ்சுக்காரங்க உங்களை எப்படி தூக்கிக்கிட்டு போறீங்க ?" அப்படின்னு கேக்குறாங்க...

நம்ம ஆள்லேயே சில பேரை பார்க்கப்போகும் இதே மாதிரி விசாரிக்கலாம் போல விசாரிக்கலாம் போல மாதிரி விசாரிக்கலாம் போல பார்க்கப்போகும் இதே மாதிரி விசாரிக்கலாம் போல விசாரிக்கலாம் போல தோன்றும் !
அவங்களை துணிச்சலாகவும் நாம கேட்டுடலாம் ... 'உங்க உடம்பை எப்படி தூக்கிக்கிட்டு போறீங்கன்னு !'
விரட்டினா நாம் ஓடியாந்துடலாம்... அவங்களாலே துரத்திக்கிட்டு வந்து நம்மை பிடிக்க முடியாது! இப்படி ஒருத்தரை ஒருத்தர் நலம் விசாரிக்கிறதுங்கறது இடத்துக்கு இடம் வித்தியாசப்படுது. வார்த்தை மட்டும்னு இல்லே செய்கையும் அப்படித்தான்.

நாம ரெண்டு கையும் ஒண்ணா சேர்த்து கும்பிடறோம். சிலபேர் ஒரு கையை நெத்தியிலே வச்சுடறாங்க சுலபமா ! சில எடத்துலே மூக்கைத் தொட்டா வணக்கம் செலுத்தறதா அர்த்தம்...
அது சரி என்ன ஒரு மாதிரியா யோசிக்கறது மாதிரி தெரியுது... இருக்கிறது ஒரு வாய்! ஆனா அதிகமா பேசுறேனோ ! சரி...
முடிச்சிக்கறேன்...
ஆனா அதுக்கு முன்னாடி உங்களுக்கு மறுபடியும் வணக்கம் சொல்லணும்னு ஆசைப்படறேன்...
சீனாக்காரங்க பாணியிலே.. நீங்க கோவிச்சுக்கபுடாது ...என்ன... சொல்லவா ?
" உங்க வயிறு எப்படி இருக்கு ? சாப்பிட்டீங்களா ?" வணக்கம் 1f600


Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

avatar
Guest
Guest

PostGuest Sat Oct 24, 2020 11:14 am

நன்றி.
சில நாடுகளில் இருந்திருக்கிறேன்,இப்போதும் இருக்கிறேன். ஆனால் இதுவரை யாரும் அப்படி கேட்டதாக இல்லை.ஒருசமயம் தென்கச்சியிடம் மட்டும் கேட்டார்களா தெரியவில்லை.விசேட விருந்தினராக சென்றிருக்கும் போது கேட்டிருக்கலாம். பொதுவாக இருப்பதாக தெரியவில்லை.

kandansamy
kandansamy
பண்பாளர்

பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Postkandansamy Sun Oct 25, 2020 3:34 pm

தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் இன்று ஒரு தகவல் புத்தகத்தில் எழுதியதை பதிவிட்டேன் நண்பரே ?

பின்னூட்டம் எழுதுங்க

avatar
Guest
Guest

PostGuest Sun Oct 25, 2020 3:49 pm

தெரியும்.உங்களை குற்றம் சாட்டவில்லை.அப்படி யாரும் ஜப்பான்,ஐரோப்பிய நாடுகளில் சொன்னதாக தெரியவில்லை.சொல்லி இருக்கலாம்,எனக்குத் தெரிந்தவரை இல்லை. அவ்வளவுதான்.

அதனால்தான் ஈகரை ஒரு விதியை உருவாக்கி இருக்கிறது.பதிவு வேறெங்காவது இருந்து வந்தால்,அந்தப் பதிவு எங்கிருந்து என்பதையும் அவர்களுக்கு நன்றியும் சொல்லச் சொல்கிறது ஈகரை.

kandansamy
kandansamy
பண்பாளர்

பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Postkandansamy Sun Oct 25, 2020 4:03 pm

சரி நண்பரே , தங்கள் கருத்துக்கு நன்றி !

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

புன்னகை புன்னகை புன்னகை



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக