புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_c10ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_m10ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_c10 
48 Posts - 45%
heezulia
ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_c10ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_m10ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_c10ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_m10ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_c10 
6 Posts - 6%
ஜாஹீதாபானு
ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_c10ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_m10ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_c10ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_m10ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_c10 
3 Posts - 3%
jairam
ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_c10ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_m10ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_c10 
2 Posts - 2%
சிவா
ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_c10ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_m10ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_c10ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_m10ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_c10ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_m10ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_c10ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_m10ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_c10ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_m10ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_c10 
14 Posts - 4%
prajai
ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_c10ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_m10ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_c10ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_m10ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_c10 
6 Posts - 2%
jairam
ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_c10ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_m10ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_c10ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_m10ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_c10ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_m10ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_c10ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_m10ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_c10ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_m10ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82118
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 07, 2020 7:39 am

ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை 06086b10
-
இவர்களை நன்றாக பார்த்து கொள்ளுங்கள்!
ஒரு அப்பா,மகள்!! –

இவர்கள் வாழ்க்கையில் ஒரு கதை இருக்கிறது.
கதைக்குள் போவோமா?
சுமார் 22 வருடங்கள் பின்னோக்கி போக வேண்டும்.

அஸ்ஸாம் மாநிலத்தில், கிராமம் என்றும் சொல்ல
முடியாது. நகரம் என்றும் சொல்ல முடியாத ஒரு சிற்றூர்.
அங்கே சோபரன் என்ற பெயருடைய காய்கறி தள்ளு
வண்டி வியாபாரி, தனிக்கட்டை.

அன்றன்றைக்கு கிடைப்பதை வைத்து அவருடைய
வாழ்க்கை வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.பெரிய
கனவெல்லாம் கிடையாது.

ஒரு நாள் அந்தி சாயும் நேரம், வியாபாரம் முடித்து
தன் குடிசைக்கு வந்து கொண்டிருக்கிறார். பக்கத்து
புதர் ஒன்றிலிருந்து ஏதோ சத்தம்,போய் பார்க்கிறார்.
புதரில் ஒரு அழகான பச்சிளம் பெண் குழந்தை.
சுற்றும் முற்றும் பார்க்கிறார். ஆள் அரவமே இல்லை.

குழந்தையை அங்கேயே விட்டு வர மனமில்லாமல்
அதை வீட்டிற்கு எடுத்து வருகிறார். கொஞ்ச நாட்கள்
பார்த்தார், குழந்தையை தேடி யாராவது வரக்கூடும்.
யாரும் வரவில்லை.

குழந்தையை தானே வளர்ப்பது என்று முடிவு செய்தார்.
தன்னந்தனி ஆளாக, தன் வியாபாரத்தையும் கவனித்து
கொண்டு, அந்த குழந்தையை கண்ணும் கருத்துமாக
வளர்த்தார். அதற்கு ஜோதி என்று பெயரும் வைத்தார்..

அழகான குழந்தை. இறைவன் அதற்கு அழகுடன்
நல்ல அறிவையும் கொடுத்தான். சாதாரண அரசு
பள்ளியில் ஜோதி படித்தாள். படிப்பில் இருந்த
ஆர்வத்தால் சோபரன் அவளை சளைக்காமல்
கல்லூரியில் சேர்த்து, கடந்த 2013 ஆம் ஆண்டு
Computer Science ல்
இளங்கலை பட்டமும் வாங்கியாயிற்று.

படிக்கும்போதே தன்னை எடுத்து வளர்த்த “அப்பா”விற்கு
வியாபாரத்தில் உறுதுணையாக இருந்து, வேலைக்கான
தேர்வுகளையும் எழுத தொடங்கினார் ஜோதி என்ற அந்த
அழகுப் பதுமை.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த அஸ்ஸாம் சர்வீஸ் கமிஷன்
நடத்திய Group I service தேர்வில் தேர்ச்சி அடைந்து,
2018 ஆம் ஆண்டு அவருக்கு
Assistant Commisioner of Commercial Tax பதவி கிடைத்தது.

படத்தில் இருப்பவர்கள் “தந்தை” சோபரன்’னும் “மகள்”
ஜோதியும்தான்.

எனக்காக உங்கள் வாழ்க்கையையே தியாகம்
செய்திருக்கிறீர்கள் அப்பா, நான் ஒரு நல்ல அரசு பதவிக்கு
வந்து விட்டேன். நீங்கள் ஓய்வெடுக்கலாமே.
இனி நான் உங்களை காப்பாற்றுகிறேன், வியாபாரத்தை
விட்டுவிடுங்கள்.

இல்லை என் அருமை மகளே! இந்த தள்ளு வண்டிதான்
இத்தனை நாளும் உனக்கும், எனக்கும் சோறு போட்டது.
என்னால் முடிந்தவரை செய்கிறேன், எனக்கென்று
வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஏமாற்ற
விரும்பவில்லை.

ஜோதியை பற்றி, அவர் புதரில் கிடைத்ததைப்பற்றி,
யாராவது அவருக்கு நினைவு படுத்தினால், கோபப்படாமல்
சொல்வாராம்.

குப்பை தொட்டியில் குப்பைதான் இருக்கும் என்று யார்
சொன்னது. சில சமயம் வைடூரியமும் கிடைக்கும்.
எனக்கு கிடைத்த வைடூரியம் ஜோதி. என் வாழ்க்கைக்கே
அர்த்தம் கொடுத்தவள் அல்லவா, இறைவன் எனக்களித்த
பொக்கிஷம் என்று கண் கலங்க சொல்லும்போது,

“நமக்கும் கண்களில் கண்ணீர்”

தான், தனது என்று இயங்கும் மனித வாழ்வில் இவர்கள்
இருவருமே “வைடூரியங்களே” சமூகத்திற்கு கிடைத்த
பொக்கிஷங்கள். மனிதமும், மனித நேயமும் எவ்வளவு
உன்னதமானது. மெய் சிலிர்க்கிறது.
---
நன்றி-வாடசப்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக