புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காங்கிரசில் சரத் பவார்?: தலைவர்கள் போர்க்கொடி Poll_c10காங்கிரசில் சரத் பவார்?: தலைவர்கள் போர்க்கொடி Poll_m10காங்கிரசில் சரத் பவார்?: தலைவர்கள் போர்க்கொடி Poll_c10 
21 Posts - 66%
heezulia
காங்கிரசில் சரத் பவார்?: தலைவர்கள் போர்க்கொடி Poll_c10காங்கிரசில் சரத் பவார்?: தலைவர்கள் போர்க்கொடி Poll_m10காங்கிரசில் சரத் பவார்?: தலைவர்கள் போர்க்கொடி Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காங்கிரசில் சரத் பவார்?: தலைவர்கள் போர்க்கொடி Poll_c10காங்கிரசில் சரத் பவார்?: தலைவர்கள் போர்க்கொடி Poll_m10காங்கிரசில் சரத் பவார்?: தலைவர்கள் போர்க்கொடி Poll_c10 
63 Posts - 64%
heezulia
காங்கிரசில் சரத் பவார்?: தலைவர்கள் போர்க்கொடி Poll_c10காங்கிரசில் சரத் பவார்?: தலைவர்கள் போர்க்கொடி Poll_m10காங்கிரசில் சரத் பவார்?: தலைவர்கள் போர்க்கொடி Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
காங்கிரசில் சரத் பவார்?: தலைவர்கள் போர்க்கொடி Poll_c10காங்கிரசில் சரத் பவார்?: தலைவர்கள் போர்க்கொடி Poll_m10காங்கிரசில் சரத் பவார்?: தலைவர்கள் போர்க்கொடி Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
காங்கிரசில் சரத் பவார்?: தலைவர்கள் போர்க்கொடி Poll_c10காங்கிரசில் சரத் பவார்?: தலைவர்கள் போர்க்கொடி Poll_m10காங்கிரசில் சரத் பவார்?: தலைவர்கள் போர்க்கொடி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்கிரசில் சரத் பவார்?: தலைவர்கள் போர்க்கொடி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2020 6:09 pm

காங்கிரசில் சரத் பவார்?: தலைவர்கள் போர்க்கொடி Tamil_News_large_2669933
-



புதுடில்லி:
காங்கிரஸ் தலைவராக சரத் பவார் பொறுப்பேற்க உள்ளதாக
தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து,
கட்சியின் மூத்த தலைவர்கள் போர்க்கொடி துாக்க
துவங்கியுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா, உடல் நிலை
பாதிக்கப்பட்டுள்ளதால், அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு
செய்துள்ளார்.இதனால், ஐ.மு., கூட்டணி தலைவராக, தேசியவாத
காங்., தலைவர் சரத் பவார் நியமிக்கப்பட உள்ளதாக, தகவல்கள்
வெளியானது.

இதற்கிடையே, 'காங்., தலைவராக, நேரு குடும்பத்தைச் சேராத
ஒருவர் பொறுப்பேற்க வேண்டும்' என, கட்சியின் மூத்த தலைவர்கள்
விரும்புவதாக தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, சரத் பவாரையே, காங்கிரசின் புதிய தலைவராக
நியமிக்க, சோனியா திட்டமிட்டு உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவராக சரத் பவார் பொறுப்பேற்க
எதிர்ப்பு தெரிவித்து, கட்சியின் மூத்த தலைவர்கள் போர்க்கொடி
துாக்கியுள்ளனர்.

இது பற்றி கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் கூறியதாவது:

காங்கிரஸ் தலைமைக்கு துரோகம் செய்து, 1978 மற்றும் 1999களில்,
கட்சியை உடைத்தவர் பவார்.

'இத்தாலியை சேர்ந்த சோனியாவை, பிரதமராக்குவதை ஏற்க முடியாது'
என, பகிரங்கமாக தெரிவித்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியை
துவக்கினார்.தற்போது அவரை காங்கிரஸ் தலைவராக்குவது, கட்சிக்கு
பெரும் அவமானத்தை ஏற்படுத்தும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதற்கிடையில், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் படேல்,
சிவசேனா பத்திரிகையான, 'சாம்னா'வில் எழுதியுள்ள கட்டுரையில்
கூறியிருப்பதாவது:

ராஜிவ் படுகொலைக்கு பின், காங்கிரசின் தலைமை பொறுப்பையும்,
பிரதமர் பதவியையும், சரத் பவார் ஏற்க, காங்கிரசில் பலரும் விரும்பினார்.
ஆனால், கட்சியின் மூத்த தலைவர் சிலர் சதி செய்து, சரத் பவாரை
பிரதமராக விடாமல் தடுத்து, நரசிம்மராவை பிரதமராக்கினர்.

கடந்த, 1996 லோக்சபா தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை
கிடைக்கவில்லை. சரத் பவார் தலைமையில் காங்., ஆட்சியமைக்க,
சமாஜ்வாதி, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

இதை விரும்பாத மூத்த தலைவர்கள், தேவ கவுடாவை பிரதமராக்க
ஆதரவு தெரிவித்தனர். இவ்வாறு, அதில் பிரபுல் படேல் எழுதியுள்ளார்.

தினமலர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Dec 13, 2020 7:43 pm

சரத்பவார் காங். தலைவரானால், நல்ல திருப்பம் ஏற்படும்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 13, 2020 8:47 pm

சரத்தை தேர்ந்து எடுப்பதே திருப்பம்தானே.
ஜவாஹர்லால் நேருவிடம் ஒரு ஆளுமை /கவர்ச்சி இருந்தது.
இந்திராவிடம் ஆளுமை இருந்தது.
ராஜீவிடம் கவர்ச்சி இருந்தது .
சஞ்சய் பற்றி பயம் இருந்தது.
அதற்கு பின் வந்தவர்கள் தாமரை இல்லை நீர் போல்
பட்டும் படாமலும் பணம் சுருட்டுவதில் இருந்தார்கள்
மக்கள் தொடர்பு இல்லை.
விட்டுப் பிரிந்தவர்களை நாடுவது மிகவும் கேவலம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக