புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
37 Posts - 51%
heezulia
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
17 Posts - 2%
prajai
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
9 Posts - 1%
jairam
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
4 Posts - 1%
Jenila
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82286
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 03, 2021 6:14 am

சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Tamil_News_1_3_2021_485943019390107
-
சென்னை:
தமிழகத்தில் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்காக 17 மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நேற்று நடைபெற்றது. பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகிறது.

அவசர கால பயன்பாட்டுக்கு கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. இதன்படி இந்தியாவிலும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தலாம் என நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

இதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் அனுமதி கிடைத்ததும், இம்மருந்தை பொதுமக்களுக்கு வழங்கும் பணி தொடங்கும். இதற்கிடையே, கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.

மாநில தலைநகரங்களில் குறைந்தபட்சம் 3 இடங்களில் இந்த ஒத்திகை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது. இதன்படி தமிழகத்தில் 5 மாவட்டங்களில் உள்ள 17 மருத்துமனைகளில் நேற்று இந்த ஒத்திகை நடைபெற்றது.

இதன்படி சென்னையில் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள சாந்தோம் மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், அடையாறு மண்டலத்தில் ஈக்காட்டுதாங்கலில் உள்ள மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்றது.

நீலகிரியில் ஊட்டி மருத்துவ கல்லூரி மருத்துமனை, குன்னூர் அரசு மருத்துவமனை, நெலாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய மூன்று இடங்களில் நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சமாதானபுரம் மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், ரெட்டியார்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் அரசு மருத்துவமனை மற்றும் நேமம் ஆரம்ப சுகாதார நிலையம், திருமழிசை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனை, பிஎஸ்ஜி மருத்தவமனை, சூலூர் அரசு மருத்துவமனை, எஸ்எல்எம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், பூவலுப்பட்டி சமுதாய நல மையம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை, சாந்தோம் மற்றும் ஈக்காட்டுதாங்கல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்ற தடுப்பூசி ஒத்திகையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதார துறை இயக்குனர் செல்வவிநாயகம், மருத்துவமனை முதல்வர் தேரனிராஜன், சென்னை மாநகராட்சி இணை ஆணையர் திவ்யதர்ஷனி, மாநகர நல அலுவலர் ஜெகதீசன், நகர மருத்துவ அலுவலர் ஹேமலதா ஆகியோர் பார்வையிட்டனர்.

இதேபோன்று மாவட்டங்களில் மற்ற சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் இந்த ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகையின்போது சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி : தமிழகத்தில் 17 இடங்களில் இந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஒத்திகை ஒரே நேரத்தில் நடைபெற்றுள்ளது.

தடுப்பூசிக்கான மத்திய அரசு ஏற்பாடுகளில் தமிழகம் முன்னிலை வகிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 6 லட்சம் முன்களப் பணியாளர்கள் இந்த தடுப்பூசிக்காக பதிவு செய்துள்ளனர். தேர்ந்தெடுக்கப்படும் 5 லட்சம் முன்களப் பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசிகள் முதற்கட்டமாக செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஒத்திகையின் மூலம் தடுப்பூசி போடப்படும் அறையை பெரிதாக்க வேண்டும் என கண்டறியப்பட்டுள்ளது. பதிவு செய்தவர்களின் விவரம் மற்றும் செயலி முறையாக செயல்படுகிறதா என்பதும் இன்றைய ஒத்திகையில் சரிபார்க்கப்பட்டது. இது ஒத்திகை மட்டுமே என்பதால் தடுப்பூசி இன்று போடப்படாது. அதனைத் தவிர மற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

கொரோனா காலம் என்பதால் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி ஒத்திகை நடைபெற்றது. கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்த பின் 4 வார இடைவெளியில் 2 முறை இந்த தடுப்பூசிகளைப் போட வேண்டும் என மத்திய அரசு சார்பில் தற்போதைய அளவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2.5 கோடி தடுப்பூசிகளை பதப்படுத்தி வைப்பதற்கான குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள் தயார் நிலையில் உள்ளன.

நேற்று நடந்த ஒத்திகையில் சுமார் 2 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்த ஒத்திகையில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்படும். இதனைத் தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் ஒத்திகையை நடத்துவது மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.

லண்டனில் இருந்து வந்த 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை ஒருவருக்கு மட்டுமே உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேருக்கு கொரோனா இல்லை என்று ெதரியவந்துள்ளது. மீதம் உள்ளவர்களின் முடிவுகள் வர வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக