புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
30 Posts - 55%
heezulia
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
21 Posts - 38%
Manimegala
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
1 Post - 2%
jairam
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
12 Posts - 4%
prajai
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
9 Posts - 3%
Jenila
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
4 Posts - 1%
Rutu
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
3 Posts - 1%
jairam
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 03, 2021 6:14 am

சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Tamil_News_1_3_2021_485943019390107
-
சென்னை:
தமிழகத்தில் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்காக 17 மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நேற்று நடைபெற்றது. பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகிறது.

அவசர கால பயன்பாட்டுக்கு கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. இதன்படி இந்தியாவிலும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தலாம் என நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

இதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் அனுமதி கிடைத்ததும், இம்மருந்தை பொதுமக்களுக்கு வழங்கும் பணி தொடங்கும். இதற்கிடையே, கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.

மாநில தலைநகரங்களில் குறைந்தபட்சம் 3 இடங்களில் இந்த ஒத்திகை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது. இதன்படி தமிழகத்தில் 5 மாவட்டங்களில் உள்ள 17 மருத்துமனைகளில் நேற்று இந்த ஒத்திகை நடைபெற்றது.

இதன்படி சென்னையில் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள சாந்தோம் மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், அடையாறு மண்டலத்தில் ஈக்காட்டுதாங்கலில் உள்ள மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்றது.

நீலகிரியில் ஊட்டி மருத்துவ கல்லூரி மருத்துமனை, குன்னூர் அரசு மருத்துவமனை, நெலாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய மூன்று இடங்களில் நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சமாதானபுரம் மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், ரெட்டியார்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் அரசு மருத்துவமனை மற்றும் நேமம் ஆரம்ப சுகாதார நிலையம், திருமழிசை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனை, பிஎஸ்ஜி மருத்தவமனை, சூலூர் அரசு மருத்துவமனை, எஸ்எல்எம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், பூவலுப்பட்டி சமுதாய நல மையம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை, சாந்தோம் மற்றும் ஈக்காட்டுதாங்கல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்ற தடுப்பூசி ஒத்திகையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதார துறை இயக்குனர் செல்வவிநாயகம், மருத்துவமனை முதல்வர் தேரனிராஜன், சென்னை மாநகராட்சி இணை ஆணையர் திவ்யதர்ஷனி, மாநகர நல அலுவலர் ஜெகதீசன், நகர மருத்துவ அலுவலர் ஹேமலதா ஆகியோர் பார்வையிட்டனர்.

இதேபோன்று மாவட்டங்களில் மற்ற சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் இந்த ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகையின்போது சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி : தமிழகத்தில் 17 இடங்களில் இந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஒத்திகை ஒரே நேரத்தில் நடைபெற்றுள்ளது.

தடுப்பூசிக்கான மத்திய அரசு ஏற்பாடுகளில் தமிழகம் முன்னிலை வகிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 6 லட்சம் முன்களப் பணியாளர்கள் இந்த தடுப்பூசிக்காக பதிவு செய்துள்ளனர். தேர்ந்தெடுக்கப்படும் 5 லட்சம் முன்களப் பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசிகள் முதற்கட்டமாக செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஒத்திகையின் மூலம் தடுப்பூசி போடப்படும் அறையை பெரிதாக்க வேண்டும் என கண்டறியப்பட்டுள்ளது. பதிவு செய்தவர்களின் விவரம் மற்றும் செயலி முறையாக செயல்படுகிறதா என்பதும் இன்றைய ஒத்திகையில் சரிபார்க்கப்பட்டது. இது ஒத்திகை மட்டுமே என்பதால் தடுப்பூசி இன்று போடப்படாது. அதனைத் தவிர மற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

கொரோனா காலம் என்பதால் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி ஒத்திகை நடைபெற்றது. கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்த பின் 4 வார இடைவெளியில் 2 முறை இந்த தடுப்பூசிகளைப் போட வேண்டும் என மத்திய அரசு சார்பில் தற்போதைய அளவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2.5 கோடி தடுப்பூசிகளை பதப்படுத்தி வைப்பதற்கான குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள் தயார் நிலையில் உள்ளன.

நேற்று நடந்த ஒத்திகையில் சுமார் 2 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்த ஒத்திகையில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்படும். இதனைத் தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் ஒத்திகையை நடத்துவது மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.

லண்டனில் இருந்து வந்த 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை ஒருவருக்கு மட்டுமே உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேருக்கு கொரோனா இல்லை என்று ெதரியவந்துள்ளது. மீதம் உள்ளவர்களின் முடிவுகள் வர வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக