புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
1 Post - 3%
Guna.D
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
17 Posts - 4%
prajai
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
9 Posts - 2%
jairam
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
4 Posts - 1%
Jenila
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
4 Posts - 1%
Rutu
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 04, 2021 6:37 am

சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி E_1614747148
-
மனிதனையும், மற்ற உயிரினங்களையும் பணிய வைக்கும் ஓர் அருஞ்சாதனம், இசை. ஒவ்வொரு மனிதனின் மனோநிலையையும் இசை தீர்மானிக்கிறது. பெரும்பாலான மனிதர்களின் நினைவுகளையும், அதன் நிகழ்வுகளையும், இசை மீட்டெடுக்கக் கூடிய வல்லமை பெற்றது.




இசை என்பது உணர்வுகளுக்குள் உயிர் வாழ்கிறது என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார், 'கலைமாமணி' ரத்னகுமாரி கல்யாணசுந்தரம்.வடவள்ளியை சேர்ந்தவர் ரத்னகுமாரி கல்யாணசுந்தரம்,82. எதிர்பாராத விதமாக, சிறு வயதிலேயே, பார்வை இழந்தபோதிலும், தன்னம்பிக்கையுடன் சங்கீதம் கற்றார். விடாமுயற்சியால், சங்கீதத்தில் தேர்ச்சியடைந்து, வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் கச்சேரி நடத்தியுள்ளார். 75 ஆண்டுகள் அவரது இசை வாழ்க்கைக்கு, மகுடம் சூட்டும் விதமாக, தமிழக அரசின் 'கலைமாமணி' விருது பெற்றுள்ளார்.




இதுகுறித்து, ரத்னகுமாரி கல்யாணசுந்தரம் நம்மிடம் பகிர்ந்தவை:எனது தந்தை பெரியசாமி; வேலுாரில் சப்-ரிஜிஸ்டராக பணிபுரிந்தார். நான், மூத்தவள்; ஒரு தம்பி, தங்கை உள்ளனர். எனது தந்தை, சங்கீதத்திலும், நாடகத்திலும் சிறந்து விளங்கினார். எனது ஐந்தாவது வயதில், பெரியம்மை நோய் தாக்கியது. அதில், எனது இரு விழிகளிலும் பார்வை முற்றிலும் பறிபோனது; பல சிகிச்சை மேற்கொண்டும் பயனில்லை.




பார்வையற்ற நிலையில் இருந்த எனக்கு, ஏழாம் வயதில், தந்தை, சங்கீதம் கற்றுக்கொடுத்தார். அதன்பின், நடேஷ் ஐயர், கிருஷ்ணமூர்த்தி பாகவதர் ஆகியோரிடம் சங்கீதம் கற்றேன். 8ம் வயதில், வேலுாரில் உள்ள பிள்ளையார் கோவிலில் முதல் அரங்கேற்றம் நடத்தினேன். 




தொடர் பயிற்சி விளைவாக, 11வது வயதில், விஜயவாடாவில் உள்ள, 'ஆல் இந்தியா ரேடியோ'வில் பாடினேன். தொடர்ந்து, சென்னை, திருச்சி, கோவையிலுள்ள, 'ஆல் இந்தியா ரேடியோ'விலும் பாடினேன். 28வது வயதில், சேலத்தில் நடந்த கச்சேரியில் பாடினேன்.அக்கச்சேரிக்கு வந்திருந்த கணவர், என் இசையில் ஈர்த்து, திருமணம் செய்துகொண்டார்.




திருமணத்திற்கு முன்பு வரை, என் தம்பியும், தங்கையும், கச்சேரிகளுக்கு அழைத்துச் செல்வர். திருமணத்துக்கு பின், கச்சேரிகளுக்கு கணவர் அழைத்துச் சென்றார். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் கச்சேரி நடத்தியுள்ளேன். 




1972ல், நெல்லை ஞானசம்பந்தி ஆதீனம் சார்பில், யாழ்ப்பாணத்தில் நடந்த கச்சேரியில், 'கானமிர்தவானி' பட்டம் பெற்றேன். தற்போது, தமிழக அரசின், 2020ம் ஆண்டு, 'குரலிசை கலைஞர்' என்பதற்கான 'கலைமாமணி' விருது பெற்றுள்ளேன்.நம்மிடம் குறை உள்ளதை நினைக்காமல், திறமையை கண்டறிந்து, முழு கவனத்தையும் செலுத்தி, விடா முயற்சி செய்தால், வெற்றி பெறலாம், என்றார் அவர்.நிஜம்தானே!




தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக