புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_m10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_m10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10 
60 Posts - 42%
mohamed nizamudeen
இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_m10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_m10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_m10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10 
1 Post - 1%
Kavithas
இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_m10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10 
1 Post - 1%
bala_t
இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_m10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10 
1 Post - 1%
prajai
இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_m10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_m10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10 
291 Posts - 42%
heezulia
இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_m10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_m10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_m10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10 
26 Posts - 4%
sugumaran
இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_m10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_m10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_m10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10 
6 Posts - 1%
prajai
இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_m10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_m10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10 
4 Posts - 1%
manikavi
இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_m10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2)


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 24, 2021 1:56 pm

நிகழ்வு 3:

இரு சக்கர வாகனத்தில் வழக்கமான பாதையில் அலுவலகத்திலிருந்து வந்துகொண்டிருந்த நண்பருக்கு தன் மனைவி பூ வாங்கிவரச் சொன்னது திடீரென ஞாபகத்திற்கு வந்தது.

சாலையோரத்தில் பூ விற்றுக் கொண்டிருக்கும் பூக்காரக் கிழவியைப் பார்த்தார்.

இரு சக்கர வாகனத்தை நிறுத்தி அந்த மூதாட்டியிடம் இரண்டு முழம் மல்லிகைப் பூ வாங்கினார். முழம் பதினைந்து ரூபாய். அந்தப் பெண்மணிக்கு முப்பது ரூபாய் கொடுக்க வேண்டும்.

 இவரிடம் சில்லரை இல்லை. நூறு ரூபாய் நோட்டை நீட்டினார். அந்தப் பாட்டியிடமும் எழுபது ரூபாய் திருப்பிக் கொடுப்பதற்குச் சில்லரை இல்லை.

 நூறு ரூபாயை இன்றைக்கு வைத்துக் கொள்ளுங்கள் பாட்டி. நாளை இதே வழியில்தான் வருவேன். அப்போது உங்களிடம் மீதி எழுபது ரூபாயை வாங்கிக் கொள்கிறேன்!` என்றார் நண்பர்.

தம்பீ! நூறு ரூபாயை நீயே வைத்துக் கொள். நாளை இந்தப் பாதையில் வரும்போது முப்பது ரூபாயைத் தா. நீ என்னை நம்புகிற மாதிரி நானும் உன்னை நம்புகிறேன். நான் வயசானவள். திடீரென ஏதோ நேர்ந்து நான் காலமாகி விட்டால் நேரே கடவுளிடம் போய்ச் சேர வேண்டும். உன் எழுபது ரூபாயைத் திரும்பத் தருவதற்காக நான் மறுபிறவி எடுக்கக் கூடாது!`

 பூ விற்று பிழைக்கும் எளிய மூதாட்டியின் எண்ணப் போக்கு நண்பரை திகைப்பில் ஆழ்த்தியது.

(வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி லட்ச லட்சமாகப் பணம் வாங்கிக் கொண்டு ஊரைவிட்டே ஓடிப் போய்விடும் மனிதர்கள் நிறைந்த இதே உலகில்தான், சாலை ஓரமாக ஒரே இடத்தில் அமர்ந்து ஒரே வாழ்க்கைத் தரத்தில் அமைந்த வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இந்த மூதாட்டி பூ விற்றுக் கொண்டிருக்கிறார்)

(இவரைப் போன்றவர்களால் அல்லவா உலகில் நல்ல குணங்களின் நறுமணம் கமகமவென வீசிக் கொண்டிருக்கிறது!)

நிகழ்வு 4:

நண்பர் ஒருவரிடம் ஐயாயிரம் ரூபாய் கடன் வாங்கினார் இன்னொருவர். இரண்டு மாதங்களில் கடனைத் திருப்பித் தந்துவிடுவதாகச் சொன்னார். எல்லாம் பேச்சுவார்த்தை தானே தவிர எழுத்து பூர்வமாக எதுவும் எழுதிக் கொள்ளப் படவில்லை.

கடன் வாங்கிய நண்பர் திடீரென இதய அதிர்ச்சி ஏற்பட்டுக் காலமாகி விட்டார். கடன் கொடுத்தவர், தான் கடனாகக் கொடுத்த தொகையைப் பற்றிக் கவலைப்படவே இல்லை.

அது போனால் போகிறது. ஆனால் அந்த நண்பர் காலமாகிவிட்டாரே! இந்தச் சூழலில் அந்தக் குடும்பம் எப்படித் தத்தளிக்கிறதோ எனப் பதறியவாறு அவர்கள் இல்லத்திற்குச் சென்றார்.

 இறந்தவரின் மனைவி அவரைத் தனியே அழைத்துப் பேசினாள்:

நீங்கள் சரியான சமயத்தில் ஐயாயிரம் ரூபாய் கொடுத்து என் கணவருக்கு உதவியதை என் கணவர் இறப்பதற்கு முன் என்னிடம் சொன்னார். சடலத்தை எடுப்பதற்கு முன் ஐயாயிரம் ரூபாயை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிடு. நான் கடனாளியாக இறக்கக் கூடாது என்று கூறிவிட்டுக் காலமானார். அவர் ஆத்மா சாந்தி அடையவேண்டும். அதனால் மறுக்காமல் இந்த ஐயாயிரம் ரூபாயை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்!`

அந்த சகோதரி ஐயாயிரம் ரூபாய் கொண்ட கவரை நண்பரிடம் கொடுத்தபோது நண்பர் விழிகளிலிருந்து வழியத் தொடங்கிய கண்ணீர் நிற்க நெடுநேரமாகியது.

அந்த ஆட்டோ ஓட்டுநர் போல, அந்த விவசாயி போல, அந்தப் பூக்கார மூதாட்டி போல, அந்தக் கடனைத் திருப்பிக் கொடுத்தவர் போல இன்னும் நம்மிடையே சிற்சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்கும் போவதாகச் சொல்கிறாரே அவ்வை மூதாட்டி, அப்படி இவர்களுக்காகப் பெய்யும் மழைநீரைத் தான் நாம் எல்லோரும் பயன்படுத்தி வருகிறோம். இத்தகையவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது உலகம் சொர்க்கமாகும். வானகம் இங்கு தென்படும்.

=====================




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 24, 2021 1:58 pm

அந்த ஆட்டோ ஓட்டுநர் போல, அந்த விவசாயி போல, அந்தப் பூக்கார மூதாட்டி போல, அந்தக் கடனைத் திருப்பிக் கொடுத்தவர் போல இன்னும் நம்மிடையே சிற்சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்கும் போவதாகச் சொல்கிறாரே அவ்வை மூதாட்டி, அப்படி இவர்களுக்காகப் பெய்யும் மழைநீரைத் தான் நாம் எல்லோரும் பயன்படுத்தி வருகிறோம். இத்தகையவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது உலகம் சொர்க்கமாகும். வானகம் இங்கு தென்படும்.


உண்மைதான். நன்றி நன்றி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக