புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவனிப்பு - ஒரு பக்க கதை Poll_c10கவனிப்பு - ஒரு பக்க கதை Poll_m10கவனிப்பு - ஒரு பக்க கதை Poll_c10 
64 Posts - 50%
heezulia
கவனிப்பு - ஒரு பக்க கதை Poll_c10கவனிப்பு - ஒரு பக்க கதை Poll_m10கவனிப்பு - ஒரு பக்க கதை Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கவனிப்பு - ஒரு பக்க கதை Poll_c10கவனிப்பு - ஒரு பக்க கதை Poll_m10கவனிப்பு - ஒரு பக்க கதை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கவனிப்பு - ஒரு பக்க கதை Poll_c10கவனிப்பு - ஒரு பக்க கதை Poll_m10கவனிப்பு - ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கவனிப்பு - ஒரு பக்க கதை Poll_c10கவனிப்பு - ஒரு பக்க கதை Poll_m10கவனிப்பு - ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கவனிப்பு - ஒரு பக்க கதை Poll_c10கவனிப்பு - ஒரு பக்க கதை Poll_m10கவனிப்பு - ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கவனிப்பு - ஒரு பக்க கதை Poll_c10கவனிப்பு - ஒரு பக்க கதை Poll_m10கவனிப்பு - ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவனிப்பு - ஒரு பக்க கதை Poll_c10கவனிப்பு - ஒரு பக்க கதை Poll_m10கவனிப்பு - ஒரு பக்க கதை Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவனிப்பு - ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 26, 2021 6:06 am

கவனிப்பு - ஒரு பக்க கதை 20
-
சென்னையில் ஒரு ஹை க்ளாஸ் அபார்ட்மென்டில் குடியிருக்கும்
மகன் வீட்டுக்கு கிராமத்திலிருந்து வந்திருந்தார் மாணிக்கம்.

ஐந்து வயது பேரன்... அவனைப் பார்த்துக்கொள்ள வீட்டில் ஆள் இல்லாததால்தான் அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
இத்தனை காலம் ஒதுங்கியிருந்தவர்கள் ஒட்டிக்கொள்ளும்
ரகசியம் அவருக்கும் தெரியாமல் இல்லை.

ரத்த பாசம். ‘தாத்தா... தாத்தா...’ என ஒரேயடியாய் அவரிடம் பாசம்
கொட்டினான் பேரன். மாணிக்கமும் பேரனை நன்றாக கவனித்துக்
கொண்டார். இதிலெல்லாம்கூட யாருக்கும் ஆச்சரியமில்லை.

மருமகள் மாணிக்கத்தை அக்கறையாய் கவனித்துக்கொண்டதில்தான் அக்கம்பக்கத்தில் எல்லோருக்கும் இன்ப வியப்பு. சும்மா ஒரு தும்மல்,
ஒரு இருமல் போட்டுவிட்டால் போதும்... பதறியபடியே ‘‘இந்தாங்க மாமா மாத்திரை!’’ என்பாள்.

அதற்கும் அடங்காதபோது, ‘‘கிளம்புங்க... முதல்ல டாக்டரைப்
பார்த்துட்டு வந்துடலாம்!’’ என வம்படியாக இழுத்துப் போவாள்.
‘‘அடடா, தங்கமான மருமகள். இவளைப் போய் நாம் தவறாக
நினைத்தோமே!’’ என மாணிக்கமே அசந்து போனார்.

வீட்டு வேலைக்காரி ஒரு நாள் வாய்விட்டே சொன்னாள்...
‘‘நானும் ஊர்ல எவ்வளவோ மருமகள்களைப் பார்த்திருக்கேன்.
மாமனாரை இப்படி கவனிக்கறது நீங்கதாம்மா!’’

‘‘என்ன பண்றது? நம்மளைவிட அவருதானே பேரன் கூட
அதிகமா பழகுறார். அவருக்கு சளி, காய்ச்சல்னு ஏதாச்சும் வந்தா,
அது அவனுக்கும் தொத்திக்குமே! அதான் எச்சரிக்கையா இருக்கேன்’’
என்றாள் அந்த அன்பு மருமகள்.
-
-பி.மாணிக்கவாசகம்
நன்றி-குங்குமம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 26, 2021 2:27 pm

கவனிப்பு - ஒரு பக்க கதை 3838410834 கவனிப்பு - ஒரு பக்க கதை 3838410834
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக