புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொதுஅறிவு- சவால் - நினைவில் நின்றவை
Page 1 of 1 •
- GuestGuest
கடந்த இரண்டு ஆண்டுகளில் அய்யாசாமி ராம் அவர்களால் ஈகரையில் பதிவிடப்பட்ட பதிவுகளில் (நேரடியான/மறைமுகமான) இருந்து சில கேள்விகள்.
1.எந்த ஆசிய நாடு அமைதியின் இல்லம் - Abode of Peace – என அழைக்கப்படுகிறது?
மலேசியா/புருணை/கம்போடியா/அமீரகம்/பூட்டான்
2.அசர்பைஜான் நாட்டின் தலைநகரம் எது?
அஷ்கபாத்/பக்கு/அஸ்தானா/பிஸ்கெக்
3.ரஷ்யாவின் வடக்கேயும் சீனாவின் தெற்கேயும் அமைந்துள்ள நாடு எது?
மலேசியா/ஜப்பான்/நேபாளம்/மொங்கோலியா
4.பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிகார சமயம் எது?
இந்து/பௌத்தம்/இஸ்லாம்/கிறிஸ்தவம்
5.பேர்சியா என முன்னர் அழைக்கப்பட்ட நாடு எது?
ஈரான்/த்தாய்லாந்து/கம்போடியா/ஈராக்
6.டார்வின் நகருக்கு அருகே உள்ள கடல் எது?
செங்கடல்/சாக்கடல்/கருங்கடல்/ரிமோர்கடல்
7.மிகப் பழமையான 1823 இல் அடிக்கல் நாட்டப்பட்டு 1825 இல் முடிக்கப்பட்ட எந்தப் பாலம், அவுஸ்திரேலியாவில் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு, இன்னமும் பாவனையில் உள்ளது?
சித்மௌவுத்/ரிச்மண்ட்/லௌன்செஸ்டன்/ரொஸ்
8.கலிபோர்னியாவின் தலைநகரம் எது?
சிக்காகோ/டெக்சாஸ்/சகிரமெண்டோ/ஜக்சன்
9.பொலோனியம் கண்டுபிடித்தவர்,1902 இல் பிரபலமானவர்,,நோபெல் பரிசு பெற்றவர் இவர் யார்?
10. ஏர்வேஸில் விமான உதவியாளராக பணி புரிந்த ஒருவரை மணம் புரிந்து ராணியாக்கிய மன்னர் யார்? எந்த நாடு?
11. triboelectric nanogenerator, அல்லது snow TENG. என்பது என்ன?
12.எகிப்தியர்களின் முதன்மை கடவுள் யார் ?
13.”ஒரு காலத்தில் அகிம்சை சிறந்த ஆயுதம்.
அகிம்சையால் எதையும் சாதிக்க முடியும் என்று நம்பினேன்.
ஆனால், இப்போது, எனக்கு அகிம்சையில் நம்பிக்கை இல்லை.
அமைதியான போராட்டம் என்று சொல்லி, நாம் தான், நம் அமைதியை இழக்கிறோம். ”
யார் யாருக்கு சொன்னது?
14.'ரபீந்திர சேது' என்றால் என்ன?
15.காஞ்சனபுரி மாநிலத்தில் மாநில மலராக இருக்கும் ஒரு பூ (மரம்), சங்ககாலத்தில் சேடல் மரம் என அழைக்கப்பட்ட மரத்தின் இன்றைய பெயர் என்ன?(நேற்றைய பதிவு)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நல்லதோர் பதிவு.
பல விஷயங்கள் நாம் படிக்கிறோம்.ஆனால் நினைவில் ஓரிரு நாட்கள் இருக்கின்றன.
பிறகு அன்றன்று வருகின்ற புதிய விஷயங்கள் மனதில் பாதிக்கின்றன.
பழையன கழிகின்றன புதியன புகுகின்றன.
இளம் வயதினருக்கு மற்றைய முக்கிய செய்திகளின் ஆக்ரமிப்பு.
(என்னை போன்ற) முதியோருக்கு ஞாபகமின்மை.
60 ஆண்டுகளுக்கு முன் பதிவான செய்திகள் இன்றும் LED விளக்கு போல்
பளிச்சிடுகின்றன. ஆனால் 2 வருட செய்திகள் என்னை பொறுத்த வரையில்
ட்யூப்லைட் தான்.
வேண்டுமானால் பதிவிட்டவருக்கு நினைவிருக்கலாம்.
நான் இந்த விளையாட்டில் இருந்து
ஒரு சந்தேகம் --சவால் என்பது தமிழ் சொல்லா?
@சக்தி18
பல விஷயங்கள் நாம் படிக்கிறோம்.ஆனால் நினைவில் ஓரிரு நாட்கள் இருக்கின்றன.
பிறகு அன்றன்று வருகின்ற புதிய விஷயங்கள் மனதில் பாதிக்கின்றன.
பழையன கழிகின்றன புதியன புகுகின்றன.
இளம் வயதினருக்கு மற்றைய முக்கிய செய்திகளின் ஆக்ரமிப்பு.
(என்னை போன்ற) முதியோருக்கு ஞாபகமின்மை.
60 ஆண்டுகளுக்கு முன் பதிவான செய்திகள் இன்றும் LED விளக்கு போல்
பளிச்சிடுகின்றன. ஆனால் 2 வருட செய்திகள் என்னை பொறுத்த வரையில்
ட்யூப்லைட் தான்.
வேண்டுமானால் பதிவிட்டவருக்கு நினைவிருக்கலாம்.
நான் இந்த விளையாட்டில் இருந்து
ஒரு சந்தேகம் --சவால் என்பது தமிழ் சொல்லா?
@சக்தி18
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
சென்ற ஆண்டு ராம் சாரின் நகைச்சுவை பதிவு ஒன்றில் இருந்து ’சவால்’ எடுக்கப்பட்டது. ..நிலமையை அட்டகாசமாக சமாளித்த கில்லாடி! ..கப்டன் சவாலை சமாளித்தார்.
சவால் ஒரு உருதுச்சொல். அதன் தமிழ் அறைகூவல்.
சவால் வேறு மொழிகளிலும் உண்டு. சென்ற ஆண்டு அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் தொலைக்காட்சி ஒன்றில் பைடன் அந்தச் சொல்லை பாவித்திருந்தார்.அது ஒரு ஐரிஷ் வார்த்தை.பைடன் ஒரு ஐரிஷ்காரர்.சவால் என்பது ஐயர்லாந்தில் (Saval Beg Stakes ) நடைபெறும் ஒரு தட்டை இன 2 மைல்களுக்கு குறைவான தூரத்தை ஓடும் குதிரை ஓட்டப் பந்தயம். அந்தப் பந்தயத்தை வைத்து பைடன் ட்ரம்பை கேலி செய்து அப்போது பேசியிருந்தார்.
சவால் ஒரு உருதுச்சொல். அதன் தமிழ் அறைகூவல்.
சவால் வேறு மொழிகளிலும் உண்டு. சென்ற ஆண்டு அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் தொலைக்காட்சி ஒன்றில் பைடன் அந்தச் சொல்லை பாவித்திருந்தார்.அது ஒரு ஐரிஷ் வார்த்தை.பைடன் ஒரு ஐரிஷ்காரர்.சவால் என்பது ஐயர்லாந்தில் (Saval Beg Stakes ) நடைபெறும் ஒரு தட்டை இன 2 மைல்களுக்கு குறைவான தூரத்தை ஓடும் குதிரை ஓட்டப் பந்தயம். அந்தப் பந்தயத்தை வைத்து பைடன் ட்ரம்பை கேலி செய்து அப்போது பேசியிருந்தார்.
- GuestGuest
பொதுஅறிவு - பதில்
1.புருணை
2.பக்கு
3.மொங்கோலியா
4.கிறிஸ்தவம்
5.ஈரான்
6.ரிமோர்கடல்
7.ரிச்மொண்ட்
8.சகிரமொண்டோ
9.மடம் கியுரி
10.வஜிரலங்கோன் தாய்லாந்து, தாய் ஏர்வெயிஸ்ல் உதவியாளராக பணிபுரிந்த -சுதிடா டித்ஜாய் ,மணம் புரிந்த ஆண்டு -2016
11. triboelectric nanogenerator, அல்லது snow TENG என்பது பனிப்பொழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறை பொறி.
12.சூரியன்
13.சுபாஸ் சந்திரபோஸ் காந்தியிடம் சொன்னது.
14.கோல்கட்டாவின் பெருமைமேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது 'ஹவுரா பாலம்'. ஹூக்ளி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது.1936ல் பணி தொடங்கி 1942ல் நிறைவடைந்தது. பாலத்தின் நீளம் 705 மீட்டர். அகலம் 71 அடி. இதில் இரண்டு புறமும் 15 அடி நடந்து செல்பவர்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. நான்கு வழிச் சாலையாக அமைக்கப் பட்டு உள்ள இப்பாலத்தின் மீது தினமும் சராசரியாக 3 லட்சம் வாகனங்கள் கடக்கின்றன. மேலும் 4.5 லட்சம் பேர் நடந்தும் செல்கின்றனர்.
இதன் அங்கீகரிக்கப்பட்ட பெயர் 'ரபீந்திர சேது' பாலம்.
15.சேடல் மரம் சங்ககால மலர்கள் பட்டியலில் (99 மலர்கள் -ஈகரை சிவா பதிவு) உள்ளது. இப்போது பவளமல்லி எனவும் பாரிஜாதம் எனவும் அழைக்கப்படுகிறது.தனிச் சிறப்பான நறுமணம் கொண்ட இப்பூ குளிர் மாதங்களில் பின்னிரவில் பூத்து விடியற்காலையில் உதிரத்தொடங்கும்.
1.புருணை
2.பக்கு
3.மொங்கோலியா
4.கிறிஸ்தவம்
5.ஈரான்
6.ரிமோர்கடல்
7.ரிச்மொண்ட்
8.சகிரமொண்டோ
9.மடம் கியுரி
10.வஜிரலங்கோன் தாய்லாந்து, தாய் ஏர்வெயிஸ்ல் உதவியாளராக பணிபுரிந்த -சுதிடா டித்ஜாய் ,மணம் புரிந்த ஆண்டு -2016
11. triboelectric nanogenerator, அல்லது snow TENG என்பது பனிப்பொழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறை பொறி.
12.சூரியன்
13.சுபாஸ் சந்திரபோஸ் காந்தியிடம் சொன்னது.
14.கோல்கட்டாவின் பெருமைமேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது 'ஹவுரா பாலம்'. ஹூக்ளி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது.1936ல் பணி தொடங்கி 1942ல் நிறைவடைந்தது. பாலத்தின் நீளம் 705 மீட்டர். அகலம் 71 அடி. இதில் இரண்டு புறமும் 15 அடி நடந்து செல்பவர்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. நான்கு வழிச் சாலையாக அமைக்கப் பட்டு உள்ள இப்பாலத்தின் மீது தினமும் சராசரியாக 3 லட்சம் வாகனங்கள் கடக்கின்றன. மேலும் 4.5 லட்சம் பேர் நடந்தும் செல்கின்றனர்.
இதன் அங்கீகரிக்கப்பட்ட பெயர் 'ரபீந்திர சேது' பாலம்.
15.சேடல் மரம் சங்ககால மலர்கள் பட்டியலில் (99 மலர்கள் -ஈகரை சிவா பதிவு) உள்ளது. இப்போது பவளமல்லி எனவும் பாரிஜாதம் எனவும் அழைக்கப்படுகிறது.தனிச் சிறப்பான நறுமணம் கொண்ட இப்பூ குளிர் மாதங்களில் பின்னிரவில் பூத்து விடியற்காலையில் உதிரத்தொடங்கும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
வினா விடைகள் அருமையான பதிவு.
ராம்/சக்தி
ராம்/சக்தி
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
- Code:
சவால் ஒரு உருதுச்சொல். அதன் தமிழ் அறைகூவல்.
சவால் வேறு மொழிகளிலும் உண்டு. சென்ற ஆண்டு அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் தொலைக்காட்சி ஒன்றில் பைடன் அந்தச் சொல்லை பாவித்திருந்தார்.அது ஒரு ஐரிஷ் வார்த்தை.பைடன் ஒரு ஐரிஷ்காரர்.சவால் என்பது ஐயர்லாந்தில் (Saval Beg Stakes ) நடைபெறும் ஒரு தட்டை இன 2 மைல்களுக்கு குறைவான தூரத்தை ஓடும் குதிரை ஓட்டப் பந்தயம். அந்தப் பந்தயத்தை வைத்து பைடன் ட்ரம்பை கேலி செய்து அப்போது பேசியிருந்தார்.
சக்தி18
ஏ சவால் கோ ஜவாப் தே தோ ! குஜராத்தில் இருந்த காலத்தே அதிகம் நடைமுறையில் கேட்ட சொற்றொடர் .
சவால் --கேள்வி
ஜவாப் --பதில்.
சவால் என்ற சொல் தமிழா என்றதற்கு சரியான
ஜவாப் கொடுக்கும்
சக்தி உம்மிடம் உண்டு என்பதை அறிவேன்.
@சக்தி18
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|