புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 16:50

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 16:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 16:15

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேசும் மீன் Poll_c10பேசும் மீன் Poll_m10பேசும் மீன் Poll_c10 
15 Posts - 58%
heezulia
பேசும் மீன் Poll_c10பேசும் மீன் Poll_m10பேசும் மீன் Poll_c10 
11 Posts - 42%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேசும் மீன் Poll_c10பேசும் மீன் Poll_m10பேசும் மீன் Poll_c10 
52 Posts - 59%
heezulia
பேசும் மீன் Poll_c10பேசும் மீன் Poll_m10பேசும் மீன் Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
பேசும் மீன் Poll_c10பேசும் மீன் Poll_m10பேசும் மீன் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பேசும் மீன் Poll_c10பேசும் மீன் Poll_m10பேசும் மீன் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேசும் மீன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 16 Jan 2010 - 4:44

ஒருசமயம் காசிராஜன் கங்கையில் மாலை வந்தனம் செய்ய கங்கை நதியில் இரு கைகளாலும் நீர் விட எத்தனித்தப்போது ஒரு சிறிய மீன் நீரோடு அவர் கையில் சிக்கியது. அதைத் தூக்கி எறிய நினைத்தபோது அம்மீன் பேசியது.


""மன்னா! என்னை மறுபடி நீரில் விடாதீர். தங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். உங்களுக்கு நன்மை உண்டாகும்,'' என்றது. மீன் பேசுவதைக் கண்ட மன்னன் ஆச்சர்யமடைந்து அதன் விருப்பப்படி அரண்மனைக்கு எடுத்துச் சென்று மீன் தொட்டியில் நீர் நிரப்பி அதில் விடுவித்தார். சில காலம் சென்றதும் அம்மீன் பெரிதாக வளர்ந்துவிட அப்பெட்டியே அதற்குப் போதவில்லை.


அதன் அவஸ்தையைக் கண்ணுற்ற மன்னன் அரண்மனை நந்தவனத் தோட்டத்திலுள்ள குளத்தில் விட்டான். என்ன ஆச்சர்யம்! அம்மீன் குளத்தளவிற்குப் பெரிதாகிவிட்டது. ஆகவே, மன்னன் அதைப் பெரிய ஏரி ஒன்றில் விடும்படி உத்தரவிட்டான். என்ன சோதனை. அந்த அதிசய மீன் ஏரி அளவுக்கும் வளர்ந்துவிட்டது. அப்போது மீன் தன்னை கடலில் விடும் படி வேண்டியது. அதன் விருப்பப்படி அதைக் கடலில் விட்டான் மன்னன்.


கடலில் விட்டதும் தான் தாமதம். கடலில் உள்ள பெரிய திமிங்கலங்கள் அதை வேட்டையாடிக் கொன்றுவிட்டன. அதைப் பார்த்த மன்னன் தன்னால் தான் இம்மீனுக்கு இக்கதி ஏற்பட்டதென்று வருந்தி தானும் கடலில் விழுந்து தன் உயிரை விட முயற்சித்தான். அதுசமயம், அந்த மீன் ஒரு யோகியாக மாறி மன்னன் தற்கொலைச் செய்துக் கொள்ள முயற்சித்ததை தடுத்து, ""மன்னா! நான் என் குருநாதருக்கு துரோகம் செய்து விட்டேன். அதனால் அவர் என்னை மீனாக மாற்றி அவதிபடு என்று சாபம் கொடுத்தார். நான் அறியாமல் செய்தக் குற்றத்தை மன்னித்து சாப விமோசனம் அளிக்க வேண்டினேன். அவரும் மனமிளகி உனக்கு கடலில் தான் விமோசனம் கிடைக்கும்,'' என்றார். அதன்படி நீயும் என் விருப்பப்படி கடலில் விடுவித்தாய். அதனால் சாப நிவர்த்தியடைந்தேன்.


""அடிகளே! இனி தாங்கள் எங்கும் செல்ல வேண்டாம். என் அரண்மனையிலேயே தங்கி என் ராஜ்யத்துக்கும், மக்களுக்கும் நல்லாட்சிப் பெற்று அமைதியாக வாழ உதவ வேண்டும்,'' என்றான்.


""மன்னா! நீ செய்த உதவிக்கு கைமாறாக உன் விருப்பப்படி இங்கேயே தங்குகிறேன். எல்லா மங்களங்களும் உண்டாகட்டும்,'' என்றார். மன்னனும் அவர் தங்குவதற்கு கங்கை நதிக்கரை ஓரத்தில் நல்ல ஆஸ்ரமத்தை நிர்மானித்து அவரை ராஜகுருவாக ஏற்றுக் கொண்டான்.



பேசும் மீன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக