புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_c10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_m10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_c10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_m10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_c10 
14 Posts - 44%
D. sivatharan
சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_c10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_m10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_c10 
1 Post - 3%
Guna.D
சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_c10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_m10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_c10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_m10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_c10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_m10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_c10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_m10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_c10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_m10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_c10 
17 Posts - 4%
prajai
சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_c10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_m10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_c10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_m10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_c10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_m10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_c10 
9 Posts - 2%
jairam
சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_c10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_m10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_c10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_m10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_c10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_m10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_c10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_m10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 04, 2021 1:57 pm

First topic message reminder :

சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 201712211531456963_shiva-sani-bhagavan-worship_SECVPF
-
நவக்கிரகங்களில் ‘ஈஸ்வரர்’ பட்டம் பெற்ற ஒரே கிரகம்,
சனி. இந்தப் பட்டத்தை சிவபெருமானே, சனீஸ்வரனுக்கு
வழங்கினார்.

ஒவ்வொருவரின் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப,
பலன்களை வழங்கி வந்தார் சனி பகவான். இதனால்
அவர் மீது தேவர்களும், முனிவர்களும் கோபத்தில்
இருந்தனர். அவரை வசைபாடவும் செய்தனர். இதனால்
மனம் சோர்ந்து போனார் சனி பகவான்.

‘ஈசன் எனக்கு இட்ட கட்டளையைச் செய்ததற்கு,
தேவர்களும், முனிவர்களும் என் மேல் கோபம் கொள்வது
ஏன்?’ என்று அறியாமல் கவலை கொண்டார்.

நேராக சிவபெருமானைச் சந்தித்து தன்னுடைய மன
வருத்தத்தைச் சொன்னார் சனி பகவான்.

உடனே ஈசன், ‘நாளை நீ, தேவலோகத்தில் தேவர்களும்,
முனிவர்களும் கூடியிருக்கும் வேளையில், தேவலோகம்
வழியாக கயிலாயத்திற்கு வா.
பின்னர் என்னை 7½ நிமிடம் பிடித்துக் கொள்’ என்றார்.

சனி பகவானும் ஈசன் சொன்னபடியே, குறிப்பிட்ட நேரத்தில்
தேவலோகம் வழியாக கயிலை நோக்கிச் சென்றார்.
தேவலோகத்தின் வழியாக சனி பகவான் வந்தபோது,
அவரைப் பார்த்த தேவர்களும், முனிவர்களும், ‘சனி பகவான்
யாரையோ பிடிக்க வருகிறார்’ என்று எண்ணி
தலைதெறிக்க ஓடினர்.

ஆனால் சனி பகவான் தேவலோகத்தைக் கடந்து
கயிலாயம் நோக்கிச் செல்வதைப் பார்த்ததும் அதிர்ந்தனர்.
அவர் பின்னாலேயேச் சென்று நடப்பதை அறிய
நினைத்தனர்.

கயிலாயம் சென்ற சனி பகவான், சிவபெருமானைப் பிடிக்க
முயன்றார். அவருக்குப் பயந்தது போல் ஈசன் ஓடினார்.
ஆனால் சனி பகவான், ஈசனைப் பிடித்துக் கொண்டார்.
பின்னர் விடுவித்தார்.

அப்போது ஈசன், ‘பாரபட்சம் பார்க்காமல், என்னையே பிடித்த
உனக்கு என்னுடைய ஈஸ்வரர் பட்டத்தை அளிக்கிறேன்’
என்றார். அன்று முதல் சனி பகவான், ‘சனி ஈஸ்வரர்’ என்று
அழைக்கப்படலானார்.

அப்போது முதல் சனி பகவானை சபித்தவர்கள், அவரது நீதி
வழுவாமையைக் கண்டு, சனீஸ்வரனிடம் சரணடைந்தனர்.

மாலைமலர்

சிவா and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 09, 2021 12:13 pm

தாராளமாகப் பயன்படுத்தலாம் அக்கா.

மேலும் எந்த எழுத்துக்களில் ஸ்டிக்கர் வேண்டும் என எனக்கு வாட்ஸப் மூலம் தெரியப்படுத்துங்கள்...



சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 09, 2021 5:38 pm

சிவா wrote:தாராளமாகப் பயன்படுத்தலாம் அக்கா.

மேலும் எந்த எழுத்துக்களில் ஸ்டிக்கர் வேண்டும் என எனக்கு வாட்ஸப் மூலம் தெரியப்படுத்துங்கள்...
மேற்கோள் செய்த பதிவு: 1348120

பெயரிலேயே சிவா இருக்கையிலே என்ன கவலை ?

@krishnaamma



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 09, 2021 8:20 pm

சிவா wrote:தாராளமாகப் பயன்படுத்தலாம் அக்கா.

மேலும் எந்த எழுத்துக்களில் ஸ்டிக்கர் வேண்டும் என எனக்கு வாட்ஸப் மூலம் தெரியப்படுத்துங்கள்...
மேற்கோள் செய்த பதிவு: 1348120

மிக்க நன்றி சிவா புன்னகை.... சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக