புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Today at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai | ||||
மொஹமட் | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களின் நடையழகு
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
பெண்களின் நடையழகை வைத்து அவர்களது குணாதிசயங்களும், வாழ்க்கை முறைகளும் தொகுக்கப்பட்டுள்ளன. அதன் படி....
சிம்ம நடை:
இத்தகைய நடையைக் கொண்ட பெண்கள் எதிலும் கம்பீரமாகவும், அதிகாரத்துடனும் செயல்படுவார்கள். அற்பர்களைப் போல ஒருபோதும் நடந்து கொள்ள மாட்டார்கள். எந்த ஒரு விஷயத்தையம் நீண்ட நாள் ஆழ்ந்து கவனித்த பிறகே அந்த விஷயம் பற்றி ஒரு முடிவுக்கு வருவார்கள்.
யானை நடை:
இத்தகைய நடையை உடைய பெண்கள், எந்த விஷயத்திலும் அவசரமோ, பதற்றமோ இன்றி நின்று நிதானமாகச் செயல்படுவார்கள். சத்துவ குணத்துடனும், கம்பீரத்துடனும் வாழ்வதையே பெரிதும் விரும்புவார்கள்.
குதிரை நடை:
இப்படிப்பட்ட நடையை உடைய பெண்கள், எதிலும் நிமிர்ந்து நின்று சாதிக்கும் குணமுடையவர்கள். நல்ல ஜாதிக் குதிரைக்கு இருக்கும் ரோசம் இவர்களிடம் காணப்படும். எந்தச் செயலையும் உடனே முடித்து விடுவார்கள். பேச்சு வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று இருக்கும். பிறருக்கு உதவி செய்ய நினைத்தால், அதற்காக நாள் கடத்தாமல் உடனுக்குடன் செய்வார்கள். எந்தக் காரியத்தையும் உடனே செய்து முடிக்கவே விரும்புவார்கள். உடலுறவில் அதிக ஆர்வம் கொண்டவர்கள்.
நாய் நடை:
இவர்களிடம் நாய் குணம் இருக்கும். சண்டையிட்டாலும் நாய் போல வெறி கொண்டு குரைப்பார்கள். அற்ப விஷயத் திற்கும் பல்லை இளித்துக் கொண்டும், குழைந்து கொண்டும் காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். நிலையான புத்தியில்லாத இவர்கள், நன்றியுடையவர்களாக இருப்பர்.
சர்ப்ப நடை:
இவர்கள் தன்னிச்சையாக நடப்பதில் விருப்பமுடையவர்கள். உடலுறவில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். கோபம் கொண்டால் சீறிப் பாய்வார்கள். வஞ்சம் தீர்க்கும் குணமும், பழி வாங்கும் சுபாவமும் உடையவர்கள். தமக்குத் தீங்கு செய்பவர் களைத் தண்டித்து பழி வாங்காமல் தூங்க மாட்டார்கள். எத்தனை ஆண்டுகளா னாலும் நினைவு மறதி என்பது இவர் களுக்கு இருக்காது.
தவளை நடை:
இவர்கள் நல்ல குடும்பத்தில் பிறந்த வர்களானாலும், நீசர்களின் சகவாசத் தால், வாழ்க்கையின் நல்ல சந்தர்ப்பங் களை இழந்து விடுவார்கள். எதையே னும் கத்திக் கொண்டும், எங்கேனும் தத்திக் குதித்துத் தாவிக் கொண்டும் இருப்பார்கள். எதிலும் நிதானமோ, அடக்கமோ இருக்காது.
ஆட்டின் நடை:
இத்தகைய நடையை உடையவர்கள் மிகவும் துணிச்சலானவர்கள். எத்தகைய செங்குத்தான உயரத்திலும் ஏறி நடக்கும் திறமை உடையவர்கள். சண்டையிடுவதில் வல்லவர்கள். ஊர்வலம், திருவிழா போன்றவற்றுக்குத் தன் குடும்பத்தாருடன் சென்றாலும், ஏதோ கவனத்தில் எவரையோ பின் தொடர்ந்து சென்று தன் குடும்பத்தாரை விட்டுப் பிரிந்து விடுவார்கள். இவர்கள் முன்கோபிகளாகவும், அவசரப் புத்திக்காரர்களா கவும் இருப்பார்கள்.
பெண்களின் நடையழகை வைத்து அவர்களது குணாதிசயங்களும், வாழ்க்கை முறைகளும் தொகுக்கப்பட்டுள்ளன. அதன் படி....
சிம்ம நடை:
இத்தகைய நடையைக் கொண்ட பெண்கள் எதிலும் கம்பீரமாகவும், அதிகாரத்துடனும் செயல்படுவார்கள். அற்பர்களைப் போல ஒருபோதும் நடந்து கொள்ள மாட்டார்கள். எந்த ஒரு விஷயத்தையம் நீண்ட நாள் ஆழ்ந்து கவனித்த பிறகே அந்த விஷயம் பற்றி ஒரு முடிவுக்கு வருவார்கள்.
யானை நடை:
இத்தகைய நடையை உடைய பெண்கள், எந்த விஷயத்திலும் அவசரமோ, பதற்றமோ இன்றி நின்று நிதானமாகச் செயல்படுவார்கள். சத்துவ குணத்துடனும், கம்பீரத்துடனும் வாழ்வதையே பெரிதும் விரும்புவார்கள்.
குதிரை நடை:
இப்படிப்பட்ட நடையை உடைய பெண்கள், எதிலும் நிமிர்ந்து நின்று சாதிக்கும் குணமுடையவர்கள். நல்ல ஜாதிக் குதிரைக்கு இருக்கும் ரோசம் இவர்களிடம் காணப்படும். எந்தச் செயலையும் உடனே முடித்து விடுவார்கள். பேச்சு வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று இருக்கும். பிறருக்கு உதவி செய்ய நினைத்தால், அதற்காக நாள் கடத்தாமல் உடனுக்குடன் செய்வார்கள். எந்தக் காரியத்தையும் உடனே செய்து முடிக்கவே விரும்புவார்கள். உடலுறவில் அதிக ஆர்வம் கொண்டவர்கள்.
நாய் நடை:
இவர்களிடம் நாய் குணம் இருக்கும். சண்டையிட்டாலும் நாய் போல வெறி கொண்டு குரைப்பார்கள். அற்ப விஷயத் திற்கும் பல்லை இளித்துக் கொண்டும், குழைந்து கொண்டும் காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். நிலையான புத்தியில்லாத இவர்கள், நன்றியுடையவர்களாக இருப்பர்.
சர்ப்ப நடை:
இவர்கள் தன்னிச்சையாக நடப்பதில் விருப்பமுடையவர்கள். உடலுறவில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். கோபம் கொண்டால் சீறிப் பாய்வார்கள். வஞ்சம் தீர்க்கும் குணமும், பழி வாங்கும் சுபாவமும் உடையவர்கள். தமக்குத் தீங்கு செய்பவர் களைத் தண்டித்து பழி வாங்காமல் தூங்க மாட்டார்கள். எத்தனை ஆண்டுகளா னாலும் நினைவு மறதி என்பது இவர் களுக்கு இருக்காது.
தவளை நடை:
இவர்கள் நல்ல குடும்பத்தில் பிறந்த வர்களானாலும், நீசர்களின் சகவாசத் தால், வாழ்க்கையின் நல்ல சந்தர்ப்பங் களை இழந்து விடுவார்கள். எதையே னும் கத்திக் கொண்டும், எங்கேனும் தத்திக் குதித்துத் தாவிக் கொண்டும் இருப்பார்கள். எதிலும் நிதானமோ, அடக்கமோ இருக்காது.
ஆட்டின் நடை:
இத்தகைய நடையை உடையவர்கள் மிகவும் துணிச்சலானவர்கள். எத்தகைய செங்குத்தான உயரத்திலும் ஏறி நடக்கும் திறமை உடையவர்கள். சண்டையிடுவதில் வல்லவர்கள். ஊர்வலம், திருவிழா போன்றவற்றுக்குத் தன் குடும்பத்தாருடன் சென்றாலும், ஏதோ கவனத்தில் எவரையோ பின் தொடர்ந்து சென்று தன் குடும்பத்தாரை விட்டுப் பிரிந்து விடுவார்கள். இவர்கள் முன்கோபிகளாகவும், அவசரப் புத்திக்காரர்களா கவும் இருப்பார்கள்.
meenuga wrote:sherin wrote:அது சாி அவங்க என்ன நடை நடக்கிறாங்க என்று எப்படி கண்டு பிடிக்கிறது??? பார்தா தொியுமா??? அடி விழுந்திராதே
எனக்கும் இதே சந்தேகம் தான்..ஒவோருதங்க என்ன நடை நடக்கிறாங்க என்று எப்படி கண்டு பிடிப்பது..தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்..
இதெல்லாம் எங்களின் கலைக் கண்களுக்கு மட்டுமே தெரியும். அதை எப்படி வார்த்தையால் விளக்க முடியும்!
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அப்போ நமக்கு என்ன கண் ..கலைக்கண்ணை எப்படி அமைச்சுக்கிறது ..ஏதாவது கண்ணாடி இருக்கா..ஸ்பெஷல் ஆக ..கொஞ்சம் சொல்லி தாங்களேன் அண்ணா
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஓஒ அப்படியா ..சாரி ..தெரியாம கேட்டுட்டேன் அண்ணா
meenuga wrote:அப்போ நமக்கு என்ன கண் ..கலைக்கண்ணை எப்படி அமைச்சுக்கிறது ..ஏதாவது கண்ணாடி இருக்கா..ஸ்பெஷல் ஆக ..கொஞ்சம் சொல்லி தாங்களேன் அண்ணா
அம்மா மீனு , எங்களுடம் இருக்கும் கண்ணாடி ஆண்களுக்கு மட்டும் தான் வேலை செய்யும். பெண்கள் உபயோகபடுத்துவது எங்களிடம் இல்லை
Kraja29 wrote:meenuga wrote:அப்போ நமக்கு என்ன கண் ..கலைக்கண்ணை எப்படி அமைச்சுக்கிறது ..ஏதாவது கண்ணாடி இருக்கா..ஸ்பெஷல் ஆக ..கொஞ்சம் சொல்லி தாங்களேன் அண்ணா
அம்மா மீனு , எங்களுடம் இருக்கும் கண்ணாடி ஆண்களுக்கு மட்டும் தான் வேலை செய்யும். பெண்கள் உபயோகபடுத்துவது எங்களிடம் இல்லை
பாவம் மீனு, இன்று வசமாக மாட்டிக் கொண்டார்!
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
எஸ் சிவா அண்ணா நான் இன்று என்ன பேசினாலும் ..இப்படித்தான் ஆகுது ..இந்த ராஜா அண்ணாவுக்கு மீனு மேல் என்ன கோபம் ?..சிவா அண்ணாவுக்கு என்ன கோபம் ? எல்லோருக்கும் இன்று வந்தே மாதரம் பண்ணிய வேலையால் கொஞ்சம் கொதித்து போஒய் இருப்பதால் நானும் சரி போகட்டும் என்று சமத்தாய் இருக்கேன்..
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
எதுக்கு இந்த கை தட்டல் ரூபன்..
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
meenuga wrote:sherin wrote:அது சாி அவங்க என்ன நடை நடக்கிறாங்க என்று எப்படி கண்டு பிடிக்கிறது??? பார்தா தொியுமா??? அடி விழுந்திராதே
எனக்கும் இதே சந்தேகம் தான்..ஒவோருதங்க என்ன நடை நடக்கிறாங்க என்று எப்படி கண்டு பிடிப்பது..தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்..
இவங்களுக்கு எதுக்கு????
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|