புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_m10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10 
31 Posts - 53%
heezulia
சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_m10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_m10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10 
2 Posts - 3%
Manimegala
சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_m10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_m10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10 
1 Post - 2%
jairam
சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_m10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10 
1 Post - 2%
சிவா
சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_m10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_m10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_m10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_m10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10 
13 Posts - 4%
prajai
சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_m10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10 
9 Posts - 3%
Jenila
சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_m10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10 
4 Posts - 1%
jairam
சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_m10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10 
3 Posts - 1%
Rutu
சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_m10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_m10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_m10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_m10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி ?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 07, 2021 7:38 am


பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு ஜோதிடத்தில் முக்காலமும் அறியும் ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி தெரியுமா.?

பஞ்ச பாண்டவரின் தந்தையான
பாண்டு, உயிர் பிரியும் தருண‌த்தில் தனது மகன்கள் ஐவர் அனைவரையும் அருகே அழைத்து , தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்யவேண்டாம் என்றும் , மாறாக பிய்த்து தின்று விடும்படியும், அப்படி செய்தால் முக்காலமும் உணரும் ஆற்ற‌ல் கிடைக்கும் என்று சொல்லி விட்டு உயிர் துறக்கிறான்.

பாண்டவர்களும் அவர்களது தந்தை பாண்டு சொன்னபடி செய்ய திட்டமிடும் போது
அங்கே கிருஷ்ண பரமாத்மா வருகிறார்.

விஷயத்தை கேட்டவுடன் பாண்ட‌வர்களை திட்டுகிறார்.

சாகும் காலத்தில் உங்கள் தந்தைக்குத்தான் புத்தி பிசகி விட்டதென்றால் , உங்களுக்கு என்ன ஆனது?

யாராவது பிணத்தை தின்பார்களா?

வாருங்கள் விற‌கு எடுத்து வந்து உங்கள் தந்தையை தகனம் செய்வோம் என்று பாண்டவர்களை அழைத்துச்செல்கிறார்.

மிருகங்கள் பாண்டுவின் உடலை இழுத்துச் சென்றுவிடாமல் இருக்க சகாதேவனை காவலுக்கு விட்டுச் செல்கிறார்கள்.

அவர்கள் அப்பால் போனவுடன் சகாதேவன் த‌ன் த‌ந்தையின் இறுதி வாக்கை மீற விரும்பாமல் அவரது சுண்டுவிரலை மட்டும் உடைத்து தின்றுவிடுகிறான்.

உடனே அவனுக்கு முக்காலத்தையும் உணரும்
சக்தி கிடைத்து விடுகிறது.

விறகுகளை கஷ்டப்பட்டு தூக்கி வந்த பாண்டவர்கள் மிகவும் களைப்புடன் விறகுக் கற்றைகளை கீழே போட்டுவிட்டு களைப்பாக அமர்கிறார்கள்.

கிருஷ்ணரும் ஒரு விறகுச்சுமையை தூக்கி வருகிறார்.

ஆனால் விறகுக்கட்டு அவர் தலைக்கு அரையடி மேலாக காற்றில் மிதந்து வருகிறது.

அதுமற்ற‌வர்கள்கண்களுக்கு
தெரியவில்லை.

சகாதேவனுக்கு மட்டும்
அது தெரிகிறது.

கிருஷ்ணரும் மிக களைப்படைந்தவர் போல ஸ்ஸ்ஸப்பா என்று விறகை கீழே போட்டுவிட்டு அமர்கிறார்.

அவரருகில் சென்ற சகாதேவன் , கண்ணா! எல்லோரும்
விறகை சுமந்து வந்தார்கள்.

அவர்கள் க‌ளைப்பாவது நியாயம்.

உன் விறகுக்கட்டு காற்றில் மிதந்துதானே வந்தது.
நீ ஏன் களைத்த‌து போல‌ நடிக்கிறாய்?என்று கேட்கிறான்.

உடனே கிருஷ்ணருக்கு விஷயம் விளங்கிவிடுகிறது.

சகாதேவனை தனியே அழைத்துச் சென்று அவர் விபரம் கேட்க, சகாதேவன் தனது தந்தை பாண்டுவின் விரலைத் தின்றதை ஒத்துக்கொள்கிறான்.

எதிர்காலம் தேவ ரகசியம் என்றும்,இறைவன் போக்கில் குறுக்கிடுவது அதர்மம் என்று கிருஷ்ணர் கூறுகிறார்.

சகாதேவனுக்கு தெரிந்த எதிர்காலம் தொடர்பான விஷயங்களை எப்ப்போதும் , எவரிடமும் சொல்லகூடாது
என்று சகாதேவனிடம்
சத்தியத்தை கிருஷ்ணர்
வாங்கிக் கொள்கிறார்

தனக்கு முக்காலமும் உணரும் ஜோதிடக்கலை ஆற்றல் தெரியும் என்ற ஆணவத்தால் சகாதேவனுக்கு சற்று கர்வம்
அதிகமாகிவிட்டது.

துரியோதனன், பாண்டவர்களை
அழிப்பதற்கு , போருக்கான
சிறந்த நாளை கணித்துக் கொடுக்கும்படி சகாதேவனிடம்
கேட்க , சகாதேவனும் நாளைக்
குறித்துக்கொடுக்கிறான்.

அந்தளவிற்கு அவன் ஜோதிடக்கலையில்
உண்மையாக இருந்தான்.

போரில் கர்ணன் இறக்கும்
தருவாயில்தான், கர்ணன் தன்
உடன்பிறந்தவன் என்ற உண்மை அவனுக்கு தெரியவருகிறது.

இதனால் தனக்கு தெரிந்த முக்காலமும் உணரும் ஜோதிடக்கலையில்
இந்த உண்மையை தெரிந்து
கொள்ளமுடியவில்லையே
என்று ஜோதிடத்தில் நம்பிக்கை
இழக்கிறான்.

18 நாள் நிகழ்ந்த குருஷேத்திரப்
போர் முடிவடைந்த பின் சகாதேவன் கிருஷ்ணனைப் பார்த்து, கிருஷ்ணா!ஜோதிடம்
என்பது பொய்தானே என்று
கேட்கிறான்.

அதற்கு கிருஷ்ணன் ஜோதிடத்தில் அனைத்தும் அறிந்த நீயே
இப்படி கூறலாமா?என்று சொல்கிறார்..

ஜோதிடத்தில் அனைவருடைய
பிறப்பு ரகசியமும் என் கணிதத்தில் தெரிந்து
கொண்டேன்.

ஆனால் கர்ணன் என்
உடன்பிறந்தவன்
என்ற ரகசியம் என் ஜோதிட கணிதத்தில் வரவில்லை.

அப்படியென்றால்
ஜோதிடம் பொய்தானே கிருஷ்ணா? என்று மீண்டும்
கேள்வி எழுப்பினான் சகாதேவன்.

இதை பொறுமையாக கேட்ட கிருஷ்ணன் சொன்னாரு........
பாருங்க பதில்.

ஆஹா...

அனைத்தையும் நீ ஜோதிடத்தில்
தெரிந்துகொண்டால் பிறகு
நான் எதற்கு???

இந்த பதிலைகேட்டவுடன்
சகாதேவனுக்கு
தூக்கிவாரிப்போட்டது.

அடங்கியது அவன் கர்வம்.

எப்படிப்பட்ட சிறந்த ஜோதிடனாக இருந்தாலும் 99% மட்டுமே
தங்கள் கணிதத்திறமையை எடுக்கமுடியும்.

மீதி 1% கடவுளின் பிடியில் மட்டுமே!

இந்த ரகசியமானது
காஞ்சிமகா பெரியவரிடம்
இருந்து உதிர்ந்தது.



T.N.Balasubramanian and Shaheetha Shara இந்த பதிவை விரும்பியுள்ளனர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக