புதிய பதிவுகள்
» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Today at 8:39 am

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Today at 8:38 am

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Today at 8:37 am

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Today at 8:36 am

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Today at 8:34 am

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Today at 8:32 am

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Today at 8:30 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 8:26 am

» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_m10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10 
62 Posts - 63%
heezulia
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_m10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10 
24 Posts - 24%
mohamed nizamudeen
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_m10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10 
3 Posts - 3%
Barushree
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_m10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_m10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10 
2 Posts - 2%
cordiac
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_m10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10 
2 Posts - 2%
prajai
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_m10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10 
2 Posts - 2%
Geethmuru
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_m10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_m10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_m10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10 
189 Posts - 57%
heezulia
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_m10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10 
107 Posts - 32%
T.N.Balasubramanian
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_m10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_m10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10 
12 Posts - 4%
prajai
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_m10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_m10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10 
2 Posts - 1%
Barushree
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_m10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10 
2 Posts - 1%
cordiac
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_m10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_m10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10 
1 Post - 0%
Geethmuru
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_m10கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 )


   
   

Page 1 of 2 1, 2  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 24, 2021 12:36 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (1 -3 )

1 . ஒன்று ,இரண்டு !

ஒன்று இரண்டு
வாழை இலை போடு !
மூன்று நான்கு
அன்னம் போடு
ஐந்து ஆறு
குழம்பு ஊற்று
ஏழு எட்டு
வெஞ்சனம் கூட்டு
ஒன்பது பத்து
உண்ட இலையை மூடு !

2. நாட் கடன் !

தினமும் வேகமா எழவேண்டும்
பல்லைச் சுத்தமாத் துலக்க வேண்டும்
முகத்தை நன்றாய்க் கழுவ வேண்டும்
தினமும் குளித்து முடிக்க வேண்டும்
தேவனையே நன்கு கும்பிட வேண்டும்
காலை உணவை உன்ண வேண்டும்
ஆசிரிய ருக்கு வணக்கம் சொல்லிப்
பள்ளிக் கூடத்தில் கற்க வேண்டும்!

3 . மழை இராசா !

வாவா மழை இராசா
மழை இராசா வாவாவா
வாவாவா மழை இராசா
வராமல் இருக்காதே மழைராசா
மேகத்தில் ஆடும் மழைராசா
தேன்துளி தேன்துளி மழைராசா
வா வா மழைராசா !

- (கன்னட மூலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர்
சு. சௌந்தரபாண்டியன்.
கன்னட ஒலி மூலம் : infobells.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34998
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 24, 2021 2:07 pm

தமிழ் /ஆங்கிலம் /வடமொழியில் புலமை 

தற்காலங்களில் கன்னட -தமிழ் மாற்றம்.

கன்னட ஆர்வம் எப்பிடி வந்தது? 

அறிய ஆவல்.

@Dr.S.Soundarapandian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Aug 26, 2021 10:55 am

இரமணியன் அவர்களே!
மிக்க மகிழ்ச்சி!
ஒரு மொழியில் திறமை கொள்ளவேண்டும் என்றால் , மற்ற மொழிகளையும் படிக்கவேண்டும்! இதற்காகவே நான் ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றைப் படித்தேன். பிறகு தென்தமிழ் நாட்டு மொழிகளையும் கற்க விழைந்தேன். தெலுங்கு சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டே.ன் . அப்போதே கன்னடமும் படித்தேன். இப்போது கன்னட இலக்கிய வடிவங்களைத் தமிழில் மொழிபெயர்க்க விரும்பியுள்ளேன்; இதற்கு ஈகரை நல்ல தளம் அமைத்துக்கொடுத்துள்ளது. அறிவு, திறமை இவற்றைத் தாண்டி, ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளும்போது கிடைக்கும் ஆனந்தம் இருக்கிறதே , அடடா சொல்லில் அடங்காது!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Aug 26, 2021 11:41 am

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (4 -6 )

4. தீபாவளி !

வருடத்திற் கொருமுறை வருவதுநம் தீபாவளி
அப்பா எங்கள் எல்லோ ருக்கும்
புதுப்புது ஆடை தரும்தீ பாவளி
தாய்தந் தையருக்கே வணக்கம் சொல்வோம்
கோலத்தின் நடுவே விளக்குவைத் திடுவோம்
மின்னும் வெளிச்சப் பட்டாசு ஆனந்தம்
தரையில் எங்கும் ஒளிவீசும் பட்டாசு
பூமிச் சக்கரம், உயரெழும்பும் பட்டாசு
பாயசம் இலட்டு தின்று மகிழ்வோம்
எல்லோரும் கூடி மகிழும்நம் தீபாவளி !

5. குரங்குகளும் வாழைப்பழமும் !

குரங்குக்குச் சிக்கியது ஒரு வாழைக்குழை
வாழைப் பழங்களை அங்கும் இங்கும்
வீசி எறிந்தது !
வாய்க் குள்ளே பழத்தை வைத்துத்
திணித்துத் தின்னத் தொடங்கியது !
தொண்டையில் அப்பழம் சிக்கிக் கொண்டது !
பழம் தொண்டையில் சிக்கிய தாலே
துன்பப் பட்டது மூச்சு முட்டியது!
தாய்க் குரங்கு அப்போது வந்து
‘உணவை எப்போதும் சிறிது சிறிதாகத்
தின்ன வேண்டும்; வாயை மூடி
நன்றாக மெல்ல வேண்டும்’ என்றதுவே !

6. தோட்டத்துக்குப் போ திம்மா !

‘தோட்டத் துக்குப் போ திம்மா !’
‘வெயி லடிக்குது அம்மா’
‘பசுவைப் பார்த்துவா திம்மா!’
‘பசு உதைக்குது அம்மா’
‘பாடம் படி திம்மா!’
‘எழுதும் குச்சி இல்லை யம்மா’
‘பூப் பறித்துவா திம்மா!’
‘பாம்பு வந்த தம்மா’
‘காய் பறித்துவா திம்மா!’
‘தண்ணீர் இறைத்துவா திம்மா!’
‘கை நோகுது அம்மா’
’சாப்பிட வா திம்மா!’
‘ஓடி வந்தேன் அம்மா!’

- (கன்னட மூலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.
கன்னட ஒலி மூலம் : infobells.com)

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34998
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 26, 2021 3:55 pm

Dr.S.Soundarapandian wrote:இரமணியன் அவர்களே!
மிக்க மகிழ்ச்சி!
ஒரு மொழியில் திறமை கொள்ளவேண்டும் என்றால் , மற்ற மொழிகளையும் படிக்கவேண்டும்! இதற்காகவே நான் ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றைப் படித்தேன். பிறகு தென்தமிழ் நாட்டு மொழிகளையும் கற்க விழைந்தேன். தெலுங்கு சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டே.ன் . அப்போதே கன்னடமும் படித்தேன். இப்போது கன்னட இலக்கிய வடிவங்களைத் தமிழில் மொழிபெயர்க்க விரும்பியுள்ளேன்;  இதற்கு ஈகரை நல்ல தளம் அமைத்துக்கொடுத்துள்ளது. அறிவு, திறமை இவற்றைத் தாண்டி, ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளும்போது கிடைக்கும் ஆனந்தம் இருக்கிறதே , அடடா சொல்லில் அடங்காது!
மேற்கோள் செய்த பதிவு: 1350613

தங்களை பற்றிய மதிப்பெண்கள் மேலும் கூடுகிறது அய்யா! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

@Dr.S.Soundarapandian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Aug 26, 2021 7:19 pm

நன்றி இரமணியன் அவர்களே!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 27, 2021 10:12 am

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (7 - 9 )

7. ஐந்து ஆட்டுக்குட்டிகள் !

குதிக்கக் கூடாது ! குதிக்கக் கூடாது !
கட்டிலில் நின்று குதிக்கக் கூடாது !
ஒரு ஆட்டுக்குட்டி குதித்த போது
கால் முறிந்ததே ! கால் முறிந்ததே!
அம்மா அழைத்த ஒரு டாக்டரும்
வந்து புத்தி சொன்னாரே :
‘குதிக்கக் கூடாது ! குதிக்கக் கூடாது! ’
வீட்டுக்குள் வந்த குட்டிகளும்
மீண்டும் குதிக்கத் தொடங்கினவே
ஒரு குட்டிக்குக் காலும் முறிந்ததே !
அம்மா அழைத்த ஒரு டாக்டரும்
வந்து புத்தி சொன்னாரே:
‘குதிக்கக் கூடாது ! குதிக்கக் கூடாது! ’
படிக் கட்டுகளின் மேலே நின்று
மீண்டும் குட்டிகள் குதித்தனவே !
மீண்டும் ஒன்று விழுந்து
காலும் முறிந்ததுவே!
அம்மா அழைத்த டாக்டரும் வந்தாரே
அவரும் குட்டிகளுக்குச் சொன்னாரே:
‘குதிக்கக் கூடாது ! குதிக்கக் கூடாது!’
கட்டிலுக்குச் சென்ற குட்டிகளுமே
குதிக்காமல் படுத்துத் தூங்கினவே!

8 . ஆனை வந்தது !

ஆனை வந்தது! ஆனை வந்தது!
நாலு கால் ஆனை
பெருத்த வயிறு ஆனை
சின்னக் கண்ணு ஆனை
நீண்ட துதிக்கை ஆனை
அகலக் காது ஆனை
ஆனை வந்தது ! ஆனை வந்தது !
கூர்மைத் தந்த ஆனை!
கறுப்பு வண்ண ஆனை!
சக்தி சாலி ஆனை!
ஆனை வந்தது!

9 . மழை வந்தது !

மழை வந்தது - எனக்கு
விருப்ப மானதே!
ஜம் ஜம் என்றுமழை வந்ததே!
குடை பிடித்து வெளியே போனோம் !
குளத்திலிருந்து தவளை ஒன்று
வெளியே வந்ததே!
அதன் பின்னே நாங்களும் போனோமே!
நடக்கும்போது வழுக்கித் தானே
விழுந்தானே என்னுடைய தம்பி

- (கன்னட மூலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன். கன்னட ஒலி மூலம் : infobells.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82498
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 27, 2021 10:35 am

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) %21cid_002101cab909%243c4c0660%24a8020a0a%40VIKATAN
-
பாடல்கள் ... கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) 3838410834 கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) 3838410834

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 27, 2021 8:07 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) 3838410834 கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 29, 2021 2:49 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (10 - 12 )

10. என்ன சத்தம்?

சூரியன் கைவீசி மறைந்திருந்தானே
ஆட்டம் எல்லாம் ஆடிய பின்னே
தூங்கும் நேரம் வந்தது தானே!
ஆனால் கூட அங்கும் இங்கும்
ஏதோ சத்தம் கேட்கின்றதே!
ப்பா … பருர் … பருர் …
அம்மா அது என்ன? அது என்ன?
‘அது நீரில் தவளை போகும் சத்தம்!
மழை வருவதற்கு அடையாளம்!
மழை வருவதற்கு முன்னே நீதூங்கு!’
கடமுடா …டர்ர்…குர்ர்…
அம்மா அது என்ன? அது என்ன?
‘அது மேகம் மோதிக்கொள்ளும் சத்தம்!’
நான் இனி அன்பாக இருப்பேன்!
யாரோடும் மோதிக்கொள்ள மாட்டேனே!
இனிநான் கட்டிலில் தூங்குவேனே !
சந்திரனும் அதோ வருகிறானே!
நிம்மதியா நானும் தூங்குவேனே!

11 . காற்றுப் பட்டம் ![b]

அண்ணன் செய்த காற்றுப் பட்டம்!
வண்ணங்கள் கொண்ட காற்றுப் பட்டம்!
நீல வானத்திலே
நீண்ட வாலை வீசியே
பறக்குதே எனது – காற்றுப் பட்டம்!
பறக்குதே எனது -காற்றுப் பட்டம்!

[b]12 . ஆனைக் குட்டி!


ஆனைக் குட்டி ! ஆனைக் குட்டி !
துதிக்கையில் நீரையுமே
அழகாகத் தெளித்துத் தானே
பெருமையாக நடந்ததுவே!
ஆனைக் குட்டி!
வழியில் எங்கேனும் தீப்பிடித் தாலுமே
துதிக்கை நீரால் அணைத்திடுமே!
ஆனைக் குட்டி! ஆனைக் குட்டி!

- (கன்னட மூலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன். கன்னட ஒலி மூலம் : infobells.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக