புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
44 Posts - 51%
heezulia
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
32 Posts - 37%
mohamed nizamudeen
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
3 Posts - 3%
jairam
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
1 Post - 1%
சிவா
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
162 Posts - 49%
ayyasamy ram
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
127 Posts - 38%
mohamed nizamudeen
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
14 Posts - 4%
prajai
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
9 Posts - 3%
Jenila
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
4 Posts - 1%
jairam
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
3 Posts - 1%
Rutu
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல்


   
   
bharathichandranssn
bharathichandranssn
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 16/01/2020

Postbharathichandranssn Wed Oct 20, 2021 8:00 pm

தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல்
ஆசிரியர் : பாரதிசந்திரன்
வெளியீடு : சிவகுரு பதிப்பகம்- சென்னை-16,

தமிழ்ச்சிற்றிதழ்களில் இன்று மாபெரும் வகையில் நவீன படைப்புக்கள் வெளிவருகின்றன.
தமிழகத்திலிருந்து வரும் சிற்றிதழ்கள் சுமார் 300 இதழ்களிலிருந்து படைப்புக்கள் ஆராயப்பட்டு அவை கட்டுரைகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் KMAOZTU

இந்த நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய பேராசிரியர் முனைவர் ஜெயச்சந்திரன் அவர்கள், நூலினைக் குறித்து ஆய்வு செய்து எழுதியுள்ளார். அதுவே இந்த நூலுக்கு அறிமுகமாகக் காணலாம்.

வாழ்த்துரை

முனைவர் ஜெயச்சந்திரன்.
முதல்வர்,
வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரி, ஆவடி

இலக்கியங்கள் வாழ்வின் ரசனைத் தன்மையை மிகுத்து நடத்தைகளின் மேல் பெரும் லயித்தலை ஏற்படுத்துகின்றன. இவ்வித லயிப்புத்தன்மை உலகிலுள்ள எல்லாவற்றின் பூரணத் தன்மையையும் மென்மையாக்கி வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும் எளிமையாகவும், சிறப்பாகவும் ஆக்குகின்றன.

நூல்கள்,அறிவிற்கு வழிகாட்டிகளாகி பெரு வெளியை ஒவ்வொரு வருக்குள்ளும் ஏற்படுத்தும் தன்மையன. அவைகள் வழி வழியான சிந்தனைகளின் வடிகால்கள். அவற்றைச் சமூகம் காலந்தோறும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குத் தானம் அளிக்க வேண்டும்.
இவ்வகையில், நமது கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் பாரதி சந்திரன் (முனைவர் செ.சு.நா சந்திரசேகரன்) "தமிழ்ச் சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்" எனும் நூலைக் கொண்டு வந்துள்ளார். தமிழ் இலக்கியப் பரப்பில் தொடர்ந்து இயங்கி வருபவர் அவர். தற்பொழுது பல நூல்களுக்குச் சொந்தக்காரர். இணையதளங்களிலும் சிற்றிதழ்களிலும் ஆய்வுக் கட்டுரைகளையும், கவிதை, சிறுகதை போன்ற படைப்புகளையும் தொடர்ந்து எழுதி வருகின்ற படைப்பாளி அவர்

கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆகவும் சிறப்பாகச் செயலாற்றும் தன்மை கொண்டவர்
.
இந்நூலில், சிற்றிதழ்களில் காணலாகும் நவீன இலக்கிய வளத்தைத் தமிழ் மக்களுக்கு இனம் காட்டியுள்ளார். ஆழமான, அகலமான ஆய்வுக் கட்டுரைகள் இந்நூலில் அமைந்துள்ளன. கவிதைகளின் தன்மை, உருவாக்கம், வெளிப்பாட்டுத் திறன், வாசகர் அவதானிப்பு, சிற்றிதழ்களில் பிற கலைகள் என விரிந்த நோக்கில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

ஒரு கட்டுரையானது விளக்க முறைத் திறனாய்விலும் ‌, மற்றொரு கட்டுரையானது சமுதாயவியல் திறனாய்விலும், இன்னொரு கட்டுரை இஸங்களின் அடிப்படைத் திறனாய்விலும் என இவ்வாறு ஒவ்வொரு கட்டுரைக்கும் நவீனத் திறனாய்வுகள் பல கையாளப் பெற்று ஆய்வு செய்து இருப்பதனால் இதைப் படிப்பவர்களுக்கு ஒரு விரிந்த திறனாய்வுக் திறன் கிடைக்கும்

பயன் மிக்கதான நூல்கள் எல்லாராலும் பாதுகாக்க பெரும். சிற்றிதழ்கள் குறித்த நூல்கள் இக்காலகட்டத்தில் வெளிவருவது மிக குறைவாக இருப்பதாகவே கருகிறோம் .ஆனால் சிற்றிதழ்கள் தான் மிகப் பெரும் இலக்கிய சேவையினைச் செய்கின்றன என்கின்றார் ஆசிரியர். புதிய படைப்பாளிகளின் சொர்க்க புரியாக சிற்றிதழ்கள் இருக்கின்றன. இது போன்ற இதழ்கள் பல்கிப் பெருக வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் இலக்கியம் உலக இலக்கியத்தோடு போட்டி போட்டு வளரும் என்று நாம் நம்புகின்றோம். அந்நிலை தமிழ் சமூகத்தில் உருவாக வேண்டும்
இதன் படைப்புகளும் இன்றும் ஆய்வாளர்களால் நிறைய ஆய்வு செய்யப்படவேண்டும். பல்கலைக்கழகங்களும், ஆராய்ச்சிப் படிப்பைக் கொண்டுள்ள கல்வி நிறுவனங்களும் நவீன இலக்கியத்தின் வாழ்விடமாக உள்ள சிற்றிதழ்களின் இலக்கிய வளத்தை ஆய்வுக்காக எடுத்துக் கொண்டு ஆய்வு செய்யவேண்டும் .அதற்குப் பேராசிரியர் பாரதி சந்திரனின் இது போன்ற நூல்கள் அடித்தளமாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இலக்கியப் படைப்பாளர்களும் ஆய்வாளர்களும், சிற்றிதழ் ஆசிரியர்களும் , நவீன இலக்கியத்தைத் தேடும் வாசகர்களும், நூல் சேகரிப்பாளர்களும், இந்நூலை வாங்கி பயன்பெறலாம். மிகப் பயனுள்ள நூலாக இந்தப் "படைப்புத் திறனும் ஏற்பு கோட்பாடும்" என்ற இந்த நூல் இருக்கும் என்பதில் ஐயமில்லை
.
பேராசிரியர் பாரதிசந்திரன் இன்னும் இது போன்ற சிறப்பான நூல்களைத் தமிழ் இலக்கிய உலகிற்கு நிறையத் தர வேண்டும் என வாழ்த்துகிறேன்.


இந்த நூல் விரைவில் இ புத்தகமாக வெளிவரும். பதிப்பில் பெற 9283275782 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
தமிழ் உலகம் சிற்றிதழ் பொக்கிசமான இந்த நூலையும் பாதுகாக்கும் என நம்புகிறேன்

அன்பன்,
பாரதிசந்திரன்(9283275782)



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக