புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_c10லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_m10லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_c10 
30 Posts - 54%
ayyasamy ram
லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_c10லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_m10லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_c10 
13 Posts - 23%
mohamed nizamudeen
லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_c10லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_m10லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_c10 
3 Posts - 5%
prajai
லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_c10லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_m10லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_c10 
2 Posts - 4%
Baarushree
லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_c10லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_m10லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_c10லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_m10லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_c10 
2 Posts - 4%
Rutu
லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_c10லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_m10லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_c10 
1 Post - 2%
சிவா
லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_c10லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_m10லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_c10 
1 Post - 2%
viyasan
லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_c10லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_m10லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_c10 
1 Post - 2%
manikavi
லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_c10லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_m10லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_c10லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_m10லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_c10 
10 Posts - 63%
ரா.ரமேஷ்குமார்
லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_c10லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_m10லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_c10லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_m10லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_c10 
2 Posts - 13%
manikavi
லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_c10லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_m10லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_c10 
1 Post - 6%
Rutu
லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_c10லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_m10லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம்


   
   
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Thu Apr 09, 2009 10:06 am

லண்டன்: லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழர்களின் போராட்டம் 3வது நாளை எட்டியுள்ளது.

திங்கள்கிழமை பிற்பகல் முதல் இப்பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பிரமாண்டமான அளவில் முற்றுகை மறியல் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் நாடாளுமன்றப் பகுதியில் பதட்டம் நிலவுகிறது. பல சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

போலீஸார் பலரை அப்புறப்படுத்த முயன்றபோது தமிழர்களுக்கும், ஸ்காட்லாந்து யார்டு போலீஸாருக்கும் இடையே சில இடங்களில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சிலரை போலீஸார் கைது செய்தனர்.

போர் நிறுத்தம் அமல்படுத்தப்படும் வரை போராட்டத்தைத் தொடரப் போவதாக தமிழர்கள் கூறியுள்ளனர். இதனால் போலீஸார் நடத்திய பல சுற்றுப் பேச்சுவார்த்தை பலனின்றி போய் விட்டது.

ஏராளமான தமிழர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் இரவும் தங்கி போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

இந்தப் போராட்டம் காரணமாக வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் போக்குவரத்துக்கு மூடப்பட்டு விட்டது.

போராட்டம் குறித்து மெட்ரோபாலிடன் போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தமிழர் பிரதிநிதிகளுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு அவர்கள் அனுமதி பெறவில்லை. இது சட்டவிரோதம்.

இருப்பினும் பெருமளவில் கைது நடவடிக்கையை மேற்கொள்ளாமல் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முயலுகிறோம் என்றார்.

போராட்டம் நடத்தி வருவோர் நகரின் பிற பகுதிகளுக்குப் பரவி பெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டு விடாமல் தடுக்கும் வகையில் அவர்களைச் சுற்றி போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பு உள்ள சதுக்கப் பகுதியில்தான் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இதுவரை பாதிப்பு ஏற்படவில்லை என்றார்.

இதற்கிடையே நாடாளுமன்ற வளாகத்திற்கு எதிரே இருந்தபடி போராடி வரும் தமிழர்களில் பலர் சாலைகளுக்கு வர முயன்றபோது அவர்களை போலீஸார் கடும் சிரமத்திற்குப் பின்னர் மீண்டும் பழைய இடத்திற்குத் தள்ளி விட்டனர்.

ஆனாலும் மறுபடியும் மறுபடியும் தமிழர்கள் சாலைகளுக்கு வர முயற்சிப்பதும், போலீஸார் அவர்களை தடுத்து உள்ளே திருப்பவதும் அவ்வப்போது நடந்தவண்ணம் உள்ளது. இதில் சிலர் லேசான காயமடைந்தனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழர்கள் வைத்துள்ள விடுதலைப் புலிகள் இயக்கக் கொடியை கைவிட வேண்டும். அது தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதால் கொடியை வைத்துக் கொள்ள அனுமதிக்க முடியாது என போலீஸார் எச்சரித்துள்ளனர்.

புலிகள் இயக்கக் கொடியை வைத்திருந்த இருவரை போலீஸார் தீவிரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மொத்தமாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளியுறவு அமைச்சர் கவலை..

இதற்கிடையே, இலங்கையில் பாதுகாப்பு வளையப் பகுதியில் சிக்கியுள்ள லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை குறித்து இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட் கவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கை ராணுவம், பாதுகாப்பு வளையப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இது கவலை தருகிறது. அப்பாவி மக்களின் நிலை மேலும் துயரத்திற்குள்ளாகியுள்ளதாக கருதுகிறேன்.

தற்போது உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். இது மிக மிக அவசியம் என்றார்.

எம்.பிக்கள் திரளுகிறார்கள்..

இதற்கிடையே, இலங்கை நிலவரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை உடனடியாகக் கூட்டி விவாதம் நடத்த வேண்டும் என இங்கிலாந்து எம்.பிக்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து லீசஸ்டர் கிழக்கு எம்.பி. கீத் வாஸ் கூறுகையில், தொழிலாளர் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிககளைச் சேர்ந்த பெருமளவிலான எம்.பிக்கள் கையெழுத்திட்ட ஒரு கோரிக்கை மனுவை பிரதமரிடம் வழங்கவுள்ளேன்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலைக் கூட்டி இலங்கை குறித்து முக்கிய விவாதம் நடத்தப்பட வேண்டும். அங்கு அப்பாவிகளைக் காப்பாற்றியாக வேண்டும் என்றார் வாஸ்.

2 தமிழர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்..

இந்த நிலையில், போராட்டம் நடந்து வரும் பகுதியில், தமிழ் இளைஞர்கள் இருவர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

வெஸ்ட்மின்ஸ்டர் பால பகுதியில் இவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

உடனடியாக நிரந்தரமான போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும், ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் பான்கீ மூன் அல்லது இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் தங்களை நேரில் சந்தித்து தமிழர்களின் இனப்பிரச்சினை குறித்து பரிசீலித்து உறுதிமொழி வழங்க வேண்டும், வன்னியில் சிக்கியுள்ள மக்களுக்கு உடனடி உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும், தமிழர்கள் சிங்கள மக்களுடன் ஒருங்கிணைந்து வாழ்வதா அல்லது தனித்து நாடு அமைப்பதா என்பதை அறிய ஐ.நாவின் ஏற்பாட்டில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், விடுதலைப் புலிகள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் போராட்டம் தொய்வின்றி தொடருவதால் இங்கிலாந்து அரசு நிர்வாகம் குழப்பமடைந்துள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக