புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_c10நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_m10நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_c10 
68 Posts - 50%
ayyasamy ram
நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_c10நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_m10நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_c10நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_m10நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_c10நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_m10நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_c10நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_m10நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_c10 
1 Post - 1%
Kavithas
நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_c10நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_m10நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_c10 
1 Post - 1%
bala_t
நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_c10நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_m10நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_c10 
1 Post - 1%
prajai
நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_c10நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_m10நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_c10நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_m10நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_c10 
286 Posts - 41%
heezulia
நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_c10நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_m10நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_c10 
285 Posts - 41%
Dr.S.Soundarapandian
நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_c10நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_m10நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_c10நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_m10நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_c10 
26 Posts - 4%
sugumaran
நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_c10நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_m10நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_c10நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_m10நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_c10நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_m10நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_c10 
6 Posts - 1%
prajai
நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_c10நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_m10நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_c10நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_m10நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_c10 
4 Posts - 1%
manikavi
நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_c10நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_m10நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் ....


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 21, 2021 7:45 pm

நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... QMq4hUI

வரும் புதன் கிழமை அன்று காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் . அன்று காலை (அதாவது மார்கழி முதல் புதன் கிழமையன்று) 4.30 மணிக்கு அதிகாலை ஒரு சீப்பு வாழைப்பழம் (பிய்க்காமல் எத்தனை இருந்தாலும்) நவநீதம் (சர்க்கரை கலந்த வெண்ணெய்) , பசும்பால் , அவல் , வாசனை புஷ்பம் , வெற்றிலை பாக்கு இவைகளை வீட்டில் வாயிற்படி முன் வைத்து இரண்டு புறமும் சிறு அகலில் நெய் விளக்கு ஏற்றி , கிருஷ்ணாஷ்டகம் சொல்லத் தெரிந்தவர்கள் சொல்லி அல்லது ஒலிப்பேழை ஒலிக்கச் செய்து கிருஷ்ணனை வணங்குபவர்கள் வீட்டில் செல்வம் உணவுப் பொருட்களுக்குப் பஞ்சம் ஏற்படாது. அல்லது கிருஷ்ணன் மேல் தெரிந்த ஸ்லோகம் கீர்த்தனைகள் பாடலாம். இதை பல வருடங்கள் பூஜை செய்பவர்களின் வீட்டில் எந்த ப்பிரச்சனைகளும் வரவில்லை. கண்கண்ட பலன்களை காணலாம்.*

குசேலரை வரவேற்கும் கிருஷ்ணர் !

இந்து தொன்மவியலில் சுதாமா எனப் பெயர் கொண்ட குசேலர் கிருஷ்ணரின் இளமைக் கால நண்பர்.

உஜ்ஜையினில் உள்ள சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் இருவரும் குருகுலக் கல்வி பயின்றவர்கள். குசேலர் இன்பங்களில் பற்று அற்றவர். புலனடக்கம் மிகுந்தவர். குருகுலக் கல்வி முடிந்தவுடன் இருவரும் பிரிந்து தத்தமது இருப்பிடங்களுக்கு சென்றனர்.

குசேலர் பரம ஏழை. குசேலர், தனது மனைவி மக்களுடன் பல நாட்கள் அன்னமின்றி பட்டினியாக வாழ்க்கை நடத்தினர். வீட்டின் பரிதாபமான நிலையை கணவருக்கு எடுத்துச் சொல்லி, துவாரகை நகரில் இருக்கும் ஸ்ரீகிருஷ்ணரை பார்த்து வாருங்கள் என்று வேண்டிக் கொண்டாள். பொருட்செல்வத்திற்காக தன் நண்பரான கிருஷணரிடம் செல்ல முடியாது என்று குசேலர் மறுத்து விட்டார். ஆனால் குசேலரின் மனைவியோ, எனக்காக இல்லாவிட்டாலும், பசியால் வாடித் துடிக்கும் நமது குழந்தைகளின் பசிப்பிணியை நீக்குவதற்காகவது நீங்கள் அவசியம் கிருஷ்ணரை ஒரு முறையாவது பார்த்து விட்டு வாருங்கள் என்றாள்.

தயங்கிய குசேலர், இதைக் காரணமாகக் கொண்டு, கிருஷ்ணரின் பெறுதற்கரிய தரிசனம் கிடைக்குமே என்று துவாரகைக்குப் புறப்பட முடிவு செய்தார். வெறுங்கையுடன் எவ்வாறு கிருஷ்ணரை சந்திப்பது என்று கேட்டார் குசேலர். உடனே அவரது மனைவி பக்கத்து வீடுகளில் சென்று நான்கு பிடி அவல் பெற்றுக் கொண்டு வந்து அதை ஒரு கந்தல் துணியில் சிறு மூட்டையாகக் கட்டி, ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் என்று கூறிக்கொண்டே குசேலரிடம் கொடுத்து அனுப்பினாள்.

குசேலர் துவாரகை நகருக்கு நடைபயணமாக சென்றார். அங்கு கிருஷ்ணரின் மாளிகையின் வாசலில் வந்து சேர்ந்தார். அரண்மனை வாயிற்காப்பாளர்கள் குசேலர் அரண்மனை வாயிலில் காத்திருக்கும் செய்தியை கிருஷ்ணரிடம் கூறினார்கள். ’குசேலர்’ என்ற பெயரைக் கேட்டவுடன் தம்மை மறந்த நிலையில் கீரிடம், பட்டுப்பீதாம்பரம், காலணிகள் கூட அணிய மறந்து, ஓடோடிச் சென்று குசேலரைக் காண அரண்மனை வாசலுக்கே வந்து குசேலரை வரவேற்று அரண்மனைக்கு உள்ளே அழைத்து சென்றார்.
......



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 21, 2021 7:46 pm

நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... 4AmwWKx

ஸ்ரீகிருஷ்ணர் தனது நண்பர் குசேலரை உயர்ந்த ஆசனத்தில் அமர வைத்து, அவரது உடலில் நறும் மணம் கமழம் சந்தனம் பூசி, நெற்றியில் கஸ்தூரி குங்குமம் இட்டார். அகர்மணம் நிறைந்த தூபம் மற்றும் நெய் தீபம் காட்டிப் பூசை செய்தார். சிறப்பான விருந்து அளித்து, தாம்பூலம் வழங்கினார். கிருஷ்ணரின் மனைவி ருக்மணிதேவி தனது பணிப்பெண்களுடன் வந்து, இரத்தினம் பதித்த பிடி உடைய விசிறியை கையில் ஏந்தி குசேலருக்கு வீசி குளிர்ச்சி அடையச் செய்தாள்.

நண்பர் குசேலரை பார்த்து, எனக்கு அளிக்க எதாவது கொண்டு வந்திருப்பீரே என்று கிருஷ்ணர் கேட்டார். கிருஷ்ணரின் எல்லையற்ற செல்வத்தைப் பார்த்த குசேலர், அவருக்காக கொண்டு வந்த அவலைத் தரத் தயங்கினார்.

அப்போது எல்லோருடைய உள்ளங்களில் உள்ள விசயங்களை அறியும் கிருஷ்ணர், குசேலர் தம்மிடம் வந்த காரணத்தைத் தெரிந்து கொண்டார். குசேலர் தன்னுடைய நிஷ்காம்ய பக்தர். அன்புள்ள நண்பர். செல்வம் வேண்டி ஒரு நாளும் என்னை வழிபட்டவர் அல்ல. தன்னுடைய மனைவியின் தூண்டுதலின் பேரில் என்னிடம் வந்திருக்கிறார். ஆகவே, இவருக்கு அனைத்து செல்வங்களையும் தருவேன். முக்தியும் அளிப்பேன். தேவர்களுக்கும் கிட்டாத அருள்புரிவேன் என்று எண்ணினார் கிருஷ்ணர்.

நண்பரே, நீங்கள் எனக்கு அன்புடன் கொடுத்த அவல் என்னை மிகவும் மகிழச்செய்கிறது என்று கூறிக் கொண்டே ஆங்காங்கே சிதறிய அவலை பொறுக்கி எடுத்து கிருஷ்ணர் வாயில் போட்டுக் கொண்டு சுவைக்க ஆரம்பித்தார். பக்தன் அன்போடு கொண்டு வந்த காணிக்கையை இவ்விதம் சாப்பிட்டு கிருஷ்ணர் தமது ஒப்பற்ற அன்பை பக்தனிடம் காட்டினார்.

சில நாட்கள் மிகவும் ஆனந்தத்துடன் கிருஷ்ணரின் அரண்மனையில் தங்கிய குசேலர், ஸ்ரீகிருஷ்ணரிடம் பிரியா விடைப் பெற்றுக் கொண்டு வெறுங்கையுடன் தன் ஊரை நோக்கிப் புறப்பட்டார். கிருஷ்ணரின் லீலையால் தனது குடிசை வீடு தங்க மாளிகையாக காட்சி அளித்தது. மனைவி மக்கள் நல்லாடைகளுடன், உயர்ந்த நகைகளுடன் காட்சி அளித்தனர். தம் மனைவி மக்கள் உயர்ந்த உணவுகளை உண்டு வாழ்ந்த காட்சியைக் கண்ட சுதாமன் என்ற குசேலர் எல்லாம் கிருஷ்ணரின் செயல் என்று உணர்ந்தார்.

தனக்கு கிருஷ்ணர் இந்த செல்வங்கள் தராமல் இருந்திருந்தால் நன்மையாக இருந்திருக்கும். செல்வம் ஒரு மனிதனுக்கு கர்வத்தை கொடுத்து வீழ்ச்சி அடையச் செய்யும் என்று உணர்ந்த குசேலர் பற்று அற்ற மனப்பாங்குடன் கிருஷ்ணரை வழிபடுவதிலே தம் காலம் முழுவதும் கழித்தார்.

ஓம் நமோ பகவதே வாசுதேவாய ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஸ்ரீமத் பாகவதம். :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 21, 2021 7:48 pm

நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... Gytr5No

நாளை (22-12-21) காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் .... K7eucwK





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 21, 2021 10:02 pm

குசேலர் கதையை வேறொரு விதமாக படித்தது உண்டு.
உட்கருத்தென்னவோ ஒன்றுதான்.
ரசித்தேன்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக